tamil_lanka_murli_30-01-18.mp3
tamil lanka murli 23-10-17
tamil lanka murli 21-10-17
tamil lanka murli 15-08-17
tamil lanka murli 23-07-17
tamil lanka murli 05-06-17
tamil lanka murli 04-06-17
tamil lanka murli 03-06-17
tamil lanka murli 02-06-17
tamil lanka murli 14-05-17
tamil lanka murli 15-04-17
tamil lanka murli 09-04-17
tamil lanka murli 07-04-17
tamil lanka murli 02-04-17
tamil lanka murli 26-03-17
tamil lanka murli 19-03-17
tamil lanka murli 16-03-17
tamil lanka murli 15-03-17
tamil lanka murli 14-03-17
tamil lanka murli 12-03-17
tamil lanka murli 11-03-17
tamil lanka murli 09-03-17
tamil lanka murli 08-03-17
tamil lanka murli 06-03-17
tamil lanka murli 05-03-17
tamil lanka murli 01-03-17
tamil lanka murli 28-2-17
tamil lanka murli 27-2-17
tamil lanka murli 26-2-17
tamil lanka murli 24-2-17
tamil lanka murli 23-2-17
tamil lanka murli 19-2-17
tamil lanka murli 18-2-17
TAMIL LANKA MURLI 15-10-16
ENGLISH MURLI 14-10-16
TAMIL LANKA MURLI 13-10-16
TAMIL LANKA MURLI 12-10-16
TAMIL LANKA MURLI 11-10-16
TAMIL LANKA MURLI 10-10-16
11. TAMIL LANKA MURLI 09-10-16
11-TAMIL____02-10-16
11-tamil______murli_29-09-16
ENGLISH MURLI 14-10-16
TAMIL LANKA MURLI 13-10-16
TAMIL LANKA MURLI 12-10-16
TAMIL LANKA MURLI 11-10-16
TAMIL LANKA MURLI 10-10-16
11. TAMIL LANKA MURLI 09-10-16
11-TAMIL____02-10-16
11-tamil______murli_29-09-16
TAMIL MURLI 29 TO 04 SEPTAMBER - 2016
http://j.mp/TAMIL2-03-09-16
http://j.mp/TAMIL2-02-09-16
http://j.mp/TAMIL2-01-09-16
29
.08.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே ! மன்மனாபவ என்ற டிரில்லை சதா செய்து
கொண்டேயிருந்தால் 21 பிறவிகளுக்கு நிரந்தரமாக நோயற்றவராக ஆகிவிடலாம்.
கேள்வி : சத்குருவின் எந்த ஸ்ரீமத்தை பாலனை செய்வதில் குப்தமான (மறைவான) உழைப்பு
இருக்கின்றது?
பதில் : இனிமையான குழந்தைகளே! இந்த தேகத்தை மறந்து என்னை நினையுங்கள் என்பது சத்குருவின்
ஸ்ரீமத்தாகும். தன்னை தனியான ஆத்மா என புரிந்து கொள்ளுங்கள். ஆத்ம உணர்வில் இருப்பதற்கு முயற்சி
செய்யுங்கள். அனைவருக்கும் அசரீரி ஆகுங்கள் என்ற செய்தியை கொடுங்கள். தேகம் உட்பட தேகத்தின்
அனைத்து தர்மங்களையும் மறந்தால் நீங்கள் தூய்மையாகி விடலாம். இந்த ஸ்ரீமத்தைக் கடைபிடிப்பதில்
குழந்தைகள் குப்தமாக உழைக்க வேண்டியிருக்கின்றது. அதிர்ஷ்டசாலி குழந்தைகள் தான் இந்த குப்தமான
உழைப்பை செய்ய முடியும்.
ஓம் சாந்தி. தங்களுடைய சகோதரர்கள் அல்லது சகோதரிகளுக்கு டிரில் கற்றுக் கொடுப்பதற்காக குழந்தைகள்
அமர்ந்திருக்கிறார்கள். இது எப்படிப்பட்ட டிரில்? இதில் குழந்தைகள் எதையும் கூற வேண்டியதில்லை. அந்த
உடலுக்கான உலகீய பயிற்சியில் சொல்ல வேண்டியிருக்கின்றது. இவரோ சுப்ரீம் டீச்சர், கீதையின் பகவான்
குழந்தைகளுக்கு வந்து யோகத்தின் டிரில்லைக் கற்பிக்கிறார். இது குப்தமாக உள்ளது. மாணவர்கள் ஆரோக்கியமாக
இருப்பதற்காக இந்த டிரில் கற்பிக்கப்படுகிறது. இந்த மன்மனாபவ டிரில்லினால் 21 பிறவிகளுக்கு ஆரோக்கியமாக
இருக்கலாம். ஒருபோதும் நோய் ஏற்படாது. எனவே இது எவ்வளவு நல்ல ஆன்மீக டிரில்லாகும். மன்மனாபவ
என்பதை பாபா புரிய வைக்கின்றார். இதில் சொல்வதற்கு எதுவும் இல்லை. தன்னை ஆத்மா என உணருங்கள்
என்று மட்டும் புரிய வைக்கப்படுகிறது. ஆத்ம அபிமானி ஆகுங்கள். ஆகுக என்பதன் பொருளே நீங்கள்
தந்தையை நினைவு செய்யுங்கள், சதா ஆரோக்கியமாக ஆகிவிடலாம். போன கல்பத்தில் கூட நாம் இந்த
ஆன்மீக டிரில்லினால் சதா ஆரோக்கியமாக மாறினோம். ஆன்மீக டிரில், ஆன்மீகத் தந்தை பரம்பிதா பரமாத்மா
சிவன் தான் கற்பிக்கின்றார். பகவான் என்று அவருக்குத்தான் கூறப்படுகிறது. அவருக்குத்தான் பூஜையும்
நடக்கிறது. சிவாய நமஹ என்றும் கூறுகின்றார்கள் அல்லவா? பிரம்மா தேவதாய நமஹ, சிவபரமாத்மாய
நமஹ என்கிறார்கள். இந்த டிரில்லை வேறு எவரும் கற்றுத்தர முடியாது. இந்த டிரில்லை பிரம்மா கற்பித்தார்
என்பதும் கிடையாது. பிரம்மா குமார் பிரம்மா குமாரிகள் என அழைத்துக் கொள்ளலாம். ஆனால்.... கடிதத்தில்
கூட சிவபாபா கேர் ஆப் பிரம்மா என்று தான் எழுதுகின்றீர்கள். அவர் குப்தமாகி விட்டார், ஆனால் மனிதர்களுக்கு
எப்படித் தெரியும் பிரம்மாவோ பிரஜாபிதா ஆவார். முழு உலகத்தினரும் அவருடைய குழந்தைகள் ஆவர்.
பிரஜா பிதா அல்லவா? டிரில் கற்பிக்கக்கூடியவர் நிராகார தந்தை ஆவார். அவர் குப்தமாக இருக்கின்றார்.
குப்தமாக இருக்கின்ற காரணத்தினால் மனிதர்களுக்கு புரிந்து கொள்ள கடினமாக இருக்கின்றது. பிரம்மாவை
பகவான் என்று கூறமுடியாது. இங்கே பெயரே பிரம்மா குமாரிகள் பிரம்மா குமார். அதாவது பிரம்மாவின்
குôந்தைகள். யாராவது வருகிறார்கள் என்றால், அவர்களுக்கு புதிய உலகத்தை படைப்பவர் பிரம்மா இல்லை,
நிராகார் தந்தை என்று கூறவேண்டும். அவர் பிரம்மா மூலமாக படைக்கின்றார். பாரலௌகீக பரம்பிதா பரமாத்மா
பிரம்மா மூலமாக படைக்கின்றார் என்றால் பரமாத்மாவின் படைப்பு ஆகிவிட்டது. நீங்கள் கடிதத்தின் மீது
சிவபாபா கேர் ஆப் பிரம்மா என்று எழுதுகின்றீர்கள். எனவே இதுவும் நினைப்பதற்கான யுக்தியாகும். சிவபாபா
பிரம்மா மூலமாகக் கற்பிக்கின்றார். மன்மனாபவ என்று மட்டும் கூறுகின்றார். வேறு எந்த துன்பமும் கொடுப்பதில்லை.
நீங்கள் தங்கள் முன்னேற்றத்தை விரும்புகிறீர்கள் என்றால், உண்மையான உலகிற்கு அதிபதி ஆக வேண்டும்
என விரும்புகிறீர்கள் என்றால், உண்மையான கண்டத்தை படைக்கக் கூடியவர் ஒரே ஒரு சத்தியமான
தந்தையாவார். அவரை நினையுங்கள். என்னை நினைத்தால் பாவங்களிலிருந்து விடுபடலாம் என எல்லையற்ற
தந்தை தான் வந்து குழந்தைகளுக்குக் கூறுகின்றார். கிருஷ்ணரை பதீத பாவனர் என்று கூறமுடியாது. பரம்பிதா
பரமாத்மாவைத் தவிர. வேறு எவரையும் கூற முடியாது. இறை தந்தை என்று தான் கூறுவார்கள். அனைவரும்
அவரை தந்தை என்கிறார்கள். பிறகு அவரை சர்வ வியாபி என்று எப்படி கூற முடியும்? அவர் விடுவிப்பதற்காக
வருகிறார் என்று கூறுகின்றார்கள். இதை மனிதர்கள் அறியவில்லை. எனவே கல்பத்தின் ஆயுளை தலைகீழாக
எழுதி விட்டனர். இப்போது குழந்தைகள் இந்த டிரில்லை செய்ய வேண்டும். ஞானம் கிடைத்திருக்கிறது.
உட்காரும் பொழுது தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைத்தால் விகர்மங்கள் அழியும். டீச்சர்
எதிரில் ஆசனத்தில் அமர்ந்திருக்கின்றார் என்றால், அழகாகும். டிரில் செய்விப்பதற்கு ஆசிரியர் நிச்சயம்
தேவை என்பது முறையாகும். சிலர் பெரிய ஆசிரியராக இருந்தால் சிலர் சிறிய ஆசிரியராக இருப்பர். இப்போது
உங்களை சோதிப்பதற்கு அவசியம் இல்லை. ஏனென்றால் நாம் எவ்வளவு நேரம் மிகவும் அன்பான தந்தையை
29.08.2016
(2/4)
நினைக்கின்றோம் என உங்களுக்கே தெரியும். பிரம்மா ஒன்றும் மிகவும் அன்பானவர் கிடையாது. மிகவும்
அன்பானவர் சதா தூய்மையாக இருப்பவர். எல்லோரையும் விட அன்பானவர் யார் என குழந்தைகள் அறிகிறீர்கள்.
துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவரே என மனிதர்கள் பரமாத்மாவைத்தான் நினைக்கின்றார்கள். அவரை
விடுவிக்கக்கூடியவர் என்றும் கூறுகின்றார்கள். அதாவது துக்கத்தில் இருந்து விடுவிக்கக் கூடியவர் எனவே
குழந்தைகள் தங்களது முயற்சியை செய்ய வேண்டும். நாடகத்தின் படி இந்த உலகம் தூய்மையாக வேண்டும்.
மேலும் தூய்மையான உலகத்தை உருவாக்க தீப்பற்றி எரிய வேண்டும். எப்படி தீப்பற்றி எரியும் என்பதையும்
அறிகிறீர்கள். அழியாமல் உலகம் தூய்மையாக முடியாது. இதுவே ருத்ர ஞான யக்ஞம்.......... ருத்ரனுக்கும்
சிவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் சிவன் என்ற பெயர் முக்கியமானதாகும். மற்ற படி
அவரவர் மொழியில் பல பெயர்கள் வைத்துவிட்டனர். சிவஜெயந்தி கூட கொண்டாடுகிறார்கள். பாரதத்தில் தான்
சிவ ஜெயந்தி புகழ்பெற்றதாகும். எல்லையற்ற தந்தையின் சிவஜெயந்தி என்றால் நிச்சயம் வந்திருப்பார்.
சிவபாபாவின் பெயர் பிரசித்தமாக இருக்கின்றது. பிரம்மா மூலமாக சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்யக்கூடியவர்
ஆவார். எனவே அந்த உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையை நினைக்க வேண்டும். பிரம்மா உயர்ந்ததிலும்
உயர்ந்தவர் கிடையாது. உண்மையில் பிரம்மா உயர்ந்தவராகவும் ஆகிறார். பிறகு கீழேயும் இறங்குகிறார்.
நீங்கள் பிகேவும் கீழே இறங்குகிறீர்கள். இப்போது உயர்ந்தவர் ஆகிக்கொண்டு இருக்கின்றீர்கள். ஒரேயடியாக
உயர்ந்த பாபாவின் வீட்டிற்குச் சென்று விடுவீர்கள். நீங்கள் இச்சமயம் திரிகாலதர்μ ஆகிக்கொண்டு இருக்கின்றீர்கள்.
நாம் தான் சுயதரிசன சக்கரதாரி என நீங்களே அறிகிறீர்கள். நாம் பிரம்மாண்டம் மற்றும் சிருஷ்டியின் முதல்
இடை இறுதியை அறிந்தவர்கள். பிரம்மாண்டம் என்றால் உயர்ந்தது. அங்கே அனைத்து ஆத்மாக்களும்
வசிக்கிறார்கள். உலகத்தில் வேறு யாரும் மூலவதனத்தில் ஆத்மாக்கள் வசிக்கின்றனர் என்று கூறவில்லை.
உலகம் மற்றும் பிரம்மாண்டம் தனித்தனியாகும். ஆத்மாக்கள் நிர்வாணதாமத்தில் வசிக்கின்றார்கள். அதற்கு
சாந்தி தாமம் என்று கூறப்படுகிறது. அது அனைவருக்கும் பிடித்திருக்கின்றது. அதனுடைய உண்மையான
பெயர் சாந்தி தாமம் அல்லது நிர்வாணதாமம் ஆகும். ஆத்மாவின் சொரூபம் அமைதியாகும். ஒன்று சாந்திதாமம்,
இன்னொன்று சைகையின் உலகம் மற்றும் இது பேசும் உலகம் ஆகும். சைகையின் உலகத்தில் அதிகம்
இருக்க வேண்டியதில்லை. சாந்தி தாமத்தில் நிறைய பேர் வசிக்க வேண்டி இருக்கின்றது. வேறு எந்த இடமும்
இல்லை. ஆத்மா பாபாவையோ வீட்டையோ நினைக்கும் பொழுது மேலே நினைக்கின்றது. இடையில்
இருக்கும் தாமத்தை உங்களைத் தவிர வேறு யாரும் அறியவில்லை. மனிதர்களுக்கு இவ்வளவு ஞானம்
இல்லை. பிரம்மா, விஷ்ணு, சங்கர் சூட்சும வதனத்தில் இருக்கிறார் என்று மட்டும் கூறுகிறார்கள். மற்றபடி
அவர்களுடைய தொழிலைப் பற்றி எதுவும் தெரியவில்லை. 84 பிறவிகள் எடுக்கின்றார்கள். பிரம்மாவிலிருந்து
விஷ்ணு, விஷ்ணுவிலிருந்து பிரம்மா. இதுவே லீப் யுகம் ஆகும். சிறிய காலம் ஆகும். புருஷோத்தம மாதம்
என்று கூறுவதைப் போன்று ஆகும். இது உங்களை வைரம் போன்று உயர்ந்தவர்களாக மாற்றுவதற்கான
பிறவியாகும். சூத்திரனிலிருந்து பிராமணன் ஆவது அனைத்தையும் விட உயர்ந்ததாகும். பிராமணன் ஆகின்றீர்கள்
என்றால் தாத்தாவின் சொத்தை அடைவதற்கு உரிமையானவர்கள் ஆகிறீர்கள்.
குழந்தைகளே! எப்பொழுதும் மன்மனாபவ என பாபா குழந்தைகளுக்கு கூறுகின்றார். பாபாவின் செய்தியை
அனைவருக்கும் கொடுத்துக் கொண்டேயிருங்கள். பாபாவிற்குத்தான் தூதுவர் என்று கூறுப்படுகின்றது. வேறு
யாருக்கும் தூதுவர் என்று கூற முடியாது. அவர்களோ வந்து தர்மத்தை உருவாக்குகின்றார்கள். தூதுவர்
ஒருவரே. அவரே வந்து உங்களுக்கு தூய்மையாவதற்கான செய்தியை அளிக்கிறார். அவர்கள் தர்மத்தை
ஸ்தாபனை செய்வதற்காக வருகிறார்கள். அவர்கள் யாரும் திரும்ப அழைத்துச் செல்லும் வழிகாட்டி கிடையாது.
அவரோ ஒரே ஒரு சத்குரு சத்கதி அளிப்பவர் ஆவார். உண்மையைப் பேசக்கூடியவர் உண்மையான வழியை
காட்டக்கூடியவர் ஒரே ஒரு பரம்பிதா சிவனே ஆவார். எனவே மிகவும் குப்தமாக குழந்தைகள் உழைக்க
வேண்டும். இப்போது நாம் இந்த தேகத்தை மறந்து ஒரு தந்தையை நினைக்க வேண்டும் என நீங்கள்
அறிகிறீர்கள். சரீரத்தை விட்டுவிட்டால் முழு உலகமும் விடுபட்டு விடும். ஆத்மா தனியாகி விடுகிறது. ஆத்ம
உணர்வில் வந்தால் வேறு எந்த நண்பர்கள் உறவினர்கள் நினைவில் வரமாட்டார்கள் என பாபா கூறுகின்றார்.
நாம் ஆத்மாக்கள் நாம் பாபாவுடன் சென்றுவிடுவோம். நீங்கள் என்னிடம் எப்படி வரமுடியும் என பாபா
ஆலோசனை வழங்குகின்றார். இந்த பாபாவும் புகழ் பெற்றவர் ஆவார். இவர் மூலமாக பாபா அனைத்து
ஆத்மாக்களுக்கும். வழிகாட்டியாகி கொசுக்கூட்டம் போன்று அழைத்துச் செல்கின்றார். இந்த உண்மையான
ஞானம் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் மட்டுமே இருக்கின்றது. உங்களை பாண்டவ சேனை என்றும்
கூறுகின்றார்கள். பாண்டவ பதி, சுயம் சாட்சாத் பரம் பிதா பரமாத்மா ஆவார். அவரே குழந்தைகளாகிய
உங்களுக்கு டிரில்லை கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார். போன கல்பத்தைப் போன்றே வினாசம்
நடக்கும் பொழுது அனைத்து ஆத்மாக்களும் உடலை விட்டு விட்டு சென்று விடுவர். சத்யுகத்தில் சில
ஆத்மாக்களே இருப்பதால் ஒரே இராஜ்யம் இருக்கின்றது. இப்போது பல்வேறாக இருக்கின்றது. மீண்டும்
29.08.2016
(3/4)
ஒன்றாக மாறும். இந்த ஞானத்தை முழு நாளும் புத்தியில் நினைக்க வேண்டும். குழந்தைகள் பட கண்காட்சிகளில்
கூட புரிய வைக்க வேண்டும். புது டெல்லி இருந்த போது புதிய பாரதம் இருந்தது. ஒரே ஒரு ஆதி சனாதன
தேவி தேவதா தர்மம் இருந்தது. இந்து தர்மம் ஆதி சனாதன தர்மம் கிடையாது. நாம் பிராமணரிலிருந்து
தேவதை ஆகின்றோம். இதை மற்ற தர்மத்தினர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். யார் முதலில் வருகிறார்களோ
அவர்களே 84 பிறவிகளை எடுக்கின்றார்கள். இது முற்றிலும் எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டிய விசயம்
ஆகும். இப்போது குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் இந்த நாடகம் முடியப் போகின்றது என்பது இருக்கின்றது.
அனைத்து நடிகர்களும் வந்துவிட்டனர். 84 பிறவிகள் முடிந்து விட்டது. இப்போது மீண்டும் வீட்டிற்குப் போக
வேண்டும். ஏனென்றால் மிகவும் களைத்துப் போய்விட்டனர் அல்லவா? பக்திமார்க்கம் என்பதே களைப்படையும்
மார்க்கம் (வழி) ஆகும். இப்போது என்னை நினையுங்கள் மற்றவர்களுக்கும் தேகம் உட்பட தேகத்தின்
அனைத்து தர்மங்களையும் விட்டு விட்டு தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினையுங்கள் என்ற
செய்தியை அளியுங்கள். அசரீரி ஆகினால் தூய்மையாகி விடலாம். ஏனென்றால் இப்போது வீட்டிற்குத் திரும்பிப்
போக வேண்டும். மரணம் எதிரிலேயே உள்ளது.
இங்கே கூட குழந்தைகள் தந்தையிடம் புத்துணர்வு அடைவதற்காக வருகின்றார்கள். பாபா நேரடியாக
குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார் லி குழந்தைகளே தேக உணர்வை விட்டுவிட்டு என்னை மட்டும்
நினையுங்கள். இந்த பழைய உலகம் இப்போது அழியப் போகின்றது. நீங்கள் ஒரு தந்தையை நினைத்து
தூய்மையானால் தூய்மையான உலகத்திற்கு அதிபதியாகி விடலாம். ஒருவேளை முயற்சி செய்யவில்லை
என்றால் பலனும் கிடைக்காது. பிறகு தன்டனையும் அடைய வேண்டியிருக்கும். தங்களின் வருமானத்தை
சேமித்துக் கொண்டே இருங்கள் மற்றும் மற்றவர்களுக்கும் அழைப்பு கொடுங்கள் என்று பாபா கூறுகின்றார்.
பாபாவின் வழியைக் காண்பியுங்கள். குழந்தைகளாகிய நீங்கள் நன்மை செய்யக்கூடியவர் ஆகவேண்டும்.
தன்னுடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும். இங்கே உங்களை ஆத்ம
உணர்வுடையவர் ஆக்கப்படுகிறது. மகா மந்திரம் அளிக்கப்படுகிறது. பழமையான யோகத்தை தந்தை தான்
வந்து கற்பித்திருக்கின்றார். இதற்குத் தான் யோக அக்னியினால் பாவம் பஸ்பம் ஆகிவிடும் என்று பாடப்பட்டு
இருக்கின்றது. போன கல்பத்திலும் கூட இதே சைகை கிடைத்துள்ளது. தன்னை ஆத்மா என்று உணர்ந்து
தன்னை நினையுங்கள் என பாபா சைகை அளிக்கின்றார். தங்களுடைய இல்லற விவகாரத்தில் இருங்கள்.
