தந்தை சிவன் வருகிறார்.
5000 வருட நாடகத்தின்படி 16 கலைகள் பெற்று உயர்ந்த ஸ்திதியிலிருந்து படி படியாக நான்கு யுகங்களில் 84 பிறவிகளெடுத்து இப்போது எல்லா கலைகலையும் இழந்து தாழ்ந்த நிலையில் அறியாமை எனும் இருளில் துன்பத்தில் இருக்கின்றோம். கலியுக இறுதி§Ä அழகிய சங்கமயுகத்தில் தந்தை சிவன் தன் குழந்தைகளை துன்பங்களிலிருந்து விடுவிக்க வருகிறார்.
நான் 
நான் ஓர் அழிவற்ற ஆத்மா. இந்த அழியக்கூடிய உடலில் இரு புருவங்களுக்கும் மத்தியில் பிரகாசமான சின்னஞ்சிறு ஔி புள்ளி ஆத்மாவாகிய எனக்குள் மணம் புத்தி சமஸ்காரம் என்று மூன்று சக்திகள் உள்ளன. மனதின் மூலம் எண்ணங்களை உருவாக்குகிறேன். புத்தியின் மூலம் அந்த எண்ணம் சரியானதா என்தை தீர்மானிக்கிறேன். சமஸ்காரத்தில் நான் செய்கின்ற காரியங்ளை பதிவு செய்கிறேன். மேலும் தன்னை பற்றிய வீவரங்ளை அறிய பிரம்மகுமாரி சென்டரை அனுகவும்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி  


��ஓம் சாந்தி��
��ஆத்மாவின் சுயமரியாதை ����நான் அன்பான ஆத்மா��
��நான் அமைதியான ஆத்மா��
��நான் தூய்மையான ஆத்மா��
��நான் ஞானம் நிறைந்த ஆத்மா��
��நான் சுகமான ஆத்மா��
��நான் ஆனந்தமான ஆத்மா��
��நான் சக்திசாலியான ஆத்மா��


��
என்னை போன்ற அதிா்ஷ்டசாலி
உலகத்தில் யாருமே இல்லை
என்ற போதையில் நஷாவில்
குஷி குஷியாக நிலைத்திருப்போமாக
��      



தந்தை சிவன் வருகிறார்.

5000 வருட நாடகத்தின்படி 16 கலைகள் பெற்று உயர்ந்த ஸ்திதியிலிருந்து படி படியாக நான்கு யுகங்களில் 84 பிறவிகளெடுத்து இப்போது எல்லா கலைகலையும் இழந்து தாழ்ந்த நிலையில் அறியாமை எனும் இருளில் துன்பத்தில் இருக்கின்றோம். கலியுக இறுதி§Ä அழகிய சங்கமயுகத்தில் தந்தை சிவன் தன் குழந்தைகளை துன்பங்களிலிருந்து விடுவிக்க வருகிறார்.
Paanch Swaroop of Athma

1. Athma (At Shanti Dham)

2. Devatha (At Sathya Yug & Thretha Yug)

3. Poojya ( At Dwabara Yug)

4. Soothra (At Kali Yug)

5. Brahmin (At Sangama Yug)