நல்லது. உங்களை சரணடைந்து இருக்கிறோம் என பாடப்பட்டு இருக்கின்றது. யாருக்காவது துக்கம் ஏற்படும்
போது உயர்ந்த சக்தி உடையவர்களிடம் சென்று சரணடைகிறார்கள். இங்கேயோ நடைமுறையில் இருக்கின்றது.
எப்போது நிறைய துக்கத்தை பார்க்கிறார்களோ பொறுத்துக் கொள்ள முடியவில்லையோ வேறு வழி இல்லை
என்ற போது பாபாவிடம் ஓடி வந்து சரணடைகிறார்கள். பாபாவைத் தவிர வேறு யாரும் சத்கதி அளிக்க
முடியாது. பழைய உலகம் அழியப்போகிறது என குழந்கைதள் அறிகிறீர்கள். ஏற்பாடுகள் நடந்து கொண்டு
இருக்கின்றது. இந்த பக்கம் உங்கள் ஸ்தாபனையின் ஏற்பாடு, அந்த பக்கம் அழிவிற்கான ஏற்பாடு நடக்கின்றது.
ஸ்தாபனை ஆகிவிட்டது என்றால் நிச்சயம் அழிவும் ஏற்படும். பாபா ஸ்தாபனை செய்வதற்காக வந்திருக்கின்றார்.
இவர் மூலமாக நிச்சயமாக சொத்தும் கிடைக்கும் என அறிகிறீர்கள். மற்றபடி தூண்டுதலினால் வேலை
நடக்காது. நாங்கள் உங்களின் தூண்டுதலினால் படித்து விடுவோம் என்று ஆசிரியரிடம் கூற முடியாது.
தூண்டுதலினால் அனைத்தும் நடக்கின்றது என்றால் சிவ ஜெயந்தி ஏன் கொண்டாடப்படுகின்றது. தூண்டுதலினால்
செய்யக்கூடியவருக்கு சிவஜெயந்தி கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து ஆத்மாக்களுக்கும்
ஜெயந்தி இருக்கின்றது. ஆத்மாக்கள் அனைத்தும் உடலில் வருகின்றது. ஆத்மாவும் உடலும் ஒன்றாக இருக்கும்
பொழுது நடிப்பை நடிக்கின்றது. ஆத்மாவின் சுய தர்மமே அமைதியாகும். அதில் தான் ஞானம் தாரணை
ஆகின்றது. ஆத்மா தான் நல்ல கெட்ட சம்ஸ்காரங்களை எடுத்துச் செல்கிறது. பாபா சொர்க்கத்தைப் படைப்பவர்
ஆவார். அங்கே தூய்மை தான் இருக்கின்றது. அசுத்தத்தின் பெயர் அடையாளம் இல்லை. இது விஷக்கடல்
ஆகும். எவ்வளவு தெளிவாகப் புரிய வைத்தாலும் புரிய வில்லை. ஆனால் நீங்கள் யாரையும் குற்றம்
சொல்வதில்லை. நாடகத்தில் கட்டுப்பாட்டில் அனைவரும் கட்டுப்பட்டு இருக்கின்றனர்.
ஏணிப்படியில் மேலிருந்து கீழே இறங்கி வந்துவிட்டோம் என புரிந்து கொள்கிறீர்கள். நாடகத்தின் படி
நாம் இறங்கத்தான் வேண்டும். பிறகு இப்போது ஏறுவதற்கு முயற்சி செய்யுங்கள் என பாபா கூறுகின்றார்.
ஆனால் யாருடைய அதிர்ஷ்டத்தில் இல்லையோ அவர்கள் இவ்வாறு கூறகின்றார்கள். யார் இவ்வாறு
கூறுகின்றார்களோ அவர்கள் மூலம் இவர்கள் அதிர்ஷ்டத்தில் இல்லை என்று புரிந்து கொள்ளப்படுகிறது. 2லி4
வருடங்கள் போகப் போக விழுந்து விடுகிறார்கள். நாம் பெரிய தவறு செய்து விட்டோம் என்று உணருகின்றார்கள்.
பெரிய அடி பட்டு விட்டது. இது கூட அரை கல்பத்தின் நோயாகும். குறைந்தது இல்லை. அரை கல்பத்தில்
நேயாளிகளாக இருக்கின்றனர். போகியானதால் நோயாளி ஆகிவிட்டனர். எனவே பாபா வந்து முயற்சி
செய்விக்கிறார். கிருஷ்ணரை யோகேஷ்வர் என்கின்றார்கள். இச்சமயம் நீங்களே உண்மையிலும் உண்மையான
29.08.2016
(4/4)
யோகி. யோகேஷ்வர் உங்களுக்கு யோகத்தை கற்பிக்கின்றார். நீங்கள் ஞான ஞானேஷ்வர், பிறகு இராஜ
இராஜேஸ்வர் ஆகிறீர்கள். ஞானத்தினால் நீங்கள் செல்வந்தராக ஆகிறீர்கள். யோகத்தினால் நோயற்றவராக சதா
ஆரோக்கியமானவராக ஆகிறீர்கள். அரைக்கல்பத்திற்கு உங்களுடைய துக்கமும் விலகிப்போகின்றது என்றால்
அதற்காக எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை
வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம் :
1. தூய்மையாவதற்கு அசரீரி ஆகும் பயிற்சி செய்ய வேண்டும். ஒரு தந்தையை நினையுங்கள்.
தேகம் உட்பட அனைத்தையும் மறந்து விடுங்கள் என்ற செய்தியை அனைவருக்கும் கொடுக்க
வேண்டும்.
2. . யோகேஷ்வர் பாபாவிடம் யோகத்தைக் கற்றுக் கொண்டு உண்மையிலும் உண்மையான
யோகி ஆக வேண்டும். ஞானத்தினால் செல்வந்தர் மற்றும் யோகத்தினால் நோயற்றவராக
சதா ஆரோக்கியமானவராக ஆகவேண்டும்.
வரதானம் : ஒவ்வொரு போதனையையும் சொரூபத்தில் கொண்டு வந்து நிரூபணம்
கொடுக்கக்கூடிய நல்ல குழந்தை அல்லது சாட்சாத்கார மூர்த்தி ஆகுக.
எந்த குழந்தைகள் போதனைகளை அப்படியே புத்தியில் வைக்காமல் அவைகளை சொரூபத்தில் கொண்டு
வருகிறார்களோ அவர்களே ஞான சொரூபம், அன்பு சொரூபம், ஆனந்த சொரூப நிலையில் நிலைத்திருக்கிறார்கள்.
யார் ஒவ்வொரு பாயிண்டையும் சொரூபத்தில் கொண்டு வருகிறார்களோ அவர்களே பாயிண்ட் ரூபத்தில்
நிலைத்திருக்க முடியும். பாயிண்டை சிந்தித்தல் அல்லது வர்ணனை செய்தல் எளிதாகும். ஆனால் சொரூபம்
ஆகி மற்ற ஆத்மாக்களையும் சொரூபத்தில் அனுபவம் செய்வித்தலே நிரூபணம் அளித்தல் ஆகும். அதாவது
நல்ல குழந்தை அல்லது சாட்சாத்கார மூர்த்தி ஆவதாகும்.
சுலோகன் : ஏகாக்ரதா (ஒருமுகப்படுத்துதல்) சக்தியை அதிகரித்தால்
மனம், புத்தி அலைவது நின்று விடும்.
,,
(1/4)
30
.08.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! இந்த சங்கமயுகமே ஏறும் கலைக்கான யுகம் என்ற நாடகத்தின்
ஆழமான ரகசியத்தை நீங்கள் அறிந்துள்ளீர்கள். சத்யுகத்திலிருந்து கலைகள் குறைந்துக்
கொண்டே போகின்றன.
கேள்வி: எல்லாவற்றையும் விட உத்தமமான சேவை எது? மேலும் அந்த சேவையை யார்
செய்கிறார்கள்?
பதில்: பாரதத்தை சொர்க்கமாக ஆக்குவது, ஏழையை செல்வந்தராக ஆக்குவது, பதீதர்களை பாவனமாக
ஆக்குவது லி இது எல்லாவற்றையும் விட உத்தமமான சேவையாகும். இப்பேர்ப்பட்ட சேவை ஒரு தந்தையைத்
தவிர வேறு யாருமே செய்ய முடியாது. தந்தை அப்பேர்ப்பட்ட மகான் சேவை செய்துள்ளார். அதனால் தான்
குழந்தைகள் அவரை கௌரவப் படுத்துகிறார்கள். அனைத்திற்கும் முதலாக சோமநாத்தில் கோவில் கட்டி
அவருக்கு பூஜை செய்கிறார்கள்.
பாடல்: கடைசியில் அந்த நாளும் வந்தது இன்று .. .. ..
ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் இந்த பாட்டைக் கேட்டீர்கள். எப்படி
ஆத்மா மறைமுகமாக உள்ளது மற்றும் சரீரம் பிரத்யட்சமாக (வெளிப்படையாக) உள்ளது. ஆத்மாவை இந்த
கண்களால் பார்க்க முடியாது. மறைவாய் உள்ளது. அவசியம் இருக்கிறது. ஆனால் இந்த உடலால் மூடப்பட்டுள்ளது.
எனவே ஆத்மா மறைவாக உள்ளது என்று கூறப்படுகிறது. நான் நிராகாரமானவன் ஆவேன். இங்கு சாகாரத்தில்
வந்து மறைவாக ஆகி உள்ளேன் என்று சுயம் ஆத்மா கூறுகிறது. ஆத்மாக்களின் நிராகாரி உலகமாகும்.
அங்கோ மறைவு என்ற விஷயம் கிடையாது. பரமபிதா பரமாத்மா கூட அங்கு இருக்கிறார். அவருக்கு சுப்ரீம்
என்று கூறப்படுகிறது. உயர்ந்ததிலும் உயர்ந்த ஆத்மா. இந்த ஸ்தூல உலகத்திற்கு அப்பாற்பட்டு இருப்பவர்
பரமபிதா பரமாத்மா ஆவார்.எப்படி நீஙகள் மறைவாக இருக்கிறீர்கள். நான் கூட மறைமுகமாக வர வேண்டி
உள்ளது என்று தந்தை கூறுகிறார். நான் கர்ப்ப சிறையில் வருவது இல்லை. எனது பெயர் ஒரே ஒரு சிவன்
என்பதே நடந்து கொண்டிருக்கிறது. நான் இவருக்குள் வருகிறேன். அதனால் என் பெயர் ஒன்றும் மாறுவதில்லை.
இவருடைய ஆத்மாவின் சரீரத்திற்கு பெயர் மாறுகிறது. என்னை சிவன் என்றே கூறுகிறார்கள். அனைத்து
ஆத்மாக்களின் தந்தை ஆவேன். எனவே ஆத்மாக்களாகிய நீங்கள் இந்த சரீரத்தில் மறைவாக இருக்கிறீர்கள்.
இந்த சரீரத்தின் மூலமாக கர்மம் செய்கிறீர்கள். நான் கூட மறைவாக இருக்கிறேன். நான் ஆத்மா, இந்த
உடலால் மூடப்பட்டிருக்கிறேன் என்ற இந்த ஞானம் குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது கிடைத்துக்
கொண்டிருக்கிறது. ஆத்மா மறைவாக உள்ளது. சரீரம் வெளிப்படையாகத் தெரிகிறது. நான் கூட அசரீரி
ஆவேன். தந்தை மறைவாக இருப்பவர். இந்த சரீரத்தின் மூலமாக கூறுகிறார். நீங்கள் கூட மறைவாக
இருக்கிறீர்கள். சரீரம் மூலமாக கேட்கிறீர்கள். பாபா வந்து விட்டுள்ளார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
தந்தை பாரதத்தை மீண்டும் ஏழையிலிருந்து செல்வந்தராக ஆக்குவதற்காக வருகிறார். நமது பாரதம் ஏழையாகும்
என்று நீங்கள் கூறுவீர்கள். எல்லோரும் அறிந்துள்ளார்கள். ஆனால் நமது பாரதம் எப்பொழுது செல்வந்த
நாடாக இருந்தது? எப்படி இருந்தது என்பது அவர்கள் யாருக்குமே தெரியவே தெரியாது. நமது பாரதமோ
மிகவும் செல்வம் நிறைந்ததாக இருந்தது என்று குழந்தைகளாகிய உங்களுக்கு மிகுந்த போதை உள்ளது.
துக்கத்தின் விஷயமே இருக்கவில்லை. சத்யுகத்தில் வேறு எந்த தர்மமும் இருக்கவில்லை. ஒரே ஒரு தேவி
தேவதா தர்மம் இருந்தது. இது யாருக்குமே தெரியாது. இந்த உலக சரித்திரம் பூகோளம் பற்றி யாருக்குமே
தெரியாது. நமது பாரதம் மிகவும் செல்வந்த நாடாக இருந்தது என்பதை இப்பொழுது நீங்கள் நல்ல முறையில்
புரிந்துள்ளீர்கள்.இப்பொழுது மிகவும் ஏழையாக உள்ளது. இப்பொழுது மீண்டும் தந்தை செல்வந்தராக ஆக்க
வந்துள்ளார். பாரதம் சத்யுகத்தில் மிகவுமே செழிப்பாக இருந்தது. அப்பொழுது தேவி தேவதைகளின் இராஜ்யம்
இருந்தது. பிறகு அந்த இராஜ்யம் எங்கே போயிற்று என்பது யாருக்கும் தெரியாது. ரிμ முனிவர்கள் கூட
நாங்கள் படைப்பவர் மற்றும் படைப்பை தெரியாது உள்ளோம் என்று கூறுகிறார்கள். சத்யுகத்தில் இந்த தேவி
தேவதைகளுக்கு படைப்பவர் மற்றும் படைப்பின் ஞானம் இருக்கவில்லை என்று தந்தை கூறுகிறார். முதல்
இடை கடையை அறியாமல் உள்ளார்கள். நாங்கள் படி இறங்கி பாதாளத்திற்குச் சென்று விடுவோம் என்ற
ஞானம் ஒரு வேளை அவர்களுக்கு இருந்திருந்தது என்றால் அரசாட்சியின் சுகம் கூட இல்லாமல் போய்
விடும்.கவலை ஏற்பட்டு விடும்.
நாம் தமோபிரதான நிலையிலிருந்து சதோபிரதானமாக எப்படி ஆகலாம் என்று இப்பொழுது உங்களுக்கு
கவலை ஏற்பட்டுள்ளது. ஆத்மாக்களாகிய நாம் நிராகாரி உலகத்தில் இருந்திருந்தோம். அங்கிருந்து பிறகு
எப்படி சுகதாமத்திற்கு வந்தோம் லி இதுவும் ஞானம் இருக்கிறது. நாம் இப்பொழுது ஏறும் கலையில் இருக்கிறோம்.
30.08.2016
(2/4)
இது 84 பிறவிகளின் படி ஆகும்.இதற்கு இடையில் என்ன ஆகிறது என்பதையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
சத்யுகத்தில் எல்லோருமே வரமாட்டார்கள். நாடகப்படி ஒவ்வொரு நடிகரும் வரிசைக்கிரமமாக அவரவர் நேரத்தில்
வந்து பாகத்தை ஏற்று நடிப்பார்கள்.
ஏழைப்பங்காளன் என்று யாருக்கு கூறப்படுகிறது என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள்
அறிந்துள்ளீர்கள். உலகத்திற்கு தெரியாது. கடைசியில் அந்த நாளும் இன்று வந்தது.. என்ற பாடலும் கேட்டீர்கள்.
இவை எல்லாமே பக்தி ஆகும். பகவான் எப்பொழுது வந்து பக்தர்களாகிய நம்மை இந்த பக்தி மார்க்கத்திலிருந்து
விடுவித்து சத்கதியில் அழைத்துச் செல்கிறார் என்பதையும் புரிந்துள்ளீர்கள். இராம இராஜ்யம், இராவண
இராஜ்யம் எந்த பொருளின் பெயர் என்பது கூட எந்த மனிதருக்கும் தெரியாது. பாபா மீண்டும் இந்த சரீரத்தில்
வந்து விட்டுள்ளார் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். சிவஜெயந்தி கூட
கொண்டாடுகிறார்கள். எனவே சிவன் அவசியம் வருகிறார். கிருஷ்ணருடைய உடலில் வருகிறேன் என்று கூட
கூறுவதில்லை. இல்லை. கிருஷ்ணரின் ஆத்மா 84 பிறவிகள் எடுத்துள்ளார் என்று தந்தை கூறுகிறார். முதல்
நம்பரில் இருந்தவர் இப்பொழுது கடைசியில் இருக்கிறார். தத்லித்வம் நீங்களும் அதே போல. நானோ வருவதே
சாதாரண உடலில். நீங்கள் எப்படி 84 பிறவிகள் அனுபவிக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு வந்து கூறுகிறேன்.
இச்சமயத்தில் ஒருவர் கூட தங்களை தேவதா தர்மத்தினர் என்று நினைப்பதில்லை. ஏனெனில் சத்யுகத்தை
மிகவும் தூரத்திற்கு எடுத்துச் சென்று விட்டார்கள். கல்பத்தின் ஆயுள் இலட்சக்கணக்கான வருடங்கள் என்று
எழுதி விட்டுள்ளார்கள். உண்மையில் நாடகத்தின் சரித்திரமோ மிகவும் சிறியதாகும். இதில் ஒரு தர்மத்தின்
சரித்திரம் 500 வருடங்கள். மற்றொரு தர்மத்தின் சரித்திரம் 2500 வருடங்கள். உங்களுடைய சரித்திரம் 5
ஆயிரம் வருடங்கள். தேவதா தர்மத்தினர் தான் சொர்க்கத்தில் வருவார்கள். மற்ற தர்மங்களோ வருவதே
பின்னால் தான். தேவதா தர்மத்தினர் தான் மற்ற தர்மங்களில் மாற்றம் அடைந்து போயிருக்கிறார்கள். நாடகப்படி
பிறகும் இவ்வாறே மாறி போய் விடுவார்கள். பிறகு அவரவர் தர்மங்களில் திரும்பி வருவார்கள். குழந்தைகளே
நீங்களோ உலகத்தின் அதிபதியாக இருந்தீர்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். பாபா சொர்க்கத்தை ஸ்தாபனை
செய்பவர் ஆவார் என்றால் நாம் ஏன் சொர்க்கத்தில் இருக்கக் கூடாது என்று நீங்கள் இப்பொழுது
புரிந்துள்ளீர்கள்.தந்தையிடமிருந்து நாம் அவசியம் ஆஸ்தி பெறுவோம். ஆக இதிலிருந்து இவர் நமது தர்மத்தினர்
ஆவார் என்பது நிரூபணமாகிறது. யார் நமது தர்மத்தினராக இல்லையோ, அவர் வரவே மாட்டார். அந்நிய
தர்மத்தில் நாம் ஏன் செல்ல வேண்டும் என்பார். சத்யுகமான புது உலகத்தில் தேவதைகளுக்கு நிறைய சுகம்
இருந்தது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். தங்க மாளிகைகள் இருந்தன. சோமநாத்தின்
கோவிலில் எவ்வளவு தங்கம் இருந்தது. இது போன்று வேறு எந்த கோவிலும் இருப்பதே இல்லை.அதில்
நிறைய வைரங்கள், வைடூரியங்கள் இருந்தன.புத்தர் ஆகியோரினுடையது ஒன்றும் வைரம், வைடூரியங்களின்
அரண்மனை இருக்காது. குழந்தைகளாகிய உங்களை எந்த தந்தை இவ்வளவு உயர்ந்தவராக ஆக்கினாரோ
அவர் மீது நீங்கள் எவ்வளவு மதிப்பு வைத்துள்ளீர்கள். யார் நல்ல கர்மங்கள் செய்து விட்டு போகிறார்களோ
அவர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள். எல்லாவற்றையும் விட நல்ல கர்மம் பதீத பாவனரான தந்தை தான் வந்து
செய்கிறார் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். எல்லாவற்றையும் விட உத்தமத்திலும் உத்தமமான
சேவை எல்லையில்லாத தந்தை வந்து செய்கிறார் என்று உங்கள் ஆத்மா கூறுகிறது. நம்மை ஏழையிலிருந்து
செல்வந்தராக, ஆண்டியிலிருந்து இளவரசனாக ஆக்கி விடுகிறார். யார் பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகிறாரோ
அவரைக் கூட யாரும் மதிப்பதில்லை. சோமநாத் கோயில் உயர்ந்ததிலும் உயர்ந்த கோவிலாக பாடப்பட்டுள்ளது
என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அதை கொள்ளையடித்து எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். இலட்சுமி
நாராயணரின் கோவிலை ஒரு பொழுதும் யாரும் கொள்ளை அடிக்கவில்லை. சோமநாத்தின் கோவிலை
கொள்ளையடித்துள்ளார்கள். பக்தி மார்க்கத்தில் இவர்கள் மிகவும் செல்வந்தர்களாக இருப்பார்கள். இராஜாக்களில்
கூட வரிசைக்கிரமமாக இருப்பார்கள் அல்லவா? யார் உயர்ந்த பதவி உடையவர்களாக இருப்பார்களோ
அவர்களுக்கு குறைந்த பதவி உடையவர்கள் மதிப்பு வைக்கிறார்கள். தர்பாரில் கூட வரிசைக்கிரமமாக
அமருகிறார்கள். பாபாவோ அனுபவம் உடையவர் ஆவார் அல்லவா? இங்கு பதீத இராஜாக்களின் தர்பார்
இருக்கிறது. பாவன இராஜாக்களின் தர்பார் எப்படி இருக்கும்! அவர்களிடம் அவ்வளவு செல்வம் இருக்கிறது
என்றால், அவர்களுடைய வீடு கூட அவ்வளவு நன்றாக இருக்கும். பாபா நமக்கு படிப்பித்துக் கொண்டிருக்கிறார்
என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்வித்துக் கொண்டிருக்கிறார். நாம்
சொர்க்கத்தின் மகாராஜா மகாராணி ஆகிறோம். பிறகு நாம் கீழே விழுகிறோம். பிறகு நாம் முதன் முதலில்
சிவபாபாவின் பூசாரி ஆகிடுவோம். யார் நம்மை சொர்க்கத்தின் அதிபதியாக ஆக்கினாரோ அவரை நாம் பூஜை
செய்வோம். அவர் நம்மை மிகவும் செல்வந்தராக ஆக்குகிறார். இப்பொழுது பாரதம் எவ்வளவு ஏழையாக
உள்ளது. இதற்கு முன்பு இவ்வளவு ஏழையாக இருக்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். எந்த
பூமியை 500 ரூபாய்க்கு வாங்கி இருந்தோமோ, அது இன்று 5 ஆயிரம் ரூபாய்க்குக் கூட கிடைப்பதில்லை.
அங்கோ பூமிக்கு விலையே இருக்காது. யாருக்கு எவ்வளவு வேண்டுமோ, அவ்வளவு எடுத்துக் கொள்ளலாம்.
30.08.2016
(3/4)
ஏராளமான பூமி இருக்கும். இனிமையான நதிகள் மீது உங்களுடைய அரண்மனைகள் இருக்கும்! மனிதர்கள்
மிகவும் குறைவாக இருப்பார்கள். இயற்கை அடிமையாக இருக்கும். பழங்கள் பூக்கள் மிகவும் நன்றாகக்
கிடைத்துக் கொண்டே இருக்கும். இப்பொழுது நீங்கள் எவ்வளவு உழைக்கிறீர்கள். ஆனால் வறண்டு விடும்
பொழுது தானியம் கிடைப்பதில்லை.எனவே பாடல் கேட்டவுடனேயே உங்களுக்கு புல்லரித்துப் போய் விட
வேண்டும். தந்தைக்கு ஏழைப்பங்காளன் என்று கூறுகிறீர்கள். இப்பொழுது அர்த்தம் புரிந்தது அல்லவா? யாரை
செல்வந்தராக ஆக்குகிறார். அவசியம் யார் இங்கு வருகிறார்களோ, அவர்களை செல்வந்தராக ஆக்குபவர்
அல்லவா? நாம் பாவன நிலையிலிருந்து பதீதமாக ஆவதில் 5 ஆயிரம் வருடங்கள் பிடித்தன என்பதை
குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். இப்பொழுது பின்னர் சட்டென்று பாபா பதீத நிலையிலிருந்து
பாவனமாக ஆக்குகிறார். உயர்ந்ததிலும் உயர்ந்தவராக ஆக்குகிறார். ஒரு நொடியில் ஜீவன் முக்தி கிடைத்து
விடுகிறது. பாபா நாங்கள் உங்களுடையவர் ஆவோம் என்று கூறுகிறார்கள் .குழந்தைகளே நீங்கள் உலகின்
அதிபதி ஆவீர்கள் என்று தந்தை கூறுகிறார். பையன் பிறந்த உடனேயே வாரிசு ஆகி விடுகிறார். எவ்வளவு
குμ ஏற்படுகிறது. ஆனால் பெண் குழந்தையைப் பார்த்த உடன் முகமே தொங்கிப் போய் விடுகிறது. இங்கோ
எல்லா ஆத்மாக்களுமே ஆண் குழந்தைகள் ஆவார்கள்.நாம் சொர்க்கத்தின் அதிபதி ஆகி விட்டோம். நாம் 5
ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் சொர்க்கத்தின் அதிபதியாக இருந்தோம் என்பது இப்பொழுது தெரிய
வந்துள்ளது .பாபா இது போல ஆக்கி இருந்தார். சிவஜெயந்தி கூட கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர்
எப்பொழுது வந்திருந்தார் என்பது தெரியாமல் இருக்கிறார்கள். இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் எப்பொழுது
இருந்தது, எதுவுமே தெரியாது. உண்மையில் பாரதத்தின் ஜனத்தொகை எல்லாவற்றையும் விட அதிகமாக
இருக்க வேண்டும். பாரதத்தினுடைய பூமி எல்லாவற்றையும் விட பெரியதாக இருக்க வேண்டும். இலட்சக்கணக்கான
வருடங்களாக இருந்தது என்றால் நிறைய பூமி வேண்டும். முழு உலகத்தின் நிலம் கூட போதுமானதாக
இருக்காது. இலட்சக்கணக்கான வருடங்களில் எத்தனை மனிதர்கள் பிறந்து விடுவார்கள். கணக்கற்ற மனிதர்கள்
ஆகி விடுவார்கள். அவ்வளவு பேரோ இல்லை. இந்த எல்லா விஷயங்களையும் தந்தை வந்து புரிய வைக்கிறார்.
மனிதர்கள் கேட்கும் பொழுது இந்த விஷயங்களை ஒரு பொழுதும் கேட்பதில்லை, சாஸ்திரங்களில் படிக்கவும்
இல்லை என்று கூறுகிறார்கள்.இதுவோ அதிசயமான விஷயங்கள் ஆகும்.இப்பொழுது குழந்தைகளாகிய
உங்களுடைய புத்தியில் முழு சக்கரத்தின் ஞானம் உள்ளது. இவர் அநேக பிறவிகளுக்கு கடைசியில் இப்பொழுது
பதீத ஆத்மாவாக உள்ளார். யார் சதோபிரதானமாக இருந்தாரோ அவரே இப்பொழுது தமோபிரதானமாக
இருக்கிறார். மீண்டும் சதோபிரதானமாக ஆக வேண்டும். ஆத்மாக்களாகிய உங்களுக்கு இப்பொழுது அறிவுரை
கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆத்மா சரீரத்தின் மூலமாக கேட்கிறது. அப்பொழுது சரீரம் (சொகுசாக)
ஊஞ்சலாடுகிறது .ஏனென்றால் ஆத்மா கேட்கிறது அல்லவா?உண்மையில் ஆத்மாவாகிய நான் 84 பிறவிகள்
எடுத்துள்ளேன். அவசியம் 84 தாய் தந்தையர் கிடைத்திருக்கக் கூடும். இது கூட கணக்கு தான் இல்லையா?
84 பிறவிகள் எடுக்கிறார்கள் பின் குறைவாக பிறவி எடுக்கும் மற்றவர்கள் கூட இருப்பார்கள் என்பது புத்தியில்
வருகிறது. குறைந்த பட்சம், அதிக பட்சம் என்ற கணக்கு இருக்கும் அல்லவா? சாஸ்திரங்களில் என்னவெல்லாம்
எழுதி விட்டுள்ளார்கள் என்பதை தந்தை வந்து புரிய வைக்கிறார் .உங்களுக்காக பிறகும் 84 பிறவிகள்
கூறுகிறார்கள். எனக்கோ கணக்கற்ற எண்ணிக்கையற்ற பிறவிகளை கூறி விட்டுள்ளார்கள். அணு அணுவிலும்
அவ்வளவு........ எங்கு பார்த்தாலும் நீயே நீ தான்.... கிருஷ்ணரே கிருஷ்ணர்... மதுரா பிருந்தாவனத்தில்
கிருஷ்ணர் சர்வ வியாபி (எங்கும் நிறைந்தவர்) என்று கூறுகிறார்கள்.இராதை வழியினர்.பிறகு இராதையே
இராதை என்பார்கள்.நாங்கள் இராதா சுவாமி என்று கூறுகிறார்கள். கிருஷ்ண ஸ்வாமி என்பவர்கள் வேறு.அவர்கள்
ராதையை ஏற்றுக் கொள்கிறார்கள். எங்கு பார்த்தாலும் இராதையே இராதை.நீயும் இராதை நானும் ராதை.
உண்மையில் நான் ஏழைப்பங்காளன் ஆவேன் அல்லவா என்று இப்பொழுது தந்தை வந்து புரிய
வைக்கிறார். பாரதம் தான் எல்லாவற்றையும் விட செல்வந்த நாடாக இருந்தது. இப்பொழுது எல்லாவற்றையும்
விட ஏழையாக ஆகி விட்டுள்ளது. எனவே நான் பாரதத்தில் தான் வர வேண்டி இருந்தது. ஏற்கனவே இது
அமைந்துள்ள, அமைக்கப்பட்ட நாடகம் ஆகும்.இதில் சிறிதளவு கூட வித்தியாசம் ஏற்பட முடியாது.இது மிகப்
பெரிய நாடகமாகும்.டிராமாவில் எந்த படம் பிடிக்கப்படுகிறதோ அது மிகச் சரியாக அவ்வாறே திரும்ப நடைபெறும்.
நாடகம் பற்றி கூட தெரிந்திருக்க வேண்டும். டிராமா என்றால் டிராமா. அது எல்லைக்குட்பட்ட டிராமா ஆகும்.
இது எல்லையில்லாத டிராமா. இதனுடைய முதல் இடை கடை பற்றி யாருக்கும் தெரியாது. எனவே ஏழை
பங்காளர் என்று நிராகார பகவானைத் தான் ஏற்றுக் கொள்வார்கள். கிருஷ்ணரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
கிருஷ்ணரோ செல்வந்தராக சத்யுகத்தின் இளவரசர் ஆகிறார். பகவானுக்கோ தனக்கென்று உடல் கிடையாது.
ஆம், வந்து குழந்தைகளாகிய உங்களை செல்வந்தராக ஆக்குகிறார். உங்களுக்கு இராஜயோகத்தின் கல்வி
அளிக்கிறார் .அவர்கள் படிப்பின் மூலம் வழக்கறிஞர் ஆகியோராக ஆகிறார்கள். பிறகு சம்பாதிக்கிறார்கள்.
தந்தை கூட உங்களுக்கு இப்பொழுது படிப்பிக்கிறார். நீங்கள் வருங்காலத்தில் நரனிலிருந்து நாராயணர் ஆகிறீர்கள்.
உங்களுக்கு ஜன்மமோ ஆகும் அல்லவா? அப்படியின்றி சொர்க்கம் ஏதோ சமுத்திரத்திலிருந்து வெளி வரும்
30.08.2016
(4/4)
என்பதல்ல. கிருஷ்ணர் கூட ஜன்மம் எடுத்தார் அல்லவா? கம்சபுரி ஆகியவையோ அந்த சமயத்தில்
இருக்கவில்லை. கிருஷ்ணருடைய பெயர் எவ்வளவு பாடப்படுகிறது. அவருடைய தந்தையின் பெயரே இல்லை.
அவருடைய தந்தை எங்கே இருக்கிறார்? நிச்சயம் இராஜாவின் குழந்தையாக இருப்பார் அல்லவா? அங்கு
பெரிய இராஜாவின் வீட்டில் ஜன்மம் ஆகிறது. ஆனால் அவர் பதீதமான இராஜாவாக இருக்கும் காரணத்தால்
அவருடைய பெயர் இருக்குமா என்ன? கிருஷ்ணர் இருக்கும் பொழுது பதீதமானவர்கள் கூட கொஞ்சம் பேர்
இருப்பார்கள். அவர்கள் முற்றிலும் இல்லாது போய் விடும் பொழுது, அவர் சிம்மாசனத்தில் அமருகிறார். பிறகு
இராஜ்யத்தை எடுத்துக் கொண்டு விடுகிறார். அப்பொழுது தான் அவரது சகாப்தம் ஆரம்பமாகிறது. இலட்சுமி
நாராயணரிலிருந்து சகாப்தம் ஆரம்பமாகிறது. நீங்கள் முழு கணக்கும் எழுதுகிறீர்கள். இவர்களுடைய இராஜ்யம்
இவ்வளவு காலம். பிறகு இவர்களுடையது. இவ்வளவு காலமாக கல்பத்தின் ஆயுள் நீண்டதாக இருக்கவே
முடியாது என்பதை மனிதர்கள் புரிந்து கொண்டு விடுவார்கள்.5 ஆயிரம் வருடங்களின் முழு கணக்கு
இருக்கிறது.நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட
செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும்
காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. படைப்பவர் மற்றும் படைப்பின் ஞானத்தை புத்தியில் இருத்தி சதோபிரதானம் ஆவதற்கான
முயற்சி செய்ய வேண்டும். நாம் சதோபிரதானமாக அவசியம் ஆக வேண்டும் என்ற ஒரே
ஒரு கவலை மட்டும் கொள்ள வேண்டும்.
2. இந்த எல்லையில்லாத நாடகத்தை புத்தியிலிருத்தி அளவற்ற குμயில் இருக்க வேண்டும்.
தந்தைக்கு சமமாக மதிப்பைப் பெறுவதற்காக பதீதர்களை பாவனமாக ஆக்கும் சேவை செய்ய
வேண்டும்.
வரதானம்:அனைத்து ஆத்மாக்கள் மீதும் சிநேகத்தின் ஆட்சி புரியும் உலக இராஜ்ய
அதிகாரி ஆவீர்களாக.
எந்த குழந்தைகள் நிகழ்காலத்தில் அனைத்து ஆத்மாக்களின் இதயங்கள் மீது சிநேகத்தின் ஆட்சி
புரிகிறார்களோ அவர்களே வருங்காலத்தில் உலக இராஜ்யத்தின் அதிகாரத்தைப் பெறுகிறார்கள். இப்பொழுது
யார் மீதும் உத்தரவிடக் கூடாது.இப்பொழுதிலிருந்தே விஷ்வ மகாராஜனாக ஆகிவிடக்கூடாது. இப்பொழுது
விஷ்வ சேவாதாரி ஆக வேண்டும்.சிநேகம் கொடுக்க வேண்டும்.தங்களது வருங்கால கணக்கில் எவ்வளவு
சிநேகம் சேமிப்பு செய்துள்ளோம் என்று பார்க்க வேண்டும்.விஷ்வ மகாராஜன் ஆவதற்கு ஞானமளிக்கும்
வள்ளலாக மட்டும் ஆனால் போதாது.இதற்காக அனைவருக்கும் சிநேகம் அதாவது சகயோகம் கொடுங்கள்.
சுலோகன்: களைப்பின் உணர்வு ஏற்படும் பொழுது குμயில் நடனமாடுங்கள்.
இதனால் மனநிலை (மூட்) மாறி விடும்.
(1/4)
31
08-2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! இது புருஷோத்தம் (உத்தமர்களகா) ஆவதற்கான சங்கமயுகம்.
இதில் எந்த ஒரு பாவ கர்மமும் செய்யக் கூடாது.
கேள்வி : சங்கமயுகத்தில் குழந்தைகள் நீங்கள் அனைத்திலும் புண்ணிய காரியமாக எதைச்
செய்கிறீர்கள்?
பதில் : தன்னை பாபாவிடம் ஒப்படைத்து விடுவது, அதாவது சம்பூர்ண ஸ்வாஹா (பலி) ஆகி விடுவது
என்பது அனைத்திலும் பெரிய புண்ணியம். இப்போது நீங்கள் மோகத்தை விட்டு விடுகிறீர்கள். குழந்தைலிகுட்டிகள்,
வீடுலிவாசல் அனைத்தையும் மறக்கிறீர்கள். இது தான் உங்களுடைய விரதம். நீங்கள் இறந்தால் உலகமும்
இறந்து விட்டது. இப்போது நீங்கள் விகாரி சம்மந்தங்களில் இருந்து விடுபடுகிறீர்கள்.
பாடல் : விட்டில் பூச்சிகள் ஏன் எரியவில்லை.....
ஓம் சாந்தி. இவை அனைத்தும் பக்தி மார்க்கத்தில் தந்தையின் மகிமை செய்வதாகும். இது விட்டில்
பூச்சிகள் ஜோதிக்குச் செய்யும் மகிமை ஆகும். தந்தை வந்துள்ளார் எனும் போது உயிருடன் இருந்து
கொண்டே அவருடையவர்களாக ஏன் ஆகக் கூடாது? உயிருடன் இருந்து கொண்டே என்று சொல்லப்
படுவதே தத்தெடுப்பவர்களுக்காகத் தான். முதலில் நீங்கள் அசுரப் பரிவாரத்தினராக இருந்தீர்கள். இப்போது
நீங்கள் ஈஸ்வரியப் பரிவாரத்தினராக ஆகியிருக்கிறீர்கள். உயிருடன் இருக்கும் போதே ஈஸ்வரன் வந்து உங்களைத்
தத்தெடுத்துள்ளார். அது பிறகு சரணாகதி எனச் சொல்லப்படுகின்றது. பாடுகின்றனர் இல்லையா, நான் உங்கள்
முன் சரணடைந்தேன்........ இப்போது பிரபு எப்போது இங்கே வருகிறாரோ, தமது சக்தியை, சிறப்பைக் காட்டுகிறாரோ,
அப்போது தான் அவர் முன் சரணடைவோம். அவர் தான் சர்வசக்திவான் இல்லையா? நிச்சயமாக அவரிடம்
கவர்ச்சியும் உள்ளது இல்லையா? அனைத்தையும் விலகச் செயது விடுகிறார். நிச்சயமாக யார் பாபாவின்
குழந்தைகளாக ஆகின்றனரோ, அவர்கள் அசுர சம்பிரதாயத்தினரின் சம்மந்தத்தில் சலிப்படைந்து விடுகின்றனர்.
பாபா, எப்போது இந்த சம்மந்தங்கள் விட்டுப் போகும் என்று கேட்கின்றனர். இங்கே இந்தப் பழைய சம்மந்தங்களை
மறக்க வேண்டி உள்ளது. ஆத்மா தேகத்திலிருந்து தனியாக ஆகி விடும் போது பந்தனங்கள் முடிந்து போகும்.
இச்சமயம் நீங்கள் அறிவீர்கள், அனைவருக்காகவும் மரணம் காத்திருக்கிறது. மேலும் இந்த பந்தனங்கள்
உள்ளன என்றால் அவை விகாரி பந்தனங்கள். இப்போது குழந்தைகள் நிர்விகாரி சம்மந்தத்தை விரும்புகின்றனர்.
நிர்விகாரி சம்மந்தத்தில் இருந்தோம். பிறகு விகாரி சம்மந்தத்தில் வந்தோம். மீண்டும் நமக்கு நிர்விகாரி
சம்மந்தம் இருக்கும். குழந்தைகள் அறிவார்கள், நாம் அசுர பந்தனத்தில் இருந்து விடுபடுவதற்கான புருஷார்த்தம்
செய்து கொண்டிருக்கிறோம். ஒரு பாபாவிடம் நினைவு மூல6ம் இணைய வைக்கப் படுகின்றது. அந்தப் பக்கம்
இருப்பது ஓர் இராவணன். இந்தப் பக்கம் ஓர் இராமர். இவ்விஷயங்களை உலகம் அறிந்திருக்கவில்லை. இராம
ராஜ்யம் வேண்டும் எனச் சொல்லவும் செய்கின்றனர். ஆனால் முழு உலகமும் இராவண இராஜ்யத்தில்
உள்ளது. இதை யாரும் புரிந்து கொள்வதில்லை. இராம ராஜ்யத்திலோ தூய்மை, சுகம், சாந்தி இருந்தது. அது
இப்போது இல்லை. ஆனால் என்ன சொல்கின்றனரோ, அதை உணர்வதில்லை. பாடவும் படுகின்றதுலிஇந்த
ஆத்மாக்கள் அனைவரும் சீதைகள். ஒரு சீதையின் விஷயம் இல்லை. ஓர் அர்ஜுனனின் விஷயமும்
கிடையாது. ஒரு திரௌபதியின் விஷயமும் கிடையாது. இதுவோ அநேகரின் விஷயமாகும். உதாரணமாக
ஒருவருக்கு விளக்கம் தரப்படுகின்றது. உங்களுக்கும் சொல்லப் படுகின்றதுலிநீங்கள் அனைவரும் அர்ஜுனன்
போன்றவர்கள். நீங்கள் சொல்வீர்கள், அர்ஜுனனோ இந்த பாகீரதம் (பிரம்ô பாபா) தான்.. பாபா சொல்கிறார் லி
நான் சாதாரண வயோதிகர் சரீரமாகிய இந்த ரதத்தை எடுத்துக் கொள்கிறேன். அவர்கள் பிறகு சித்திரங்களில்
குதிரை வண்டியைக் காட்டியுள்ளனர். இது அஞ்ஞானம் எனச் சொல்லப் படுகின்றது. குழந்தைகள் புரிந்து
கொண்டுள்ளனர், இந்த சாஸ்திரங்கள் முதலிய என்னவெல்லாம் உள்ளனவோ, அவை அனைத்தும் பக்தி
மார்க்கத்தினுடையவை. இவ்விஷயங்களை யாரும் புரிந்து கொள்ள முடியாதுலி 7 நாள் புரிந்து கொள்வதற்கான
கோர்ஸ் எடுத்துக் கொள்ளாத வரை. பக்தி தனிப்பட்டது. ஞானம், பக்தி, வைராக்கியம் எனச் சொல்கின்றனர்.
உண்மையில் சந்நியாசிகளின் வைராக்கியம் ஒன்றும் உண்மையானதல்ல. அவர்களோ காட்டுக்குச் சென்று
விட்டுப் பிறகு நகரத்தினுள் வந்து இருந்து கொண்டு பெரியலிபெரிய மாளிகைகள் முதலியவற்றை
உருவாக்குகின்றனர். வீடுலிவாசலை விட்டு விட்டோம் என்று வெறுமனே சொல்கின்றனர். உங்களுடையது
முழுப் பழைய உலகத்தின் வைராக்கியம். யதார்த்தமான விஷயம் இது தான். அது எல்லைக்குட்பட்ட விஷயம்.
அதனால் அது ஹடயோகம், எல்லைக்குட்பட்ட வைராக்கியம் எனச் சொல்லப் படுகின்றது.
(2/4)
31.08.2016
குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், இந்தப் பழைய உலகம் இப்போது அழியப் போகிறது. அதனால்
கண்டிப்பாக இதன் மீது வைராக்கியம் வர வேண்டும். புத்தியும் சொல்கிறது, புது வீடு உருவாகிறது என்றால்
பழைய வீடு இடிக்கப்படுகின்றது. நீங்கள் அறிவீர்கள், இப்போது ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கலியுகத்திற்குப் பின் சத்யுகம் மீண்டும் நிச்சயமாக வரும். இது புருஷோத்தம யுகம் எனச் சொல்லப்படுகின்றது.
புருஷோத்தம மாதமும் உள்ளது. உங்களுடையது புருஷோத்தம யுகம். புருஷோத்தம மாதத்தில் தானலிபுண்ணியம்
முதலியவற்றைச் செய்கின்றனர். நீங்கள் இந்தப் புருஷோத்தம யுகத்தில் அனைத்தையும் ஸ்வாஹா (அர்ப்பணம்)
செய்து விடுகிறீர்கள். நீங்கள் அறிவீர்கள், இந்த முழு உலகமும் ஸ்வாஹா ஆகப் போகிறது. ஆக, முழு
உலகமும் முழுமையாக ஸ்வாஹா ஆவதற்கு முன்பாக நம்மை நாம் ஏன் ஸ்வாஹா செய்யக் கூடாது?
அதனால் உங்களுக்கு எவ்வளவு புண்ணியம் கிடைக்கும்! அது எல்லைக்குட் பட்ட புருஷோத்தம மாதம்.
இதுவோ எல்லையற்ற விஷயம். புருஷோத்தம மாதத்தில் அதிகம் கதைகளைக் கேட்பார்கள். விரத நியமங்களைக்
கடைப்பிடிப்பார்கள். உங்களுடையதோ மிகப் பெரிய விரதம். உங்களுக்கு வீடு, குழந்தைலிகுட்டிகள் இருந்தாலும்
கூட மனதால் மோகத்தை விட்டு விட்டீர்கள். நீங்கள் இறந்தால் உலகம் இறந்து விட்டது போலதான். நீங்கள்
அறிவீர்கள், இவை அனைத்தும் அழிந்து போகும். நாம் பாபாவுடையவர்களாக ஆகியிருக்கிறோம் லி புருஷோத்தம்
ஆவதற்காக. அனைத்து புருஷ், அதாவது மனிதர்களுக்குள் உத்தம புருஷ் இந்த லட்சுமிலிநாராயணர் முன்னால்
நின்று கொண்டுள்ளனர். இவர்களை விட உத்தமமானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. லட்சுமிலிநாராயணர்
உலகத்தின் எஜமானர்களாக இருந்தனர். அவர்களைப் போல் புருஷோத்தமர்களாக ஆவதற்காக நீங்கள்
வந்திருக்கிறீர்கள்.. மனிதர்கள் அனைவருமே சத்கதி அடைகின்றனர். மனிதர்களின் ஆத்மா புருஷோத்தமர்களாக
ஆகி விடுகின்றது என்றால் பிறகு அது வசிப்பதற்கான இருப்பிடமும் கூட அது போல் உத்தமமானதாக
இருக்க வேண்டும். எப்படி குடியரசுத் தலைவர் அனைவரைக் காட்டிலும் உயர்ந்த பதவியில் இருக்கிறார்
என்றால் அவர் வசிப்பதற்காக ராஷ்டிரபதி பவன் கிடைத்துள்ளது. எவ்வளவு பெரிய மாளிகை, தோட்டம்
எல்லாம் உள்ளது! இது இங்கே உள்ள விஷயம். இராமராஜ்யத்தைப் பற்றியோ நீங்கள் அறிவீர்கள். நீங்கள்
சத்யுகத்தின் புருஷோத்தமர்களாக ஆகிறீர்கள். பிறகு இந்தக் கலியுகத்தில் புருஷோத்தமர்களாக இருக்க மாட்டார்கள்.
நீங்கள் சத்யுகப் புருஷோத்தமர்களாக ஆவதற்காகப் புருஷார்த்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அறிவீர்கள்,
நமது மாளிகை எப்படி உருவாகியிருக்கும்! நாளை (சத்யுகம்) இராம ராஜ்யம் இருக்கும். நீங்கள் ராமராஜ்யத்தில்
புருஷோத்தமர்களாக இருப்பீர்கள். நீங்கள் சவால் விடுகிறீர்கள், நாங்கள் இராவண இராஜ்யத்தை மாற்றி இராம
இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வோம். இப்போது சவால் விட்டிருக்கிறீர்கள் என்றால் ஒருவர் மற்றவரை
புருஷோத்தமர்களாக ஆக்க வேண்டும்லி 21 பிறவிகளுக்காக. தேவதைகளின் மகிமை பாடுகின்றனர், சர்வகுண
சம்பன்ன...... அஹிம்சா பரமோ தேவிலிதேவதா தர்மம். நீங்கள் அறிவீர்கள், வேறு எந்த மனிதருக்கும் தெரியாது.
நீங்கள் அடுத்த ஜென்மத்தில் புருஷோத்தமர்களாகிறீர்கள். பிறகு இந்த இராவண இராஜ்யத்தில் யாருமே
இருக்க மாட்டார்கள். இப்போது உங்களுக்கு முழு ஞானமும் உள்ளது. இப்போது இராவண இராஜ்யமே
அழிந்துவிடப் போகிறது. இப்போதோ சமயத்தைப் பற்றியும் எந்த ஒரு நம்பிக்கையும் கிடையாது. அகால
மரணம் நடந்து விடுகிறது. யாருடனாவது விரோதம் ஏற்பட்டால் உடனே அவர்களை அழித்து விடுகின்றனர்.
உங்களையோ யாராலும் அழிக்க முடியாது. நீங்கள் அவிநாசி புருஷோத்தமர்கள். இவர்கள் விநாசி, அதுவும்
இராவண இராஜ்யத்தில். இவர்களுக்கு உங்களுடைய தெய்வீக இராஜ்யத்தைப் பற்றித் தெரியாது. நீங்கள்
அறிவீர்கள், நாம் நம்முடைய தெய்விக சுயராஜ்யத்தை ஸ்ரீமத் படி ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம்.
யாருக்குப் பூஜை நடைபெறுகிறதோ, அவர்கள் நிச்சயமாக நல்ல காரியம் செய்து விட்டுச் சென்றுள்ளனர்.
இதை நீங்கள் அறிவீர்கள். பாருங்கள், ஜெகதம்பாவுக்கு எவ்வளவு பூஜைகள் நடைபெறுகின்றன! இப்போது
இவர் ஞானலிஞானேஸவரி. நீங்கள் ஜெகதம்பாவின் குழந்தைகள், ஞானலிஞானேஸ்வரி மற்றும் ராஜலிராஜேஸ்வரி.
இருவரிலும் உத்தமமானவர் யார்? ஞானலிஞானேஸ்வரியிடம் சென்று அநேக விதமான மனதின் ஆசைகளைச்
சொல்கின்றனர். அநேகப் பொருட்களைக் கேட்கின்றனர். ஜெகதம்பாவின் கோவில் மற்றும் லட்சுமிலிநாராயணரின்
கோவிலுக்கிடையில் அதிக வேறுபாடு உள்ளது. ஜெகதம்பாவின் கோவில் மிகவும் சிறியது. சிறிய இடத்தில்
பெரிய கூட்டம் இருப்பது மனிதர்களுக்குப் பிடித்துள்ளது. ஸ்ரீநாத்தின் கோவிலிலும் கூட அதிகக் கூட்டம்
இருக்கும். கூட்டத்தைக் கட்டுப் படுத்துவதற்காக மரக் கம்புகளால் தடுப்பு ஏற்படுத்தி கொள்கினற்னர் கல்கத்தாவில்
காளி கோவில் எவ்வளவு சிறியதாக உள்ளது! உள்ளே (தரையில்) அதிகம் எண்ணெய் மற்றும் தண்ணீர்
உள்ளது. உள்ளே மிகவும் கவனமாகச் செல்ல வேண்டியுள்ளது. அதிகக் கூட்டம் இருக்கும். லட்சுமிலிநாராயணரின்
கோவிலோ மிகப் பெரியதாக உள்ளது. ஜெகதம்பாவுக்கு சிறியதாக இருப்பது ஏன்? ஏழை இல்லையா? ஆக,
கோவிலும் ஏழ்மை நிலையில் உள்ளது. அவர் பணக்காரர் என்றால் கோவிலில் ஒரு போதும் திருவிழா
நடைபெறுவதில்லை. ஜெகதம்பாவின் கோவிலில் அதிகம் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. வெளியிலிருந்து
அதிகமாக மக்கள் வருகின்றனர். மகாலட்சுமியின் கோவிலும் உள்ளது. இதையும் நீங்கள் அறிவீர்கள், இதில்
லட்சுமியும் இருக்கிறார் என்றால் நாராயணரும் இருக்கிறார். அவரிடம் செல்வம் மட்டும் கேட்கின்றனர். ஏனென்றால்
(3/4)
31.08.2016
அவர் தனவான் ஆகியிருக்கிறார் இல்லையா? இங்கே இருப்பதோ அவிநாசி ஞான ரத்தினங்கள். செல்வத்திற்காக
லட்சுமியிடம் செல்கின்றனர். மற்றப்படி அநேக ஆசைகளை வைத்துக் கொண்டு ஜெகதம்பாவிடம் செல்கின்றனர்.
நீங்கள் ஜெகதம்பாவின் குழந்தைகள். அனைவரின் மனதின் ஆசைகளையும் 21 பிறவிகளுக்கு நீங்கள்
நிறைவேற்றுகிறீர்கள். ஒரே ஒரு மகாமந்திரத்தினால் அனைத்து மன ஆசைகளும் 21 பிறவிகளுக்கு நிறைவேறிக்
கொண்டிருக்கின்றன. வேறு யாரெல்லாம் மந்திரம் முதலியவற்றைக் கொடுக்கின்றனரோ, அவற்றில் அர்த்தம்
எதுவும் இருக்காது. பாபா புரிய வைக்கிறார், இந்த மந்திரமும் கூட உங்களுக்கு ஏன் கொடுக்கிறேன்? ஏனென்றால்
நீங்கள் தூய்மை இழந்தவர்களாக இருக்கிறீர்கள். என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். அப்போது தான்
தூய்மையாவீர்கள். இதை ஆத்மாக்களுக்கு ஒரு தந்தையைத் தவிர யாராலும் சொல்ல முடியாது. இதனால்
தெளிவாகிறது இந்த சகஜ இராஜயோகம் ஒரு தந்தை மட்டுமே கற்பிக்கிறார். மந்திரமும் அவரே தருகிறார்.
5000 ஆண்டுகளுக்கு முன்பும் மந்திரம் கொடுத்திருந்தார். இந்த நினைவு வந்துள்ளது. இப்போது நீங்கள்
முன்னிலையில் அமர்ந்திருக்கிறீர்கள். கிறிஸ்து இருந்து சென்றுள்ளார். அவருடைய பைபிளைப் படித்துக் கொண்டே
இருக்கின்றனர். அவர் என்ன செய்து விட்டுச் சென்றுள்ளார்? கிறிஸ்து தர்மத்தை ஸ்தாபனை செய்து விட்டு
சென்று விட்டர்ர் என்பதை நீங்கள் அறிவீர்கள், சிவபாபா என்ன செய்து விட்டுச் சென்றிருக்கிறார் என்று.
கிருஷ்ணர் என்ன செய்து விட்டுச் சென்றார்? கிருஷ்ணரோ சத்யுகத்தின் இளவரசராக இருந்தார். அவர் தாம்
பிறகு நாராயணராக ஆனார். பிறகு புனர்ஜென்மம் எடுத்தே வந்துள்ளார். சிவபாபாவும் ஏதோ செய்து விட்டுச்
சென்றுள்ளார். அதனால் தான் அவருக்கு இவ்வளவு பூஜை முதலியன நடைபெறுகின்றன. இப்போது நீங்கள்
அறிவீர்கள், ராஜயோகம் கற்பித்து விட்டுச் சென்றுள்ளார், பாரதத்தை சொர்க்கமாக ஆக்கி விட்டுச் சென்றுள்ளார்.
அந்த சொர்க்கத்தின் முதல் நம்பர் எஜமானராக ஆவர் ஆவதில்லை. எஜமானராக கிருஷ்ணர் தான் ஆனார்.
நிச்சயமாக கிருஷ்ணரின் ஆத்மாவுக்குக் கற்பித்தார், நீங்கள் புரிந்து கொண்டு விட்டீர்கள். கிருஷ்ணரின்
வம்சாவளியாக நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். இராஜாலிராணியை தாய்லிதந்தை என்றும் உணவளிக்கும் வள்ளல்
என்றும் சொல்கின்றனர். இராஜஸ்தானிலும் கூட இராஜாவை உணவளிக்கும் வள்ளல் எனச் சொல்கின்றனர்.
இராஜாக்களுக்கு எவ்வளவு மரியாதை உள்ளது! முன்பு அனைத்துப் புகார்களும் இராஜாவிடம் வந்தன. தர்பார்
கூட்டப் பட்டது. ஏதாவது தவறு செய்திருந்தால் மிகவும் பச்சாத்தாபப் பட்டனர். தற்சமயமோ சிறைப்பறவைகள்
அநேகர் உள்ளனர். அடிக்கடி சிறைக்குச் செல்கின்றனர். இப்போது குழந்தைகள் நீங்கள் கர்ப்ப ஜெயிலுக்குள்
செல்ல மாட்டீர்கள். நீங்களோ கர்ப்ப மாளிகையில் வர வேண்டும். அதனால் பாபாவை நினைவு செய்யுங்கள்.
அப்போது விகர்மங்கள் விநாசமாகும். பிறகு ஒரு போதும் கர்ப்ப ஜெயிலில் போக மாட்டீர்கள். அங்கே பாவம்
நடைபெறுவதில்லை. அனைவரும் கர்ப்ப மாளிகையில் இருப்பார்கள். குறைந்த புருஷர்த்தத்தின் காரணத்தால்
தான் குறைந்த பதவி பெறுவார்கள். உயர்ந்த பதவி அடைகிறவர்களுக்கு சுகமும் அதிகம் இருக்கும். இங்கோ
வெறும் 5 ஆண்டுகளுக்கு மட்டும் கவர்னர், பிரசிடென்ட் ஆகியோரை நியமிக்கின்றனர். நீங்கள் புரிய வைக்க
முடியும்லிபாரதம் தான் தெய்விக ராஜஸ்தானாக ஆயிற்று. இப்போதோ ராஜஸ்தானும் இல்லை, ராஜாலிராணியும்
இல்லை. முன்பு யாராவது அரசாங்கத்திற்குப் பணம் கொடுத்தார்கள் என்றால் மகாராஜாலிமகாராணி என்ற டைட்டில்
கிடைத்து வந்தது. இங்கே உங்களுடையதோ படிப்பு. இராஜாலிராணியாக ஒரு போதும் படிப்பினால் ஆவதில்லை.
உங்களுடைய நோக்கம்லிகுறிக்கோள், இந்தப் படிப்பினால் நீங்கள் உலகத்தின் மகாராஜாலிமகாராணி ஆகிறீர்கள்.
இராஜா ராணியும் கூட இல்லை. இராஜாலிராணியின் டைட்டில் திரேதாயுகத்தில் இருந்து ஆரம்பமாகின்றது.
நீங்கள் இப்போது ஞானலிஞானேஸ்வரி ஆகிறீர்கள். பிறகு இராஜலிராஜேஸ்வரி ஆவீர்கள். யார் ஆக்குவார்?
ஈஸ்வரன். எப்படி? ராஜயோகம் மற்றும் ஞானத்தின் மூலம். இராஜ்யத்திற்காக பாபாவை நினைவு செய்ய
வேண்டும். பாபா உங்களை சொர்க்கத்தின் அதகாரி ஆக்குகிறார். இதுவோ மிகவும் சுலபம் இல்லையா?
சொர்க்கத்தை ஸ்தாபனை செய்பவர் தான் காட்ஃபாதர். சொர்க்கத்திலோ சொர்க்கத்தை ஸ்தாபனை செய்ய
மாட்டார். நிச்சயமாக அவர்களுக்கு சங்கமயுகத்தில் பதவி கிடைக்கிறது. அதனால் இது அழகான, கல்யாண்காரி
சங்கமயுகம் என்று சொல்லப் படுகிறது. பாபா குழந்தைகளுக்கு எவ்வளவு நன்மை செய்கிறார்! சொர்க்கத்திற்கே
அதிகாரி ஆக்குகிறார். சொல்லவும் செய்கின்றனர், பரமபிதா பரமாத்மா புது உலகைப் படைக்கிறார். ஆனால்
அதில் யார் இராஜ்யம் செய்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. இராம இராஜ்யம் எனச் சொல்லப்படுவது எது
என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அவர்களோ இராம இராஜ்யத்திற்கு லட்சம் வருடங்கள் கொடுத்து
விட்டுள்ளனர். கலியுகத்திற்கு 40 ஆயிரம் வருடங்கள் கொடுத்து விட்டுள்ளனர். பாபா சொல்கிறார்லிநான் வருவது
சங்கமயுகத்தில் தான். வந்து பிரம்மா மூலம் விஷ்ணுபுரியின் ஸ்தாபனை செய்கிறேன். சத்திய நாராயணனின்
கதையும் இது தான். அவர்கள் சாஸ்திரங்களின் கதைகளைப் படித்துக் கொண்டே இருக்கின்றனர். ஆனால்
அதனால் எந்த ஒரு இராஜ்யமும் கிடைக்காது. மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
மரம் நிச்சமாகப் பழையதாக ஆகும். வளர்ச்சி அடைந்துலிஅடைந்து பழையதாக ஆகி விடும். சத்யுகத்தில்
நீங்கள் லட்சுமிலிநாராயண் சர்வகுண சம்பன்னமாக......... ஆகிறீர்கள். பிறகு கலைகள் குறைந்து கொண்டே செல்கின்றன.
(4/4)
31.08.2016
ஸ்தாபனை ஆகும் போது தான் புதிய மரம் என்று சொல்லப்படுகின்றது. புது வீடு கட்டப்படுகின்றது என்றால்
புதியது எனச் சொல்வார்கள். நீங்களும் சத்யுகத்தில் வருவீர்களானால் புது இராஜதானி இருக்கும். பிறகு
கலைகள் குறைந்து கொண்டே போகும். ஸ்தாபனை இங்கே நடைபெறுகின்றது. இந்த அற்புதமான விஷயங்கள்
யாருடைய புத்தியிலும் இல்லை. ஆக, பாபா புரிய வைத்துள்ளார்லிஅனைத்து ஆத்மாக்களுக்காகவும் இது
புருஷோத்தமர்களாக ஆவதற்கான யுகம் ஆகும். ஜீவன்முக்தி நிலையில் இருப்பவர் புருஷோத்தமர்கள் எனச்
சொல்லப் படுகின்றார். ஜீவன் பந்தனத்தில் இருப்பவர் புருஷோத்தமர்கள் எனச் சொல்லப்படுவதில்லை. இச்சமயம்
அனைவரும் ஜீவன் பந்தனத்தில் உள்ளனர். பாபா வந்து அனைவரையும் ஜீவன்முக்த் ஆக்குகிறார். நீங்கள்
அரைக்கல்பம் ஜீவன் முக்த் நிலையில் இருப்பீர்கள். பிறகு ஜீவன் பந்தன நிலை. இதை நீங்கள் புரிந்து
கொள்கிறீர்கள். உங்களின் விரத நியமம் என்ன? பாபா வந்து விரதம் இருக்கச் செய்துள்ளார். உணவுலி
பானத்தின் விஷயம் கிடையாது. அனைத்தையும் செய்யுங்கள். முக்கியமானது, பாபாவை நினைவு செய்யுங்கள்
மற்றும் தூய்மையாக ஆகுங்கள். புருஷோத்தம மாதத்தில் முக்கியமாக, பவித்திரமாகவும் இருப்பார்கள். உண்மையில்
இந்தப் புருஷோத்தம யுகத்திற்கு மதிப்பு உள்ளது என்றால் உங்களுக்கு எவ்வளவு குμ, எவ்வளவு நஷா
இருக்க வேண்டும்! இப்போது உங்களால் எந்த ஒரு பாவ கர்மமும் நடைபெறக் கூடாது. ஏனென்றால் நீங்கள்
புருஷோத்தமர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம் :
1) இந்தப் புருஷோத்தம யுகத்தில் ஜீவன்முக்த் (சொர்க்கவாசி) ஆவதற்காக புண்ணிய கர்மம்
செய்ய வேண்டும். தூய்மையாக அவசியம் ஆக வேண்டும். வீடுலிவாசல் முதலிய அனைத்தும்
இருந்தாலும் மனதால் மோகத்தை அகற்றிவிட வேண்டும்.
2) ஸ்ரீமத் படி தன்னுடைய உடல்லிமனம்லிசெல்வத்தால் தெய்விக ராஜ்யத்தை ஸ்தாபனை செய்ய
வேண்டும். மற்றவர்களைப் புருஷோத்தமர்களாக ஆக்குவதற்கான சேவை செய்ய வேண்டும்.
வரதானம் : அனைத்து ரூபங்களிலும், அனைத்து சம்மந்தங்களிலும் தன்னுடைய
அனைத்தையும் பாபாவுக்கு முன் அர்ப்பணம் செய்யக் கூடிய உண்மையான சிநேகி ஆகுக.
யாரிடம் அதிக அன்பு உள்ளதோ, அந்த அன்பிற்காக அனைவரிடம் இருந்தும் விலகி, அனைத்தையும்
அவருக்கு முன் அர்ப்பணம் செய்வார்கள். எப்படி பாபாவுக்குக் குழந்தைகளிடம் அன்பு உள்ளது, அதனால்
சதா காலத்தின் சுகத்தின் (சொர்க்க) பிராப்தியை அன்பான குழந்தைகளுக்கு செய்விக்கிறார். மற்ற அனைவரையும்
முக்தி தாமத்தில் அமரச் செய்கிறார். அது போல் குழந்தைகளின் அன்பிற்கான நிரூபணம் அனைத்து ரூபங்களாலும்
அனைத்து சம்மந்தங்களாலும் தன்னுடைய அனைத்தையும் பாபாவுக்கு முன் அர்ப்பணம் செய்வதாகும். எங்கே
அன்பு உள்ளதோ, அங்கே யோகம் இருக்கும். மேலும் யோகம் இருக்குமானால் சகயோகம் (ஒத்துழைப்பு)
இருக்கும். ஒரு கஜானாவைக் கூட மன்மத் படி வீணாக்க மாட்டார்கள்.
சுலோகன் : சாகார கர்மத்தில் (சரீர மூலம் சேவையில்) பிரம்மா பாபாவையும்
அசரீரி ஆவதில் நிராகார் தந்தையையும் பின்பற்றுங்கள்
(1/4)
01
.09.2016 ஓம் சாந்தி காலை முரளி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! தத்துவங்களையும் சேர்த்து அனைத்து மனிதர்களையும் மாற்றக்
கூடிய பல்கலைக்கழகம் இது ஒன்றுதான் ஆகும், இங்கிருந்துதான் அனைவருக்கும் சத்கதி
கிடைக்கின்றது.
கேள்வி: தந்தையின் மீது நிச்சயம் இருந்தாலும் எந்த ஒரு வழியை உடனடியாக நடைமுறைப்படுத்த
வேண்டும்?
பதில்: 1. தந்தை வந்துள்ளார் என்ற நிச்சயம் ஏற்பட்டுள்ளது என்றால் தந்தையின் முதலாவது
அறிவுரை இந்தக் கண்களால் பார்க்கும் அனைத்தையும் மறந்து விடுங்கள் என்பதாகும். என்னுடைய வழிப்படி
மட்டும் நடந்து செல்லுங்கள். இந்த அறிவுரை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். 2. நீங்கள் எல்லைக்கப்
பாற்பட்ட தந்தையுடையவராக ஆகியுள்ளீர்கள் எனும்போது தூய்மையற்றவர்களுடன் உங்களுடைய கொடுக்கல்
வாங்கல் இருக்கக் கூடாது. நிச்சய புத்தியுள்ள குழந்தைகளுக்கு ஒருபோதும் எந்த விஷயத்திலும் சந்தேகம்
வர முடியாது.
ஓம் சாந்தி. இது வீட்டுக்கு வீடாகவும் இருக்கிறது, மேலும் பல்கலைக்கழகமாகவும் உள்ளது. இதுவே
இறைத் தந்தையின் உலகப் பல்கலைக்கழகம் எனப்படுகிறது. ஏனென்றால் முழு உலகத்தின் மனிதர்களுக்கு
சத்கதி ஏற்படுகிறது. இது உண்மையான பல்கலைக்கழகமாகும். வீட்டுக்கு வீடாகவும் உள்ளது. தாய் தந்தையரின்
முன்பாக அமர்ந்திருக்கின்றனர், பிறகு இது பல்கலைக்கழகமாகவும் உள்ளது. ஆன்மீகத் தந்தை அமர்ந்திருக்கிறார்.
இது ஆன்மீக ஞானம் ஆகும், இது ஆன்மீகத் தந்தையின் மூலம் கிடைக்கிறது. ஆன்மீக ஞானத்தை
ஆன்மீகத் தந்தையைத் தவிர வேறு எந்த மனிதரும் கொடுக்க முடியாது. அவர்தான் ஞானக்கடல் என
சொல்லப்படுகிறார், மேலும் ஞானத்தின் மூலம்தான் சத்கதி ஏற்படுகிறது, ஆகையால் அவர் ஞானக்கடல்,
அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் ஒரு தந்தைதான் ஆவார். தந்தையின் மூலம் முழு உலகின்
மனிதர்கள் மட்டுமென்ன, 5 தத்துவங்களாலான அனைத்து பொருட்களுமே சதோபிரதானமாகி விடுகின்றன.
அனைவருக்கும் சத்கதி ஏற்படுகிறது. இந்த விஷயங்கள் மிகவும் புரிந்துக் கொள்ள வேண்டியவை ஆகும்.
இப்போது அனைவருக்கும் சத்கதி ஏற்பட வேண்டியுள்ளது. பழைய உலகம் மற்றும் உலகில் இருக்கும்
அனைவருமே மாறி விடுவார்கள். இங்கே பார்க்கக் கூடிய அனைத்துமே மாறி புதியதாக ஆகவுள்ளது.
பாடவும் படுகிறது லி இங்கே பொய்யான மாயை, பொய்யான உடல் . . . இது பொய்யான கண்டமாக ஆகி
விடுகிறது. பாரதம் உண்மையான கண்டமாக இருந்தது, இப்போது பொய்யான கண்டமாக உள்ளது. படைப்பவர்
மற்றும் படைப்பைக் குறித்து மனிதர்கள் சொல்லும் அனைத்தும் பொய்யாகும். இப்போது நீங்கள் தந்தையின்
மூலம் தெரிந்து கொள்கிறீர்கள் லி பகவானுடைய மகா வாக்கியம். பகவான் ஒரு தந்தை அல்லவா. அவர்
நிராகாரமாக இருப்பவர், உண்மையில் அனைத்து ஆத்மாக்களுமே நிராகாரிகள், பிறகு இங்கே வந்து சாகார
ரூபத்தை எடுக்கின்றனர். அங்கே ஆகார உடல் இருக்காது. ஆத்மாக்கள் மூலவதனம் அல்லது பிரம்ம
மகாதத்துவத்தில் வசிக்கின்றன. அது ஆத்மாக்களாகிய நம்முடைய வீடு, பிரம்ம மகாதத்துவம். இந்த
ஆகாயம் ஒரு தத்துவம் ஆகும், இங்கே சாகாரமான நடிப்பு நடக்கிறது. உலகின் வரலாறு புவியியல் மீண்டும்
மீண்டும் நடக்கிறது. மீண்டும் நடக்கிறது என சொல்கின்றனர், ஆனால் இதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதும்
இல்லை. தங்க யுகம், வெள்ளி யுகம், . . பிறகு என்ன? மீண்டும் தங்கயுகம் கண்டிப்பாக வரும். சங்கமயுகம்
ஒன்றுதான். சத்யுகம், திரேதா அல்லது திரேதா மற்றும் துவாபரத்தின் சங்கமம் என சொல்லப்படுவதில்லை,
அது தவறாகி விடும். தந்தை சொல்கிறார் லி நான் கல்பம் தோறும் கல்பத்தின் சங்கமயுகத்தில் வருகிறேன்.
தூய்மையற்றவராகும் போதுதான் என்னை அழைக்கவும் செய்கின்றனர். நீங்கள் எங்களை தூய்மையாக்குவதற்காக
வாருங்கள் என சொல்கின்றனர். தூய்மையானவர்கள் சத்யுகத்தில்தான் இருப்பார்கள். இப்போது இருப்பது
சங்கமயுகம், இது கல்யாணகாரி (நன்மை நிறைந்த) சங்கமயுகம் எனப்படுகிறது. ஆத்மா மற்றும் பரமாத்மாவின்
சந்திப்பின் சங்கமம், இது கும்பம் என்றும் சொல்லப்படுகிறது. அவர்கள் பிறகு நதிகளின் சங்கமத்தைக்
காட்டுகின்றனர். இரண்டு நதிகள் உள்ளன, பிறகு மூன்றாவதாக குப்த நதி என்றும் சொல்கின்றனர். இதுவும்
கூட பொய்யாகும். குப்தமான நதி என்று இருக்க முடியுமா என்ன? அறிவியல் வல்லுனர்கள் கூட இதை
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அம்பு எய்தினால் கங்கை வந்தது, இவையனைத்தும் பொய் ஞானம், பக்தி,
வைராக்கியம் என பாடப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டுள்ளனர், ஆனால் அர்த்தம்
எதுவும் தெரியாது. முதன் முதலாக உள்ளது ஞானம் லி பகல், சுகம், பிறகு பக்தி லி இரவு, துக்கம். பிரம்மாவின்
பகல், பிரம்மாவின் இரவு. இப்போது ஒருவர் மட்டும் இருக்க முடியாது, பலர் இருப்பார்கள் அல்லவா. அரைக்
கல்ப காலம் பகலாக இருக்கும், பிறகு இரவும் கூட அரை கல்பம் இருக்கும். பிறகு முழு பழைய உலகின் மீது
வைராக்கியம் உண்டாகிறது.
(2/4)
01.09.2016
தந்தை சொல்கிறார் லி தேகத்துடன் சேர்த்து நீங்கள் இந்த கண்களால் பார்க்கும் அனைத்தையும் ஞானத்தின்
மூலம் மறக்க வேண்டும். வேலை, தொழில் முதலானவைகளைச் செய்ய வேண்டும். குழந்தைகளைக் கவனிக்க
வேண்டும். ஆனால் புத்தியின் தொடர்பை ஒருவருடன் இணைக்க வேண்டும். அரைக் கல்பம் நீங்கள்
இராவணனின் வழியில் நடக்கிறீர்கள். இப்போது தந்தையுடையவராய் ஆகி இருக்கிறீர்கள் என்றால் எது
செய்தாலும் தந்தையின் (அறிவுரை) வழிப்படி செய்யுங்கள். உங்களுடைய கொடுக்கல் வாங்கல் இதுவரை
தூய்மையற்றவர்களுடன் நடந்து வந்தது, அதன் விளைவு என்ன ஆனது? நாளுக்கு நாள் தூய்மையற்றவர்
களாகத்தான் ஆகி வந்தீர்கள், ஏனென்றால் பக்தி மார்க்கமே இறங்கும் கலையின் மார்க்கமாகும். சதோபிரதானம்,
சதோ, ரஜோ, தமோவில் வர வேண்டியுள்ளது. கண்டிப்பாக இறங்கவே வேண்டும். இதிலிருந்து யாரும் விடுபட
முடியாது. லட்சுமி நாராயணரின் 84 பிறவிகள் குறித்தும் சொல்லியிருக்கிறேன் அல்லவா. ஆங்கில வார்த்தைகள்
மிக நன்றாக உள்ளன. கோல்டன் ஏஜ் (தங்கயுகம்). . . துரு படிகிறது, பிறகு இந்த சமயம் வந்து (அயர்ன் ஏஜ்)
இரும்பு யுகத்தவராக ஆகியுள்ளீர்கள். தங்க யுகத்தில் புதிய உலகம் இருந்தது, புதிய பாரதம் இருந்தது. இந்த
லட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது. நேற்றைய விசயமாகும். சாஸ்திரங்களில் இலட்சக்கணக்கான வருடங்கள்
என எழுதப்பட்டுள்ளது. இப்போது தந்தை கேட்கிறார் லி உங்களின் சாஸ்திரங்கள் சரியானவையா அல்லது நான்
சரியா? உலகின் ஆல்மைட்டி அத்தாரிட்டி (சர்வசக்திவான்) என தந்தை சொல்லப்படுகிறார். வேத சாஸ்திரங்கள்
அதிகமாக படிப்பவர்கள் அத்தாரிட்டி எனப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் பக்தி மார்க்கத்தின் அத்தாரிட்டிகள்.
ஞானத்தைக் குறித்து என்னை பாடுகின்றனர் லி நீங்கள் ஞானக்கடல், நாங்கள் அல்ல. மனிதர்கள் அனைவரும்
பக்திக் கடலில் மூழ்கியுள்ளனர். சத்யுகத்தில் யாரும் விகாரத்தில் செல்வதில்லை. கலியுகத்தில் மனிதர்கள்
முதல்லிஇடைலிகடைசி துக்கம் நிறைந்தவர்களாக ஆகியபடி இருக்கின்றனர். தந்தை கல்பத்திற்கு முன்பும் கூட
இப்படி புரியவைத்திருந்தார், இப்போது மீண்டும் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். கல்பத்திற்கு முன்பும் கூட
எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து ஆஸ்தி எடுத்திருந்தோம், இப்போது மீண்டும் படித்து அடைந்து
கொண்டிருக்கிறோம் என குழந்தைகள் புரிந்து கொள்கின்றனர். சமயம் மிகவும் குறைவாக உள்ளது. இந்த
உலகம் வினாசமாகி விடும், ஆகையால் எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து முழுமையான ஆஸ்தியை
எடுக்க வேண்டும். அவர் தந்தை, ஆசிரியர், குருவாகவும் உள்ளார். பரம தந்தை, பரம ஆசிரியரும் கூட.
உலகின் வரலாறு புவியியல் எப்படி திரும்பத் திரும்ப நடக்கிறது என்ற முழுமையான ஞானத்தைக் கொடுக்கிறார்.
இதை வேறு யாரும் புரிய வைக்க முடியாது. 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு போல இவர் அதே கீதையின்
பகவான் ஆவார், கிருஷ்ணர் அல்ல என குழந்தைகள் இப்போது புரிந்து கொள்கின்றனர். மனிதர்கள் பகவான்
என சொல்லப்பட முடியாது. பகவான் மறுபிறவிகள் எடுக்காதவர். இதை தெய்வீக பிறவி என சொல்கிறார்.
இல்லாவிட்டால் நிராகாரமாக (தேகமற்றவராக) இருக்கும் நான் எப்படி பேசுவேன்? நான் கண்டிப்பாக வந்து
தூய்மையானவர்களாக ஆக்க வேண்டியுள்ளது எனும்போது யுக்தியை கூறவேண்டியுள்ளது. ஆத்மாக்களாகிய
நாம் அமரர்கள் என நீங்கள் அறிவீர்கள். இராவண இராஜ்யத்தில் நீங்கள் அனைவரும் தேக அபிமானம்
உள்ளவர்களாக ஆகிக் கிடக்கிறீர்கள். சத்யுகத்தில் ஆத்ம அபிமானிகளாகி இருப்பார்கள். மற்றபடி படைப்பவராகிய
பரமாத்மா மற்றும் அவருடைய படைப்பைப் பற்றி அங்கும் கூட யாருக்கும் தெரியாது. அங்கும் கூட நாம்
மீண்டும் இப்படி விழ வேண்டியிருக்கும் என தெரிந்து விட்டால் இராஜ்யத்தின் குμயே இருக்காது, ஆகையால்
இந்த ஞானம் அங்கே மறைந்து போய் விடும் என தந்தை சொல்கிறார், உங்களுடைய சத்கதி ஏற்பட்டுவிடும்
போது ஞானத்திற்கான அவசியம் இருக்காது. ஞானத்திற்கான அவசியமே துர்க்கதியில்தான் தேவைப்படும்.
இந்த சமயம் அனைவருமே துர்க்கதியில் இருக்கின்றனர், அனைவரும் காமச் சிதையில் அமர்ந்து எரிந்து
இறந்து போய் விட்டனர். தந்தை சொல்கிறார் லி என் குழந்தைகளே, சரீரத்தின் மூலம் நடிப்பை நடிக்கும்
ஆத்மாக்கள் காமச் சிதையில் அமர்ந்து தமோபிரதானமாகிக் கிடக்கின்றனர். நாங்கள் பதிதமாக (தூய்மை
யற்றவர்களாக) ஆகி விட்டோம் என அழைக்கவும் செய்கின்றனர். பதிதமாக ஆவதும் காமச் சிதையின்
மூலமேயாகும். கோபத்தினாலோ அல்லது பேராசையாலோ பதிதமாக ஆவது கிடையாது. சாது சன்னியாசிகள்
தூய்மையாக இருக்கின்றனர், தேவதைகள் தூய்மையாக இருக்கின்றனர், ஆகையால் தூய்மையற்ற மனிதர்கள்
சென்று தலை வணங்குகின்றனர். நீங்கள் விகாரமற்றவர், நாங்கள் விகாரிகள் என பாடவும் செய்கின்றனர்.
நிர்விகாரி (விகாரமற்ற) உலகம், விகாரி உலகம் என பாடப்படுகிறது. பாரதம்தான் நிர்விகாரி உலகமாக இருந்தது.
இப்போது விதமானதாக உள்ளது. பாரதத்துடன் முழு உலகமுமே விஷம் நிறைந்ததாக உள்ளது. நிர்விகாரமான
உலகத்தில் இன்றிலிருந்து 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஒரே தர்மம்தான் இருந்தது, தூய்மையாய்
இருந்தபோது அமைதி, செல்வ வளம் என மூன்றும் இருந்தன. தூய்மை முதன்மையானது. இப்போது
தூய்மை இல்லை, ஆகவே அமைதி, செல்வ வளமும் கூட இல்லை.
ஞானக் கடல், சுகக் கடல், அன்புக்கடல் ஒரு தந்தையே ஆவார். உங்களைக்கூட இப்படி அன்பானவர்களாக
ஆக்குகிறார். இந்த லட்சுமி நாராயணரின் இராஜ்யத்தில் அனைவரும் அன்பானவர்கள் ஆவர். மனிதர்கள்,
விலங்குகள் என அனைத்துமே அன்பானவை. புலி, ஆடு இரண்டும் ஒற்றுமையாய் நீர் குடிக்கும். இது ஒரு
01.09.2016
(3/4)
உதாரணமாகும். அங்கே அழுக்காக்கக் கூடிய பொருள் இருப்பதில்லை. இங்கே நோய்கள், கொசுக்கள் முதலானவை
நிறைய உள்ளன. அங்கே இப்படிப்பட்ட எதுவும் இருக்காது. பணக்கார மனிதர்களிடம் ஃபர்னிச்சர்கள் (இருக்கைகள்
முதலியன) கூட முதல் தரமானதாக இருக்கும். ஏழைகளின் ஃபர்னிச்சர்கள் சாதாரணமாக இருக்கும். பாரதம்
இப்போது ஏழையாக உள்ளது, எவ்வளவு குப்பையாக ஆகி விட்டுள்ளது. சத்யுகத்தில் எவ்வளவு சுத்தமாக
இருக்கும். தங்கத்தாலான மாளிகைகள் முதலானவை எவ்வளவு முதல் தரமாக இருக்கும். கிருஷ்ணரோடு
எத்தனை அழகிய பசுக்களைக் காட்டியுள்ளனர். கிருஷ்ணபுரியில் பசுக்கள் கூட இருக்குமல்லவா ! அங்குள்ள
பொருட்கள் எவ்வளவு முதல் தரமாக இருக்கின்றன. சொர்க்கம் என்றால் பின் என்ன என நினைக்கிறீர்கள்!
இந்த பழைய சீச்சீ உலகத்தில் மிகவும் குப்பையாக உள்ளது. இவை அனைத்தும் இந்த ஞான யக்ஞத்தில்
அர்ப்பணமாகி விடும். எப்படி எப்படியெல்லாம் அணுகுண்டுகளை தயாரித்துக் கொண்டிருக்கின்றனர்.
அணுகுண்டை வீசினால் உடனே நெருப்பு வெளிப்படும். இன்றைய நாட்களில் அளவற்ற அழிவடைந்து
விடுமாறு நுண்ணிய வியாதி உண்டாக்கும் கிருமிகளைப் போட்டு வினாசம் செய்கின்றனர். மருத்துவம் பார்ப்பதற்
காக மருத்துவ மனை முதலானவை இருக்காது. தந்தை சொல்கிறார் லி குழந்தைகளுக்கு எந்த கஷ்டமும்
ஏற்படக்கூடாது, ஆகையால் இயற்கையின் சீற்றங்கள், அடை மழை என பாடப்பட்டுள்ளது. குழந்தைகள்
வினாசத்தின் காட்சிகளைக்கூட பார்த்திருக்கின்றனர். வினாசம் கண்டிப்பாக ஆக வேண்டியுள்ளது என புத்தியும்
சொல்கிறது. வினாசத்தின் நேரிடை காட்சி தெரியட்டும், பிறகு பார்க்கலாம் என சிலர் சொல்கின்றனர், நல்லது,
நம்பிக்கை இல்லையா, அது உங்கள் விருப்பம் என சொல்லுங்கள். நாங்கள் ஆத்மாவின் காட்சியைப் பார்த்தால்
நம்புவோம் என சிலர் சொல்வார்கள். நல்லது, ஆத்மா புள்ளியாக உள்ளது. பார்த்து விட்டால் மட்டும் என்ன
ஆகப்போகிறது? இதன் மூலம் சத்கதி ஏற்படுமா என்ன? பரமாத்மா அகண்ட ஜோதி சொரூபமாக இருப்பவர்,
ஆயிரம் சூரியனை விடவும் பிரகாசமானவர் என சொல்கின்றனர். ஆனால் அப்படி இல்லை. நிறுத்துங்கள்,
என்னால் தாங்க முடியவில்லை என அர்ஜுனன் சொன்னதாக கீதையில் எழுதியுள்ளது. இப்படிப்பட்ட விசயங்கள்
எதுவும் இல்லை. தந்தையை யாராவது பார்த்து என்னால் (பிரகாசமான ஒளியை) காண சகித்துக் கொள்ள
முடியவில்லை என சொல்வார்களா என்ன, அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஆத்மா எப்படி உள்ளதோ பரமபிதா
பரமாத்மா தந்தையும் அப்படித்தான் இருப்பார். அவர் மட்டும் ஞானக்கடலாக இருக்கிறார். உங்களுக்குள்ளும்
ஞானம் இருக்கிறது. தந்தைதான் வந்து படிப்பிக்கிறார், வேறு எந்த விசயமும் இல்லை. யார் யார் எந்த
பாவனையில் நினைக்கின்றனரோ அந்த பாவனையை நிறைவேற்றி வைக்கிறேன். அதுவும் கூட நாடகத்தில்
பதிவாகியுள்ளது. மற்றபடி பகவான் யாருக்கும் கிடைப்பதில்லை. மீரா காட்சியைப் பார்த்ததில் எவ்வளவு குμ
அடைந்திருந்தார். அடுத்த பிறவியில் கூட பக்தையாக ஆகியிருக்கக் கூடும். வைகுண்டத்திற் கென்னவோ
செல்ல முடியாது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் வைகுண்டம் செல்வதற்காக ஏற்பாடுகள் செய்து
கொண்டிருக்கிறீர்கள். நாம் வைகுண்டத்திற்கு, கிருஷ்ணபுரிக்கு எஜமானாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என
அறிவீர்கள். இங்கோ, அனைவருமே நரகத்தின் எஜமானாக உள்ளனர். வரலாறுலிபுவியியல் திரும்பவும்
நடக்கும் அல்லவா. நாம் நம்முடைய இராஜ்ய பாக்கியத்தை மீண்டும் எடுத்துக் கொண்டிருக்கிறோம் என
குழந்தைகளுக்குத் தெரியும். இது இராஜயோக பலமாகும். தோள் பலத்தின் சண்டை பலமுறை, பல பிறவிகள்
நடந்தன. யோகபலத்தின் மூலம் உங்களுடைய ஏறும் கலை ஏற்படுகிறது. சொர்க்கத்தின் இராஜ்யம் ஸ்தாபனை
ஆகிக் கொண்டிருக்கிறது என அறிவீர்கள். யார் கல்பத்திற்கு முன்பாக எப்படி முயற்சி செய்திருப்பார்களோ,
அப்படியே செய்வார்கள். நீங்கள் மனமுடைந்து போய்விடக் கூடாது. யார் உறுதியான நிச்சயபுத்தியுள்ளவர்களோ,
அவர்களுக்கு ஒருபோதும் சந்தேகம் வர வாய்ப்பில்லை. சந்தேக புத்தி உள்ளவர்களாகவும் கண்டிப்பாக
இருக்கின்றனர். ஆச்சர்யப்படும்படியாக கேட்டு, பிறருக்கும் சொல்லி, பின் (பாபாவை விட்டு) ஓடிப்போனவர்களாக
ஆகி விடுகின்றனர் என பாபா சொல்லியிருக்கிறார். ஆஹா மாயா, நீ இவர்களை வெற்றி கொண்டு விடுகிறாய்.
மாயை மிகவும் பலசாலியாக உள்ளது. நல்ல நல்ல முதல்தரமான சேவை செய்யக் கூடிய, செண்டரை நடத்தக்
கூடியவர்களைக் கூட மாயை அடித்துப் போட்டு விடுகிறது. பாபா திருமணம் செய்து கொண்டு முகத்தைக்
கருப்பாக்கி விட்டேன், காமக் கோடரியால் நான் தோல்வி அடைந்து விட்டேன் என எழுதுகின்றனர். பாபா
இப்போது உங்கள் முன்னால் வரத் தகுதியற்றவனாய் ஆகி விட்டேன். பிறகு, பாபா நேரில் வரட்டுமா என
கேட்டு எழுதுகின்றனர். முகத்தைக் கருப்பாக்கிக் கொண்டாயிற்று, இப்போது நீ இங்கே வரமுடியாது என பாபா
எழுதுகிறார். இங்கே வந்து என்ன செய்வாய். ஆனாலும் கூட அங்கேயே இருந்து முயற்சி செய். ஒரு
முறை விழுந்தது விழுந்ததுதான். இராஜ்ய பதவி அடைய முடியும் என்பதல்ல. ஏறினால் ஒரேயடியாக
வைகுண்ட ரசம், விழுந்தால் ஒரேயடியாக சண்டாளர். . . எலும்புகள் எல்லாம் உடைந்து விடும் என்று
சொல்லப்படுகிறது அல்லவா. 5 ஆவது மாடியில் இருந்து விழுகின்றனர், பின்னர் ஒரு சிலர் உண்மையை
எழுதுகின்றனர். ஒரு சிலரோ சொல்வதே இல்லை. இந்திரபிரஸ்தத்தின் தேவதைகளின் உதாரணம் உள்ளதல்லவா.
இது முற்றிலும் ஞானத்தின் விஷயமாகும். இந்த சபையில் தூய்மையற்ற யாரும் அமருவதற்கு அனுமதி
கிடையாது. ஆனால் சில சூழ்நிலையில் அமர வைக்க வேண்டியுள்ளது. தூய்மையற்றவர்கள்தான் வருவார்கள்
01.09.2016
(4/4)
அல்லவா. இப்போது பாருங்கள் எவ்வளவு திரௌபதிகள் கூப்பிடுகின்றனர், பாபா எங்களை துகிலுரிவதிலிருந்து
காப்பாற்றுங்கள் என கதறுகின்றனர். பந்தனத்திலிருப்பவர்களின் நடிப்பும் நடக்கிறது. காமேசு (காமம் நிறைந்தவர்),
குரோதேசு (குரோதம் நிறைந்தவர்) கூட இருக்கின்றனர் அல்லவா. பெரிய பிரச்சினைகள் உண்டாகின்றன.
பாபாவிடம் செய்திகள் வருகின்றன. குழந்தைகளே இதன் மீது வெற்றி கொள்ளுங்கள் என எல்லைக்கப்பாற்பட்ட
தந்தை சொல்கிறார். இப்போது தூய்மையாய் இருந்து, என்னை நினைவு செய்தீர்கள் என்றால் உலகின்
எஜமான் ஆவீர்கள் என்பது உறுதி. யாரோ தூண்டுதல் கொடுத்து எங்களை இந்த அணு ஆயுதங்களை
செய்விக்கிறார்கள் என செய்தித்தாள்களில் தாமே போடுகின்றனர். இதன் மூலம் அவர்களுடைய குலமே
நாசமாகும். ஆனால் என்ன செய்வது, நாடகத்தில் பதிவாகியுள்ளது, நாளுக்கு நாள் உருவாக்கியபடி இருக்கின்றனர்.
நேரம் அதிகம் இல்லையல்லவா. நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு
தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம் :
1. சத்யுகத்தின் அன்பான இராஜ்யத்தில் செல்வதற்காக மிக மிக அன்பானவராக ஆக வேண்டும்.
இராஜ்ய பதவிக்காக கண்டிப்பாக தூய்மை அடைய வேண்டும். அகையால் காமம் எனும்
மிகப் பெரிய எதிரியின் மீது வெற்றி கொள்ள வேண்டும்.
2. இந்த பழைய உலகத்தின் மீது எல்லையற்ற வைராக்கியம் உள்ளவராக ஆவதற்காக
தேகத்துடன் சேர்த்து இந்த கண்களால் காணும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாலும்
பாராமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு காலடியிலும் தந்தையிடம் வழி (அறிவுரை) கேட்டு
நடக்க வேண்டும்.
வரதானம் : பேச்சின் மூலம் ஞான ரத்தினங்களின் தானம் செய்யக்
கூடிய மாஸ்டர் ஞானம் நிறந்தவர் ஆகுக.
வார்த்தைகள் மூலம் ஞான ரத்தினங்களின் தானத்தைக் கொடுப்பவர்களுக்கு மாஸ்டர் ஞானம்
நிறைந்தவர் என்ற வரதானம் பிராப்தி ஆகிறது. அவர்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் மதிப்பு
மிக்கதாக ஆகிறது. அவர்களது ஒவ்வொரு சொல்லையும் கேட்பதற்காக தாகத்துடன் இருப்பார்கள். அவர்களின்
ஒவ்வொரு வார்த்தையிலும் சாரம் நிறைந்திருக்கும். அவர்களுக்கு விசே'மான குμ பிராப்தி ஆகிறது.
அவர்களிடம் (ஞான) பொக்கிஷம் நிறைந்திருக்கும், ஆகையால் அவர்கள் எப்போதும் திருப்தி மற்றும்
மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களுடைய பேச்சு தாக்கம் (பிரபாவம்) மிக்கதாக இருக்கும். வார்த்தைகளால்
ஞான தானத்தை செய்வதன் மூலம் பேசும்போது அதிக குணங்கள் வெளி வரும்.
சுலோகன் : சுயராஜ்யத்தின் எஜமான் ஆகிவிட்டீர்கள்
என்றால் ஆஸ்திக்கு அதிகாரம் கிடைத்து விடும்.
02
.09.16 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! தனது உண்மையிலும் உண்மையான சார்ட் வைக்கும் போது
மனநிலை நன்றாக இருக்கும், சார்ட் வைப்பதன் மூலம் நன்மை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
கேள்வி: எந்த நினைவானது பழைய உலகிலிருந்து எளிதாகவே தூரமாக்கி விடும்?
பதில்: நாம் கல்ப கல்பமாக தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி அடைகிறோம், இப்போது
மீண்டும் பெறுவதற்காக சிவபாபாவின் மடியில் வந்திருக்கிறோம். பாபா நம்மை தத்தெடுத்திருக்கின்றார்,
நாம் உண்மையிலும் உண்மையான பிராமணர்களாக ஆகியிருக்கிறோம், சிவபாபா நமக்கு கீதை கூறிக்
கொண்டிருக்கின்றார் என்ற நினைவு இருந்தால் இது பழைய உலகிலிருந்து விடுபடச் செயது விடும்.
ஓம் சாந்தி. குழந்தைகளாகிய நீங்கள் இங்கு சிவபாபாவின் நினைவில் அமர்ந்திருக்கிறீர்கள், அவர்
மீண்டும் நம்மை சுகதாமத்திற்கு எஜமானர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிவீர்கள். ஆக
குழந்தைகளின் புத்தியில் எவ்வளவு குμ இருக்க வேண்டும்! இங்கு அமர்ந்திருக்கும் போது குழந்தைகளுக்கு
பொக்கிஷம் கிடைக்கிறது அல்லவா! எந்த கல்லூரியிலும் அல்லது பல்கலைக்கழகத்திலும் யாருடைய
புத்தியிலும் இந்த விசயங்கள் இருப்பது கிடையாது. பாபா நம்மை சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்கிக்
கொண்டிருக்கின்றார் என்பதை நீங்கள் மட்டுமே அறிவீர்கள். இந்த குμ இருக்க வேண்டும் அல்லவா!
இந்த நேரத்தில் மற்ற அனைத்து எண்ணங்களையும் நீக்கி விட்டு ஒரே ஒரு தந்தையை மட்டுமே
நினைவு செய்ய வேண்டும். இங்கு அமரும் போது நாம் இப்போது சுகதாமத்திற்கு எஜமானர்களாக ஆகிக்
கொண்டிருக்கிறோம் என்ற போதை புத்தியில் இருக்க வேண்டும். சுகம் மற்றும் அமைதிக்கான ஆஸ்தியை
நாம் கல்ப கல்பமாக அடைகிறோம். மனிதர்கள் எதையும் அறியவில்லை. கல்பத்திற்கு முன்பும் நிறைய
மனிதர்கள் அஞ்ஞான உறக்கத்தில் கும்பகர்ணன் போன்று தூங்கி அழிந்து போய் விட்டனர். மீண்டும்
(ஈஸ்வரிய தர்மத்திற்கு) அவ்வாறே நிகழும். தந்தை நம்மை தத்தெடுத்திருக்கின்றார் அல்லது நாம் சிவபாபாவின்
தர்ம மடியில் வந்திருக்கிறோம் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். அவர் ஆதி சநாதன தேவி தேவதா
தர்மத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றார். இப்போது நாம் பிராமணர்களாக இருக்கிறோம். நாம்
உண்மையிலும் உண்மையான கீதையின் பாடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் பாபாவிடமிருந்து
மீண்டும் இராஜயோகம் மற்றும் ஞான பலத்தின் மூலம் ஆஸ்தி அடைகிறோம். இப்படிப்பட்ட எண்ணங்கள்
உள்ளுக்குள் வர வேண்டும் அல்லவா! தந்தையும் வந்து குμக்கான விசயங்கள் கூறுகிறார் அல்லவா!
குழந்தைகள் காமச் சிதையில் அமர்ந்து கருப்பாகி பஸ்மமாகி (எரிந்து சாம்பலாகி) விட்டனர், அதனால்
தான் அமரலோகத்திலிருந்து மரணலோகத்திற்கு வருகிறேன். பிறகு மரணலோகத்திலிருந்து அமரலோகத்திற்குச்
செல்கிறோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். தந்தை கூறுகின்றார் லி நான் மரணலோகத்திற்குச் செல்கிறேன்,
அங்கு அனைவருக்கும் மரணம் ஏற்பட்டு விட்டது, அவர்களை மீண்டும் அமரலோகத்திற்கு அழைத்துச்
செல்கிறேன். சாஸ்திரங்களில் என்னென்னவோ எழுதி வைத்து விட்டனர்! அவர் சர்வசக்தி வாய்ந்தவர்,
அவர் என்ன விரும்பினாலும் செய்து விட முடியும். என்பது போன்று ஆனால் ஹே பதீத பாவனனே!
வாருங்கள், வந்து நம்மை தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மை ஆக்குங்கள் என்று தான் அவர்
அழைக்கப்படுகின்றார், துக்கம் நீக்கி சுகம் கொடுங்கள் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். இதில்
மாயாஜாலத்திற்கான விசயம் எதுவும் கிடையாது. முள்ளிலிருந்து மலர் ஆக்குவதற்காகவே தந்தை வருகின்றார்.
நாம் தான் சுகதாமத்தின் தேவதைகளாக இருந்தோம், சதோ பிரதானமாக இருந்தோம் என்பதை
நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொருவரும் சதோபிரதானத்திலிருந்து தமோபிரதானத்திற்கு வந்தே ஆக வேண்டும்.
குழந்தைகள் இங்கு அமர்ந்திருக்கும் பொழுது போதை மேலும் அதிகரிக்க வேண்டும். நினைவு வர
வேண்டும். தந்தையைத் தான் முழு உலகமும் நினைவு செய்கிறது. ஹே விடுவிக்கக் கூடியவரே (லி
பரேட்டர்), வழிகாட்டி, ஹே பதீத பாவனனே ! வாருங்கள். எப்போது இராவண இராஜ்யமோ அப்போது
தான் அழைக்கின்றனர். சத்யுகத்தில் அழைப்பதே கிடையாது. இந்த விசயங்கள் புரிந்து கொள்வதற்கு
மிகவும் எளிய விசயமாகும். இதை கூறியது யார்? தந்தையின் மகிமையும் செய்வார்கள், ஆசிரியர்,
சத்குருவின் மகிமையும் செய்வார்கள் லி மூவரும் ஒருவர் தான். இது உங்களது புத்தியில் இருக்கிறது. இவர்
தந்தை, ஆசிரியர், சத்குருவாகவும் இருக்கின்றார். தூய்மையற்றவர்களை தூய்மை ஆக்குவது தான் சிவபாபாவின்
தொழிலாகும். தூய்மையை இழந்தவர்கள் அவசியம் துக்கமாக இருப்பார்கள். சதோபிரதானமானவர்கள்
சுகமாகவும், தமோபிரதானமானவர்கள் துக்கமானவர்களாகவும் இருப்பார்கள். இந்த தேவதைகளின் சுபாவம்
எவ்வளவு சதோபிரதானமாக இருக்கிறது! இங்கு மனிதர்களின் சுபாவம் கலியுக, தமோபிரதானமானது
(2/4)
02.09.2016
ஆகும். ஆம், மனிதர்கள் வரிசைக்கிரமமாக நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள்
கெட்டவர்கள், இன்னார் இவ்வாறு இருக்கின்றனர் என்று சத்யுகத்தில் ஒருபோதும் கூறமாட்டார்கள். அங்கு
எந்த கெட்ட இலட்சணங்களின் அறிகுறியே இருக்காது. அது தெய்வீக வம்சமாகும். ஆம், செல்வந்தர்
மற்றும் ஏழைகள் இருப்பார்கள். மற்றபடி நல்லவர் மற்றும் கெட்டவர் என்ற வேறுபாடு அங்கு இருக்காது.
அனைவரும் சுகமாக இருப்பார்கள். துக்கத்திற்கான விசயம் கிடையாது, பெயரே சுகதாமம் ஆகும். ஆக
குழந்தைகள் தந்தையிடமிருந்து முழு ஆஸ்தி அடைவதற்கான முயற்சி செய்ய வேண்டும். தனது சித்திரம்
மற்றும் லெட்சுமி நாராயணன் சித்திரத்தையும் வைத்துக் கொள்ளுங்கள். இவர்களுக்கு கற்றுக் கொடுப்பவர்
யார்? என்று கேட்பார்கள். இது பகவானின் மகாவாக்கியம் அல்லவா! பகவானுக்கு தனக்கென்று சரீரம்
கிடையாது. அவர் வந்து லோனாக எடுக்கின்றார். பகீரதன் (பாக்ய ரதம்) என்றும் பாடப்பட்டிருக்கிறது
எனில் அவசியம் ரதத்தில் வந்திருக்க வேண்டும். காளையின் மீது வரமாட்டார். சிவன் மற்றும் சங்கரை
ஒன்றாக ஆக்கி விட்டனர். அதனால் தான் காளை வாகனத்தைக் கொடுத்து விட்டனர். ஆக தந்தை
கூறுகின்றார் லி உங்களுக்கு எவ்வளவு குμ ஏற்பட வேண்டும்! நாம் தந்தையினுடையவராக ஆகிவிட்டோம்.
நான் உங்களுடையவன் என்று தந்தையும் கூறுகின்றார். பதவி அடையும் குμ தந்தையிடம் கிடையாது.
ஆசிரியர் ஆசிரியர் தான், அவர் கற்பிக்க வேண்டும். தந்தை கூறுகின்றார் லி குழந்தைகளே! நான் சுகக்
கடலானவன். நான் உங்களை தத்தெடுத்தபடியால் இப்போது நீங்கள் அதீந்திரிய சுகம் அடைகிறீர்கள்.
ஒவ்வொரு விதத்திலும் தத்தெடுப்பு என்பது நடைபெறுகிறது. ஆண்கள் கன்னியாவை தத்தெடுக்கின்றனர்.
இவர் எனது கணவன் என்று அவள் நினைக்கிறாள். சிவபாபா நம்மை தத்தெடுத்திருக்கின்றார் என்பதை
இப்போது நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். உலகத்தினர் இந்த விசயங்களை புரிந்துக் கொள்வது கிடையாது.
அவர்களது அந்த தத்தெடுப்பு ஒருவருக்கொருவர் காமத்தில் செல்வதற்கான தத்தெடுப்பாகும். யாராவது
அரசர் குழந்தைளைத் தத்தெடுக்கின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள், சுகத்திற்காக தத்தெடுக்கின்றனர்,
ஆனால் அது அல்ப கால சுகமாகும். சந்நியாசிகளும் தத்தெடுக்கின்றனர் அல்லவா! இவர் என்னுடைய
குரு என்று அவர்கள் கூறுவர். இவர்கள் எனது சிஷ்யர்கள் என்று அவர் கூறுவார். பலவித தத்தெடுப்பு
நடைபெறுகிறது! உலகாயத தந்தை குழந்தைகளை தத்தெடுக்கின்றார். அவர்களுக்கு சுகம் கொடுக்கின்றார்,
பிறகு திருமணம் செய்து வைப்பபதன் மூலம் துக்கத்திற்கான ஆஸ்தியை கொடுத்து விடுகின்றார். குருவின்
(சிவபாபா) தத்தெடுப்பு எவ்வளவு முதல் தரமானதாக இருக்கிறது! இது ஈஸ்வரீய தத்தெடுப்பாகும், ஆத்மாக்களை
தன்னுடையவராக ஆக்கும் தத்தெடுப்பாகும். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அனைத்து தத்தெடுப்புகளைப்
பற்றி அறிந்து கொண்டீர்கள். சந்நியாசிகளாக இருந்தாலும் ஹே பதீத பாவனனே வாருங்கள், வந்து
நம்மை தத்தெடுத்து தூய்மையாக்குங்கள் என்று பாடுகின்றனர். அனைவரும் சகோதரர்கள். ஆனால் அவர்
வந்து தன்னுடையவர்களாக ஆக்க வேண்டும் அல்லவா! பாபா, நாம் துக்கமானவர்களாக ஆகிவிட்டோம்
என்று கூறுகின்றனர். இராவண இராஜ்யத்தின் பொருளையும் புரிந்து கொள்வது கிடையாது. உருவ
பொம்மை உருவாக்கி எரித்துக் கொண்டே இருக்கின்றனர். யாராவது துக்கம் கொடுக்கின்றனர் எனில்
இவர் மீது வழக்கு போட வேண்டும் என்று நினைப்பர். ஆனால் இவர் எப்போதிலிருந்து எதிரியாக
ஆனார்? இந்த எதிரி இறப்பாரா? இல்லையா? இந்த எதிரி பற்றி உங்களுக்குத் தெரியும். அவர் மீது
வெற்றியடைவதற்காக நீங்கள் தத்தெடுக்கப்பபட்டிருக்கிறீர்கள். விநாசம் ஆகிவிடும், அணுகுண்டும்
தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள். இந்த ஞான யக்ஞத்தின் மூலம்
தான் விநாச நெருப்பு ஏற்பட்டிருக்கிறது. இராவணன் மீது வெற்றியடைந்து பிறகு புது உலகில் இராஜ்யம்
செய்வோம் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். மற்ற அனைத்தும் பொம்மை விளையாட்டாகும்.
இராவணனின் பொம்மை அதிக செலவு ஏற்படுத்துகிறது. மனிதர்கள் அதிக செல்வத்தை தவறாக
செலவழிக்கின்றனர். இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது. அவர்கள் அலைந்து துக்கமானவர்களாக, ஏமாற்றம்
அடைந்து கொண்டே இருக்கின்றனர். ஆனால் நாம் இப்போது ஸ்ரீமத் படி நடந்து, சத்யுக சுயராஜ்யத்தை
அடைந்து கொண்டிருக்கிறோம். உயர்ந்ததிலும் உயர்ந்த சத்யுகத்தை ஸ்தாபனை செய்யக் கூடிய சிவபாபா
நம்மை உயர்ந்த தேவதைகளாக, உலகிற்கு எஜமானர்களாக ஆக்குகின்றார். ஸ்ரீ ஸ்ரீ சிவபாபா நம்மை ஸ்ரீ
ஆக ஆக்குகின்றார். ஸ்ரீ ஸ்ரீ என்று ஒரே ஒருவர் தான் கூறப்படுகின்றார். தேவதைகள் ஸ்ரீ என்று
அழைக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் மறுபிறவிகளில் வருகின்றனர் அல்லவா! உண்மையில் விகாரி
அரசர்களையும் ஸ்ரீ என்று கூற முடியாது.
இப்போது உங்களது புத்தி எவ்வளவு விசாலமானதாக (சக்திசாலி) ஆகவேண்டும். நாம் இந்த
படிப்பின் மூலம் இரட்டை கிரீடதாரிகளாக ஆகிறோம் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். நாம் தான்
இரட்டை கிரீடதாரிகளாக இருந்தோம், இப்போது ஒரு கிரீடமும் கூட கிடையாது. தூய்மை இல்லை
(3/4)
02.09.2016
அல்லவா! இங்கு யாருக்கும் ஒளிக்கிரீடம் கொடுக்க முடியாது. இந்த சித்திரங்களில் எங்கு எந்த நிலையில்
நீங்கள் தபஸ்யா செய்து கொண்டிருக்கிறீர்களோ அதில் ஒளிக்கிரீடம் கொடுக்கக் கூடாது. நீங்கள் இரட்டை
கிரீடதாரிகளாக எதிர்காலத்தில் ஆக வேண்டும். நாம் பாபாவிடமிருந்து இரட்டை கிரீடதாரி மகாராஜா,
மகாராணி ஆவதற்காக வந்திருக்கிறோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இந்த குμ
இருக்க வேண்டும். சிவபாபாவை நினைவு செய்யும் போது தூய்மை இல்லாத நிலையிலிருந்து தூய்மையாகி
சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆகிவிடுவீர்கள். இதில் கஷ்டப்படுவதற்கான விசயம் எதுவும் கிடையாது.
இங்கு நீங்கள் மாணவர்களாக அமர்ந்திருக்கிறீர்கள். அங்கு வெளியில் உற்றார், உறவினர்களிடம் செல்கின்ற
பொழுது மாணவ வாழ்க்கையை மறந்து விடுகிறீர்கள். பிறகு உற்றார், உறவினர்களின் நினைவு வந்து
விடுகிறது. மாயையின் அழுத்தம் இருக்கிறது அல்லவா! மருத்துவமனையில் இருந்தாலும் படிப்பது நல்லதாகும்.
வெளியில் சென்று வருவதன் மூலம் கெட்ட தொடர்பின் மூலம் கெட்டு விடுகின்றனர். இங்கிருந்து
வெளியில் சென்றதும் மாணவ வாழ்க்கையின் போதை மறைந்து விடுகிறது. படிப்பு கற்பிக்கும்
பிராமணிகளுக்கும் இங்கு எந்த அளவு போதை இருக்குமோ அந்த அளவு அங்கு வெளியில் இருப்பது
கிடையாது. இது தலைமை நிலையம், மதுவனமாகும். மாணவர்கள் ஆசிரியரின் எதிரில் இருப்பர். எந்த
தொழிலும் கிடையாது. இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது. சிலர் முழு நாளும் சிவபாபாவை நினைவு
செய்வதே கிடையாது. சிவபாபாவிற்கு உதவியாளர்களாக ஆவது கிடையாது. சிவபாபாவின் குழந்தைகளாக
ஆகியிருக்கிறீர்கள் எனில் சேவை செய்யுங்கள். ஒருவேளை சேவை செய்யவில்லையெனில் அவர்கள்
பக்குவமற்ற குழந்தைகள் ஆவர். பாபா புரிய வைக்கின்றார் அல்லவா! என்னை நினைவு செய்யுங்கள்
என்று கூறுவது இவரது கடமையாகும். பின்பற்றினால் அதிக நன்மை ஏற்படும். விகார சம்மந்தங்கள்
மிகவும் கீழானது. அதை விட்டுக் கொண்டே செல்லுங்கள், அவர்களிடம் சகவாசம் வைத்துக் கொள்ளாதீர்கள்.
தந்தை புரிய வைக்கின்றார், ஆனால் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும் அல்லவா! சார்ட் வையுங்கள், இதன்
மூலமும் அதிக நன்மை ஏற்படும் என்று பாபா கூறுகின்றார். ஒரு மணி நேரம் நினைவில் இருப்பதும்
சிலருக்கு கடினமாக இருக்கிறது. 8 மணி நேரம் கடைசியில் அடைவீர்கள். கர்மயோகிகளாக இருக்கிறீர்கள்
அல்லவா! சிலருக்கு அவ்வபோது ஆர்வம் ஏற்படும் போது சார்ட் வைக்கின்றனர். இது நல்லதாகும். எந்த
அளவிற்கு நினைவு செய்வீர்களோ நன்மையே ஆகும். கடைசி நேரத்தில் யார் ஹரியை நினைக்கிறார்களோ
....... என்றும் பாடப்பட்டிருக்கிறது. அடிக்கடி என்பதன் பொருள் என்ன? யார் நல்ல முறையில் நினைவு
செய்யவில்லையோ அதாவது அவர்களுடைய ஜென்ம ஜென்மங்களுக்கான எவ்வளவு சுமைகள்
இருக்கின்றனவோ அவை மீண்டும் மீண்டும் பிறவியைக் கொடுத்து சாட்சாத்காரம் செய்வித்து தண்டனை
கொடுக்கும். எவ்வாறு காசியில் பலியாகின்ற போது உடனேயே பாவங்களின் சாட்சாத்காரம் ஏற்பட்டு
விடுகிறது. நான் பாவங்களின் தண்டனை அனுபவிக்கிறேன் என்று உணருவார்கள். அதிக தண்டனை
அடையக் கூடியவர்கள் இருக்கிறார்கள். பாபாவின் சேவையில் யார் தடை போடுகிறார்களோ அவர்கள்
தண்டனை அடைவதற்கு தகுதியானவர்கள் ஆவர். தந்தையின் சேவையில் தடை போடுகின்றனர். தந்தையின்
வலது கரமாக தர்மராஜர் இருக்கின்றார். தந்தை கூறுகின்றார் லி தனக்குள்ளேயே உறுதிமொழி எடுத்துக்
கொள்ளுங்கள், ஏனெனில் தந்தையின் நினைவின் மூலம் தான் நீங்கள் தூய்மை அடைவீர்கள்.
இல்லையெனில் ஆகமாட்டீர்கள். தந்தை உறுதிமொழி எடுக்க வைக்கின்றார், செய்வது செய்யாதது உங்களது
விருப்பமாகும். யார் செய்கிறார்களோ அவர்கள் அதன் பலனை அடைவார்கள். பலர் உறுதிமொழியும்
செய்கின்றனர், இருப்பினும் கெட்ட காரியங்கள் செய்து கொண்டே இருக்கின்றனர். எனக்கு ஒருவரைத்
தவிர வேறு யாரும் கிடையாது என்று பக்தி மார்க்கத்திலும் பாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஆத்மா
ஏன் அவ்வாறு கூறி வந்தது? என்ற விசயம் இப்போது புத்தியில் வருகிறது. எனக்கு ஒரே ஒரு கிரீதரன்
கோபால் ...... என்று முழு நாளும் பாடிக் கொண்டே இருக்கின்றனர். சங்கமத்தில் தந்தை வரும் போது
தான் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்வார், கிருஷ்ணபுரி செல்வதற்காக நீங்கள் படிக்கிறீர்கள் அல்லவா!
இளவரசர்களுக்காக தனி கல்லூரி இருக்கிறது, அங்கு இளவரசர், இளவரசி படிப்பர். அது எல்லைக்குட்பட்ட
விசயமாகும். சில நேரங்களில் வியாதி வந்து விடுகிறது, சில நேரம் இறந்து விடுகின்றனர். இது இளவரசர்,
இளவரசி ஆவதற்கான இறை தந்தையின் பல்கலைக்கழகமாகும். இராஜயோகம் அல்லவா! நீங்கள் நரனிலி
ருந்து நாராயணனாக ஆகிறீர்கள். நீங்கள் தந்தையிடம் ஆஸ்தி அடைந்து இளவரசர், இளவரசியாக
ஆகிறீர்கள். தந்தை எவ்வளவு போதைக்கான விசயத்தை அமர்ந்து கூறுகின்றார். நினைவில் வைத்துக்
கொள்ள வேண்டும் அல்லவா! சிலர் இங்கிருந்து வெளியில் சென்றதும் வலையில் மாட்டிக் கொள்கின்றனர்.
தந்தையை வரிசைக்கிரமமாக நினைவு செய்கின்றனர். யார் அதிகமாக நினைவு செய்வார்களோ அவர்கள்
மற்றவர்களையும் அதிகம் நினைவு செய்ய வைப்பார்கள். பலருக்கு எப்படி நன்மை செய்வது? என்பது
(4/4)
02.09.2016
புத்தியில் இருக்க வேண்டும். வெளியில் உள்ளவர்கள் பிரஜைகளுக்கு வேலைக்காரர்களாகவும், இங்கிருப்பவர்
கள் இராஜாக்களுக்கு வேலைக்காரர்களாக ஆவார்கள். நாள் செல்ல செல்ல அனைத்தும் சாட்சாத்காரம்
ஏற்படும். நான் முழுமையான முயற்சி செய்யவில்லை என்று நீங்களும் உணர்வீர்கள், அதிக அற்புதங்களைக்
காண்பீர்கள். யார் நன்றாக படிக்கிறார்களோ அவர்கள் நவாப் (எஜமானர்) ஆவார்கள். சென்டர்களில்
கண்காட்சிக்கான படங்களை கொடுக்கிறேன் எனில் குழந்தைகளுக்கு கற்பித்து புத்திசாலிகளாக ஆக்க
வேண்டும் என்று தந்தை எவ்வளவு முறை கூறிக் கொண்டே இருக்கிறார். அப்போது தான் பி.கு சேவை
செய்ய கற்றிருக்கிறார்கள் என்பதை பாபா புரிந்து கொள்வார். சேவை செய்தால் உயர்ந்த பதவி அடைவீர்கள்,
அதனால் தான் கண்காட்சிக்கான படங்களை உருவாக்குவதற்காக பாபா வலியுறுத்திக் கூறுகின்றார். இந்த
சித்திரங்களை உருவாக்குவது மிகவும் பொதுவான விசயமாகும். தைரியம் வைத்து கண்காட்சிக்கான
சித்திரங்களை உருவாக்குவதில் உதவி செய்தால் புரிய வைப்பதில் குழந்தைகளுக்கு எளிதாகி விடும்.
ஆசிரியர்கள், மேனேஜர்கள் மிகவும் குளிர்ச்சியாக இருக்கின்றனர் என்பதை பாபா புரிந்திருக்கிறார். சில
பிராமணிகள் மேனேஜர்களாக ஆகிவிடும் போது தேக அபிமானம் வந்து விடுகிறது. தன்னைத் தான்
அதிபுத்திசாலி என்று நினைக்கின்றனர். நான் மிகவும் நன்றாக நடந்து கொள்கிறேன், (அவர்களைப் பற்றி)
மற்றவர்களிடம் கேட்டால் 10 விசயங்களை கூறுவர். மாயை மிகப் பெரிய சங்கடத்தில் ஆழ்த்தி விடுகிறது.
குழந்தைகள் சேவை, சேவை என்று இருக்க வேண்டும். தந்தை கருணை உள்ளமுடையவராக, துக்கம்
நீக்கி சுகம் கொடுப்பவர் எனில் குழந்தைகளும் அப்படி ஆக வேண்டும். தந்தையின் அறிமுகம் கொடுத்தால்
போதும். என் ஒருவனை நினைவு செய்தால் நரகவாசியிலருந்து சொர்க்கவாசியாக ஆகிவிடுவீர்கள் என்று
தந்தை கூறுகின்றார். எவ்வளவு எளிதாக இருக்கிறது! என்னை நினைவு செய்தால் தூய்மை அற்றவரிலி
ருந்து தூய்மையானவர்களாகி நீங்கள் சாந்திôமம், சுகதாமத்திற்கு வந்து விடுவீர்கள் என்று தந்தை கூறுகின்றார்.
நிச்சயம் இருக்கிறது எனில் ஒரேயடியாக எழுதி வாங்கி விட வேண்டும். பிரம்மா குமார், குமாரிகள்
சிவபாபாவிடமிருந்து ஆஸ்தி அடைகின்றனர் என்று எழுதவும் செய்கின்றனர். ஆக அப்படிப்பட்ட தந்தையை
அவசியம் நினைவு செய்ய வேண்டும். பாதுகாப்பில் வந்து விட வேண்டும். நீங்கள் தந்தையின் பாதுகாப்பில்
வந்து விட்டீர்கள் அல்லவா, அதாவது மடியில் வந்து விட்டீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய்
தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தந்தைக்கு சமமாக கருணையுள்ளம் உடையவராக, துக்கம் நீக்கி சுகம் கொடுப்பவராக ஆக
வேண்டும்.
2) கெட்ட சகவாசத்திலிருந்து தன்னை மிகவும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஒரே ஒரு
தந்தையை மட்டுமே பின்பற்ற வேண்டும். பலருக்கு நன்மை செய்யும் சேவை செய்ய வேண்டும்.
ஒருபோதும் அகங்காரத்தில் வந்து அதிபுத்திசாலி என்று எண்ணி விடக் கூடாது.
வரதானம்: செயலின் மூலம் குணங்களை தானம் செய்யக் கூடிய டபுள் லைட் ஃபரிஸ்தா ஆகுக.
எந்த குழந்தைகள் செயலின் மூலம் குணங்களை தானம் செய்கிறார்களோ அவர்களது நடத்தை
மற்றும் முகம் இரண்டும் ஃபரிஸ்தா போன்று தென்படும். அவர்கள் டபுள் லைட் அதாவது பிரகாசமாக
மற்றும் இலேசான நிலையின் அனுபவம் செய்வார்கள். அவர்களுக்கு எந்த சுமையின் அனுபவமும்
ஏற்படாது. ஒவ்வொரு காரியத்திலும் உதவியை ஏதோ ஒரு சக்தி நடத்திக் கொண்டிருக்கிறது என்பது
போன்ற அனுபவம் ஏற்படும். ஒவ்வொரு காரியத்தின் மூலம் மகாதானியாக ஆகின்ற காரணத்தினால்
அவர்களுக்கு அனைவரின் ஆசிர்வாதம் அல்லது அனைவரின் வராதானமும் கிடைக்கின்ற அனுபவம்
ஏற்படும்.
சுலோகன்: சேவையில் வெற்றி நட்சத்திரமாக ஆகுங்கள், பலவீனமாக அல்ல.
(1/4)
03
.09.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! தற்போது நீங்கள் அமர லோக யாத்திரையில் இருக்கிறீர்கள்.
இது உங்களது புத்தி மூலமான ஆன்மீக யாத்திரை, இதனை உண்மையிலும் உண்மையான
பிராமணர்களாகிய நீங்கள் தான் செய்ய முடியும்.
கேள்வி: உங்களிடையே எம்மாதிரியான உரையாடலை செய்வது சுபமான சம்மேளனம் (மாநாடு)
ஆகும்?
பதில்: உங்களுக்கு நீங்களே பேசிக் கொள்ளுங்கள், ஆத்மாக்களாகிய நாம் இப்பொழுது இந்த பழைய
அழுக்கான சீ, சீ சரீரத்தை விட்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கிறோம். இந்த உடல் எந்த வேலைக்கும்
உதவாதது, இப்பொழுது பாபாவுடன் கூடவே செல்வோம். உங்களிடையே சந்திக்கும்பொழுது இம்மாதிரியான
உரையாடலை செய்யுங்கள், சேவையை அதிகரிப்பது எப்படி, அனைவருக்கும் நன்மை எந்த முறையில்
செய்வது, அனைவருக்கும் எவ்வாறு வழியைக் காண்பிப்பது....... இதுவே சுபமான சம்மேளனம் ஆகும்.
பாடல் : உள்ளத்தின் ஆதாரம் உடைந்து விடலாகாது......
ஓம் சாந்தி! இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள், அனைத்து சென்டர்களையும் சார்ந்த
பிரம்மா வழி வந்த சர்வோத்தம பிராமண குல பூஷணர்கள் தங்களது குலத்தை அறிவீர்களா, பொதுவாக எந்த
குலத்தைச் சார்ந்தவர்களோ அவர்கள் தங்களது குலத்தை அறிவார்கள். தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவர்களாயினும்
சரி, உயர்ந்த குலத்தைச் சார்ந்தவர்களாயினும் சரி, ஒவ்வொருவரும் தத்தம் குலத்தை அறிவார்கள். மேலும்
இந்த குலம் நல்லது என்றும் நினைக்கிறார்கள். குலம் என்றாலும் சரி, ஜாதி என்றாலும் சரி, உலகத்தில்
குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எவரும் அறிவதில்லை, (சங்கமயுக) பிராமணர்களது குலமே மிக
உத்தமமானது. பிராமணர்களாகிய உங்களது குலத்தையே முதல் குலம் என்று சொல்வோம். பிராமண குலம்
என்றால் ஈஸ்வரிய (பகவானின் குலம்) முதலாவது நிராகாரமான குலம், பிறகு தான் இந்த பௌதீக (சாகார)
உலகம் ! சூட்சும வதனத்திலோ குலம் என்பதோ கிடையாது. இந்த சாகார உலகத்தில் உங்களது பிராமண
குலம் உயர்ந்ததிலும் உயர்ந்தது ! பிராமணர்களாகிய உங்களிடையே நீங்கள் சகோதர, சகோதரிகள் ! சகோதரன்
சகோதரி ஆன காரணத்தினால் விகாரத்தில் செல்ல முடியாது. இது தூய்மையாக இருப்பதற்கான மிகவும்
உன்னதமான யுக்தி (வழி) என்பதை உங்கள் அனுபவத்திலிருந்து கூற முடியும். ஒவ்வொருவரும்
கூறுகின்றனர்லிநாம் பிரம்மா குமார், குமாரிகள் ! சிவ வம்சத்தினராகவோ அனைவரும் உள்ளனர். பிறகு
சாகாரத்தில் வரும்பொழுது பிரஜாபிதா பிரம்மாவின் பெயர் இருக்கின்ற காரணத்தினால் சகோதரன், சகோதரி
ஆகிவிடுகிறீர்கள். பிரஜாபிதா பிரம்மா இருக்கின்றார் என்றால் நிச்சயமாக அவரே படைப்பவர், தத்து எடுத்துக்
கொள்கிறார். நீங்கள் (குக வம்சாவழி) பிறப்பின் வழி வம்சத்தினர் அல்ல. வாயின் மூலம் ஞானம் கேட்டு பிறவி
எடுத்த வம்சத்தினர், (முக வம்சாவழி) ஆக மனிதர்கள் குக வம்சாவளி முக வம்சாவழியினுடைய அர்த்தத்தை
அறிவதில்லை. முக வம்சாவழி என்றால் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள். குக வம்சாவழி என்றால், சரீரத்தின்
மூலமாக பிறப்பு எடுப்பவர்கள். உங்களது இந்த பிறவி அலௌகீகமானது. தந்தையை லௌகீக், அலௌகீக்,
பரலௌகீக் என்று கூறப்படுகிறது. பிரஜாபிதா பிரம்மா அலௌகீக தந்தை என்று அழைக்கப்படுகிறார். லௌகீக
தந்தையோ அனைவருக்கும் உண்டு. அது பொதுவானது. பரலௌகீக தந்தையும் அனைவருக்குமானவர். பக்தி
மார்க்கத்தில் ஏ பகவான், ஹே பரம்பிதா என்று கூறி வருகின்றனர். ஆனால் இந்த தந்தையை (பிரஜாபிதா
பிரம்மா) எவரும் அழைப்பதில்லை. இந்த பாபா பிராமணர் குழந்தைகளினுடையவர் ஆவார். அந்த இருவரையும்
அனைவரும் அறிவர். மற்றபடி பிரம்மா என வரும்பொழுது குழப்பம் அடைகின்றனர். ஏனெனில் பிரம்மாவோ
சூட்சும வதனத்தில் இருப்பவர். இங்கே அப்படி காண்பிப்பதில்லை. படங்களில் பிரம்மாவை தாடி, மீசையோடு
காண்பிக்கின்றார்கள். ஏனெனில், பிரஜாபிதா பிரம்மா இந்த சிருஷ்டியில் இருப்பவர். சூட்சும வதனத்திலோ
பிரஜைகளைப் படைக்க முடியாது. இதுவும் எவருடைய புத்தியிலும் வருவதில்லை. இந்த விசயங்கள்
அனைத்தையும் தந்தை புரிய வைக்கிறார். இந்த ஆன்மீக யாத்திரை கூட மிகவும் புகழ் வாய்ந்தது. ஆன்மீக
யாத்திரை என்றால், அங்கிருந்து மீண்டும் திரும்ப வர முடியாது. (அதாவது சங்கமயுகத்திலிருந்து மூல வதனம்
சென்ற பிறகு மீண்டும் சங்கமயுகத்திற்குத் திரும்ப முடியாது) பிற யாத்திரைகளோ பல பிறவிகளாக செய்து
வருகின்றனர். மேலும் போய் விட்டு திரும்பியும் விடுகின்றனர். அது உலகீய யாத்திரை, இந்த உங்களது
யாத்திரை ஆன்மீக யாத்திரை. இந்த ஆன்மீக யாத்திரை செய்வதால் நீங்கள் இந்த மரண உலகத்திற்குத்
திரும்புவதில்லை. பாபா உங்களுக்கு அமர லோகத்தின் (சத்யுகம்) யாத்திரையை கற்றுக் கொடுக்கின்றார்.
அவர்கள் காஷ்மீர் அருகிலுள்ள அமர்நாத்திற்கு யாத்திரையாக செல்கிறார்கள். அது அமரலோகம் கிடையாது.
அமர லோகம் ஆத்மாக்களுடையது. அடுத்தது, மனிதர்களுக்குரியது. அதனை சொர்க்கம் அதாவது அமரலோகம்
(2/4)
03.09.2016
என்று கூற முடியும். ஆத்மாக்களுடைய உலகம் நிர்வாண தாமம் மற்றபடி அமரலோகம், சத்யுகம், மற்றும்
மரண உலகம் கலியுகம், மேலும் நிர்வாண தாமம் அமைதி உலகம் ஆகும். அங்கு ஆத்மாக்கள் வசிக்கின்றன.
பாபா கூறுகிறார் : லி நீங்கள் அமரபுரிக்கான யாத்திரையில் உள்ளீர்கள். கால்நடையாகச் செல்வது அந்த சரீர
யாத்திரையாகும். இது ஆன்மீக யாத்திரை, கற்பிப்பது ஒரே ஆன்மீக தந்தையாவார். மேலும் ஒரே ஒருமுறை
வந்து கற்பிக்கிறார். அது பல பிறவிகளுக்கானது. ஆனால் இது மரண லோகத்தின் கடைசி யாத்திரையாகும்.
இதனை பிராமண குல பூஷனர்களாகிய நீங்கள் தான் அறிவீர்கள். ஆன்மீக யாத்திரை அதாவது நினைவில்
இருப்பது ! இறுதி நேரத்தில் புத்தியின் நிலை எப்படியோ அப்படியே எதிர்கால கதியும் (நிலை) அமையும்.
என்று பாடப்படுகிறது. பாபாவினுடைய வீடு உங்களுக்கு நினைவில் வருகிறது. தற்பொழுது நாடகம் முடிவடைந்து
விட்டது என்பதை அறிகிறீர்கள். இந்த பழைய ஆடை �%
TAMIL MURLI 22 TO 28 AUGUST - 2016
http://j.mp/TAMIL2-27-08-16
22
.08.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! தினந்தோறும் ஆத்மாவாகிய நான் எவ்வளவு சுத்தமாக
மாற்றியிருக்கிறேன் என்று தன்னைத் தானே கேளுங்கள். எவ்வளவு சுத்தமாக மாறுகிறோமோ
அவ்வளவு குμ இருக்கும், சேவை செய்வதற்கான ஊக்கம் வரும்.
கேள்வி : வைரம் போன்று உயர்ந்தவர்களாக மாறுவதற்கு என்ன முயற்சி வேண்டும்?
பதில்: ஆத்ம உணர்வு அடையுங்கள். உடலில் சிறிது கூட பற்று இருக்கக்கூடாது. கவலையில் இருந்து
விடுபட்டு ஒரு தந்தையின் நினைவில் இருங்கள். இந்த உயர்ந்த முயற்சியே வைரம் போன்று மாற்றி விடும்.
ஒரு வேளை தேக உணர்வு இருக்கின்றது என்றால், நிலை காயாக இருக்கின்றது. பாபாவிடமிருந்து தொலைவில்
இருக்கின்றீர்கள் என புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இந்த உடலைப் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் இந்த
உடலில் இருந்து கொண்டு தான் கர்மாதீத நிலையை அடைய வேண்டும்.
பாட்டு : முகத்தைப் பார்த்துக் கொள் மனிதா......
ஓம் சாந்தி. யாருக்கு யோக பலத்தினால் பாவங்கள் நீங்குகின்றதோ அவருக்கு மகிழ்ச்சியின் அளவு
அதிகரிக்கிறது என பாபா குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். தனது நிலையை குழந்தைகளாகிய நீங்களே
புரிந்து கொள்ள முடியும். நிலை நன்றாக இருக்கும் பொழுது சேவையின் ஆர்வம் மிகவும் நன்றாக இருக்கின்றது.
எவ்வளவுக்கெவ்வளவு சுத்தமாகிக் கொண்டே போகிறீர்களோ அவ்வளவு மற்றவர்களைக் கூட சுத்தமாக
மற்றும் யோகியாக மாற்ற ஊக்கம் வரும். ஏனென்றால், நீங்கள் இராஜயோகி மற்றும் இராஜரிμ ஆவீர்கள்.
ஹடயோகி ரிμகள் (இயற்கை) தத்துவத்தை பகவான் என்கிறார்கள். இராஜயோகி ரிμகள் பகவானை தந்தை
என்று ஏற்றுக்கொள்கிறார்கள். தத்துவத்தை நினைவு செய்வதால் அவர்களின் பாவம் எதுவும் விலகாது.
தத்துவத்துடன் தொடர்பு கொள்வதால் எந்த பலமும் கிடைக்காது. எந்த தர்மத்தினரும் யோகத்தை அறியவில்லை.
எவ்வளவு தந்தையை நினைவு செய்கின்றனரோ அவ்வளவு மகிழ்ச்சி கிடைக்கும். தன்னைத்தானே சோதிக்க
வேண்டும். குழந்தைகள் கூட ஒருவர் மற்றவரின் நிலையையும், தனது நிலையையும் தெரிந்து கொள்ள
முடியும். தனக்கு உடலின் மீது எந்த பற்றும் இல்லையா என பார்த்துக் கொள்ள வேண்டும். தேக உணர்வு
இருக்கின்றது என்றால், காயாக இருக்கின்றோம், பாபாவை விட்டு மிக தொலைவில் இருக்கின்றோம் என
புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளே! இப்பொழுது வைரம் போன்று மாற வேண்டும் என பாபா
கட்டளையிடுகின்றார். பாபா ஆத்ம உணர்வு உடையவராக மாற்றுகின்றார். பாபாவிற்கு தேக உணர்வு கிடையாது.
தேக உணர்வு குழந்தைகளுக்குத் தான் ஏற்படுகின்றது. பாபாவின் நினைவினால் நீங்கள் ஆத்ம
உணர்வுடையவராக மாறுகின்றீர்கள். நாம் எவ்வளவு நேரம் பாபாவை நினைக்கின்றோம் என தனக்குத் தானே
சோதியுங்கள். எவ்வளவு நினைக்கின்றீர்களோ அவ்வளவு மகிழ்ச்சியின் அளவு அதிகரிக்கும். மேலும் தன்னை
தகுதி உடையவராக மாற்றிக் கொள்ளலாம். சில குழந்தைகள் கர்மாதீத் நிலையை அடைந்து விட்டனர் என்றும்
நினைக்க வேண்டாம். அப்படி இல்லை. ரேஸ் நடந்து கொண்டு இருக்கின்றது. ரேஸ் முடியும் பொழுது ரிசல்ட்
முடிவாக வெளிவரும். பிறகு வினாசம் கூட ஆரம்பமாகி விடும். அது வரை கர்மாதீத நிலையை அடையும்
வரை இந்த ஒத்திகை நடந்து கொண்டேயிருக்கும். நாம் யாருக்கும் துன்பம் கொடுக்க முடியாது. கடைசியில்
தான் அனைவருக்கும் தெரிய வரும். இப்பொழுது இன்னும் சிறிது நேரம் இருக்கின்றது. இனிமையான
குழந்தைகளே! இன்னும் சிறிது நேரம் இருக்கின்றது என இந்த தாதாவும் கூறுகின்றார். இச்சமயம் ஒருவர்
கூட கர்மாதீத நிலையை அடைய முடியாது. நோய் போன்றவை ஏற்படுகின்றது என்றால், அதற்கு கர்ம போகம்
என்று கூறப்படுகின்றது. அனுபவிப்பதைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. அது உள்ளுக்ளுள் நோயாக
இருக்கின்றது. இப்பொழுது ஏக்ரச நிலையை (ஒரே ரசனையில்) யாரும் அடையவில்லை. எவ்வளவு முயற்சி
செய்கின்றார்களோ அவ்வளவு வீண் எண்ணங்கள், புயல் நிறைய வருகின்றது. எனவே குழந்தைகள் எவ்வளவு
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உலகிற்கே அதிபதியாகின்றோம் என்றால் சாதாரண விசயமா என்ன? மனிதர்கள்
பணக்காரர்களாக இருக்கின்றார்கள். பெரிய பெரிய பங்களா இருக்கின்றது என்றால் மகிழ்ச்சி இருக்கின்றது
ஏனென்றால் சுகம் நிறைய இருக்கின்றது, இப்பொழுது கூட நீங்கள் பாபாவிடமிருந்து அளவற்ற சுகத்தை
அடைகின்றீர்கள். பாபாவிடமிருந்து நாம் இராஜ்யத்தை அடைகிறோம் என அறிகிறீர்கள். செல்வத்தில் இருக்கும்
பொழுது எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறதோ அவ்வளவு அமைதியில் ஏற்படுவது இல்லை. சந்நியாசி வீடு
வாசலைத் துறந்து காட்டில் வசித்தனர். ஒரு போதும் கையில் பணத்தை வைத்துக் கொள்வதில்லை. வெறும்
உணவு மட்டும் எடுத்துக் கொண்டனர். இப்பொழுது எவ்வளவு பணக்காரர்களாக ஆகிவிட்டனர். அனைவருக்கும்
நிறைய பணத்தின் கவலை இருக்கின்றது. உண்மையில் இராஜாவிற்கு பிரஜைகளைப் பற்றிய கவலை இருக்கின்றது.
ஆகவே போர்க் கருவிகளை வைத்திருக்கிறார்கள். சத்யுகத்திலோ போர் போன்ற விஷயம் எதுவும் இல்லை.
இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு நாம் நம்முடைய இராஜ்யத்திற்குப் போகிறோம் என்ற மகிழ்ச்சி
22.08.2016
(2/4)
இருக்கின்றது. அங்கே பயப்படுவதற்கான விஷயம் எதுவும் இல்லை. வரி போன்ற விஷயமும் கிடையாது.
இந்த உடலைப் பற்றிய கவலை இங்கே தான் இருக்கின்றது. கவலையில் இருந்து விடுவியுங்கள் சுவாமி......
என்று இங்கே தான் பாடப்படுகிறது. கவலையில் இருந்து விடுபடுவதற்கு இப்பொழுது நாம் எவ்வளவு முயற்சி
செய்ய வேண்டும் என அறிகிறீர்கள். பிறகு 21 பிறவிகளுக்கு எந்த கவலையும் இல்லை. பாபாவை நினைவு
செய்தால் நீங்கள் மிகவும் உறுதியாக இருக்கலாம். இராமாயண கதை கூட உங்களைப் பற்றியதே! நீங்கள் தான்
மாகாவீர் ஆகிறீர்கள். எங்களை இராவணன் அசைக்க முடியாது என்று ஆத்மா கூறுகின்றது. அந்த நிலை
கடைசியில் வரும். இப்பொழுது யார் வேண்டுமானாலும் ஆடிவிட நேரிடலாம் கவலையும் இருக்கும். உலகத்தில்
சண்டை நடக்கும் பொழுது இப்பொழுது நேரம் வந்து விட்டது என்று புரிந்து கொள்வார்கள். எவ்வளவு
பாபாவை நினைப்பதற்கு முயற்சி செய்கிறீர்களோ அவ்வளவு நன்மை நடக்கும். முயற்சி செய்வதற்கு இப்பொழுது
நேரம் இருக்கின்றது. பிறகு வினாசம் கோலாகலமாக நடக்கும். இப்பொழுது சரீரத்தின் மீது பற்று
இருக்கின்றதல்லவா? சரீரத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் என பாபாவே கூறுகின்றார். கடைசி சரீரம், இதில்
தான் முயற்சி செய்து கர்மாதீத் நிலையை அடைய வேண்டும். உயிரோடு இருப்பீர்கள். பாபாவை நினைவு
செய்து கொண்டே இருப்பீர்கள். குழந்தைகளே! உயிரோடு இருங்கள் என பாபா புரிய வைக்கின்றார். எவ்வளவு
உயிரோடு இருக்கின்றீர்களோ அவ்வளவு பாபாவை நினைவு செய்து ஆஸ்தியை அடையலாம். இப்பொழுது
உங்களுக்கு சொத்து கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. சரீரத்தை நோயற்றதாக ஆரோக்கியமாக வையுங்கள்.
கவனக் குறைவாக இருக்காதீர்கள். உணவு விஷயத்தில் கவனமாக இருந்தால் எதுவும் நடக்காது. ஒரே
மாதிரியான நடத்தை இருந்தால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். இது விலைமதிப்பற்ற உடல் ஆகும்.
இதில் முயற்சி செய்து தேவி தேவதையாக மாறுகின்றீர்கள் என்றால் இந்த நேரத்தினுடைய தியாகம் ஆகும்.
மகிழ்ச்சி இருக்க வேண்டும். எவ்வளவு பாபா மற்றும் ஆஸ்தியை நினைக்கின்றீர்களோ அவ்வளவு நாராயணன்
ஆகப்போகின்றேன் என்ற பெருமிதம் இருக்கும். பாபாவின் நினைவினால் தான் நீங்கள் உயர்ந்ததிலும் உயர்ந்த
பதவி பெறுவீர்கள். நாம் எவ்வளவு மகிழ்சியில் இருக்கின்றோம், எவ்வளவு கவலையில் இருக்கின்றோம்
என்று பாருங்கள். ஏழைகளுக்கு இன்னும் மகிழ்ச்சி இருக்க வேண்டும். பணக்காரர்களுக்கு பணத்தின் கவலை
இருக்கின்றது. உங்களில் கூட குமாரிகளுக்கு எந்த கவலையும் இல்லை. ஆம், சிலருடைய நண்பர்கள்,
உறவினர்கள் ஏழையாக இருக்கின்றார்கள் என்றால் கவனம் வைக்க வேண்டியிருக்கின்றது. எழுப்பியும் விட
வேண்டும். ஒரு வேளை எழவில்லை என்றால் எதுவரை உதவி செய்து கொண்டே இருப்பீர்கள். நீங்களே
சேவையாளராக ஆகுங்கள் அல்லது மனைவியை ஆன்மீக சேவையில் அளியுங்கள் என்று பாபா கூறுகின்றார்
அல்லவா? நீங்கள் பாபாவின் உதவியாளர் ஆவீர்கள். உதவி அனைவருக்கும் வேண்டும் அல்லவா? தனியாக
பாபா என்ன செய்வார். எவ்வளவு பேருக்கு மந்திரம் அளிப்பார். நான் உங்களுக்கு கொடுக்கின்றேன். பிறகு
நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். நாற்று நட வேண்டும். எவ்வளவு முடியுமோ உதவியாளராகுங்கள்.
மந்திரத்தை அளித்துக் கொண்டே செல்லுங்கள் என குழந்தைகளுக்கு பாபா கூறிக் கொண்டே இருக்கின்றார்.
உங்களுடைய சாஸ்திரங்களில் கூட அனைவருக்கும் செய்தி அளிக்கப்பட்டது என்று இருக்கின்றது. அதாவது,
தந்தை வந்தார், ஆஸ்தியை அடைய வேண்டும் என்றால், தந்தையை நினையுங்கள். மனிதர்களை நினைக்காதீர்கள்.
தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைத்தால் உங்களுடைய விகர்மங்கள் அழிந்து போகும்.
மேலும் ஆஸ்தியும் கிடைக்கும், கீதையை நிறைய கேட்கிறார்கள், கூறுகிறார்கள். அதில் பிரசித்தமான வார்த்தை
மன்மனாபவ ஆகும். பாபாவை நினைத்தால் முக்தியை பெறலாம் சந்நியாசிகள் கூட இதை விரும்புவார்கள்.
மத்தியாஜி பவ என்றால் ஜீவன் முக்தி. குழந்தைகள் பாபாவினுடையவர் ஆகின்றீர்கள் என்றால் பாபா,
குழந்தைகளே! உங்களுடைய ஆத்மா அழுக்காக இருக்கின்றது. அழுக்கானவர் போக முடியாது என்று கூறுகின்றார்.
இது புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். பாரதவாசிகளாகிய நீங்கள் சதோபிரதானமாக இருந்தீர்கள்,
தமோபிரதானமாக ஆகிவிட்டீர்கள். இப்போது மீண்டும் சதோபிரதானம் ஆகவேண்டும் என்றால், முயற்சி
செய்தால் உயர்ந்த பதவி அடையலாம் என பாபா கூறுகின்றார். பல பிறவிகளாக பக்தி செய்து வந்துள்ளீர்கள்.
முதன் முதலில் தூய்மையான பக்தி ஆரம்பமாகியது என அறிகிறீர்கள். இப்பொழுது எவ்வளவு கலப்படமான
பக்தியாக இருக்கின்றது. சரீரங்களுக்கு பூஜை நடக்கின்றது. அதுவும் பூத பூஜை ஆகும். இருப்பினும் தேவதைகள்
தூய்மையானவர்கள் ஆவர். ஆனால் இச்சமயத்திலோ அனைவரும் அழுக்காக இருக்கின்றனர். எனவே
பூஜையும் தமோபிரதானமாக ஆகியிருக்கின்றது. இப்பொழுது பாபாவை நினைக்க வேண்டும். பக்தியின்
வார்த்தைகள் எதையும் கூற வேண்டாம். ஐயோ இராமா! என்பதும் பக்தியின் வார்த்தை ஆகும். இவ்வாறு
யாரும் அழைக்கக்கூடாது. இதில் எதுவும் உச்சரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஓம்சாந்தி கூட அடிக்கடி
கூற வேண்டியதில்லை. அமைதி என்றால் நான் ஆத்மா சாந்த சொரூபம். அதே சொரூபமாக இருக்கின்றது.
இதில் பேசக்கூடிய விஷயம் எதுவும் இல்லை. வேறு யாராவது மனிதர்களுக்கு ஓம் சாந்தி என்று கூறினால்
அவர்கள் பொருள் எதையும் புரிந்து கொள்வதில்லை. அவர்களோ ஓம் என்பதற்கு மிகப் பெரிய மகிமைகளைச்
செய்கிறார்கள். நீங்கள் பொருளைப் புரிந்து கொள்கிறீர்கள். பிறகு ஓம் சாந்தி என்று கூறுவது கூட வீண் ஆகும்.
22.08.2016
(3/4)
ஆம், ஒருவர் மற்றவரிடம் சிவபாபாவின் நினைவில் இருக்கிறீரா என்று கேட்கலாம். எப்படி நான் கூட
குழந்தையிடம் யாருடைய அலங்காரம் செய்கிறாய் என்று கேட்கிறேன். சிவபாபாவின் ரதத்தை என்று கூறுகிறார்.
இது சிவபாபாவின் ரதம் அல்லவா? உசேனின் ரதம் இருக்கின்றது அல்லவா? குதிரையை அலங்காரம்
செய்கிறார்கள். குதிரையின் பொருளைப் புரிந்து கொள்ளவில்லை. தர்மத்தை ஸ்தாபனை செய்யக்கூடியவர்கள்
யார் வருகிறார்களோ அவர்களுடைய ஆத்மா தூய்மையாக இருக்கின்றது. பழைய பதீத ஆத்மா தர்மத்தை
ஸ்தாபனை செய்ய முடியாது. நீங்கள் தர்மத்தை ஸ்தாபனை செய்வதில்லை. சிவபாபா உங்கள் மூலமாக
செய்கிறார். உங்களை பவித்திரமாக மாற்றுகின்றார். அவர்கள் பக்தி மார்க்கத்தில் மிகவும் அலங்காரம் செய்கிறார்கள்.
இங்கே அலங்காரத்தை விரும்புவதில்லை. பாபா எவ்வளவு நிர்அகங்காரியாக இருக்கின்றார். நான் பல பிறவிகளின்
கடைசியிலும் கடைசியில் வருகின்றேன் என அவரே கூறுகின்றார். முதலில் சத்யுகத்தில் ஸ்ரீநாராயணன்
இருப்பார். ஸ்ரீ லட்சுமிக்கும் முன்பு ஸ்ரீ நாராயணன் வருவார். அவர் பெரியவராக இருப்பார் அல்லவா?
ஆகவே கிருஷ்ணரின் பெயர் பாடப்பட்டிருக்கின்றது. நாராயணரை விட அதிகமாக கிருஷ்ணருக்கு மகிமை
செய்கிறார்கள். கிருஷ்ணருடைய பிறந்த தினத்தையும் கொண்டாடுகிறார்கள். நாராயணருடைய பிறந்த நாளைக்
கொண்டாடுவதில்லை. கிருஷ்ணர் தான் நாராயணன் ஆகிறார் என்பது தெரியவில்லை. முதன் முதலில்
சிவஜெயந்தி, பிறகு கிருஷ்ண ஜெயந்தி, பிறகு இராமருடையது...... சிவன் கூடவே கீதையின் ஜன்மமும்
ஏற்படுகின்றது. பல பிறவிகளில் கடைசி பிறவியில் சிவபாபா வருகின்றார். வயதான அனுபவி ரதத்தில் தான்
வருகின்றார். எவ்வளவு நன்றாக புரியவைக்கப்பட்டு இருக்கின்றது. இருப்பினும். சிலருடைய புத்தியில்
ஏறுவதில்லை.
இந்த ஞானம் மறைந்து போய் விடுகின்றது என பாபா கூறுகின்றார். நான் வந்து கூறும் பொழுது தான்
நீங்களும் கேட்க முடியும். நாம் எதிர் காலத்தில் துல்லியமாக இவ்வாறு (தேவி தேவதா) மாறுவோம் என
குழந்தைகள் இப்பொழுது அறிகிறீர்கள். பாபா 2லி3 விதமாக சாட்சாத்காரம் அடைந்து இருக்கின்றார். இவ்வாறு
மாறுவேன், கிரீடம் உடையவராக மாறுவேன், தலைப்பாகை உடையவராக மாறுவேன். 2லி4 இராஜ்யத்தின்
பிறவிகளின் காட்சி கிடைத்திருக்கின்றது. இந்த விஷயங்களை உலகத்தில் வேறு யாரும் புரிந்து கொள்ள
முடியாது என இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்ள முடியும். நல்ல கர்மம் செய்தால் நல்ல பிறவி கிடைக்கும்
என நீங்கள் நினைக்கலாம். ஆம், இப்பொழுது நீங்கள் முயற்சியை எதிர்காலத்திற்காக செய்து கொண்டு
இருக்கின்றீர்கள். நரனிலிருந்து நாராயணன் ஆவதற்காக! நாம் இந்த பதவியை பெறுவோம் என நீங்கள்
அறிகிறீர்கள். யார் கர்மாதீத் நிலையை அடைய முயற்சி செய்து கொண்டு இருக்கின்றார்களோ அவர்களுக்கு
இந்த மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். பாபா நாங்கள் மம்மா பாபாவைப் பின்பற்றுவோம், அப்போது தான்
சிம்மாசனத்தில் அமர முடியும் என கூறுகின்றார்கள். எவ்வளவு நாம் சேவை செய்கின்றோம், மேலும், எவ்வளவு
மகிழ்ச்சியில் இருக்கின்றோம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். யார் முதலில் தான் மகிழ்ச்சியில்
இருப்பாரோ அவரே பிறரையும் மகிழ்ச்சியில் கொண்டு வருவார்கள். உள்ளே ஏதாவது தீயவை இருந்தால்
மனதை அரித்துக் கொண்டே இருக்கும். பாபா எங்களுக்குள் கோபம் இருக்கின்றது, இந்த பூதம் எங்களுக்குள்
இருக்கின்றது என சிலர் கூறுகின்றார்கள். கவலையின் விஷயம் ஆகிவிட்டதல்லவா? பூதத்தை உள்ளே
இருக்க விடக் கூடாது. ஏன் கோபப்பட வேண்டும். அன்போடு புரிய வைக்க வேண்டும். பாபா யார் மீதும்
கோபப்பட மாட்டார். சிவபாபாவின் மகிமை இருக்கின்றதல்லவா? நிறைய வீணான பொய்யான மகிமைகளைக்
கூட செய்கிறார்கள். நான் என்ன செய்கிறேன். எப்படி மருத்துவரிடம் எங்களிடம் நோயை விரட்டுங்கள்
என்கிறார்களோ அதுபோல அழுக்கிலிருந்து என்னை தூய்மையாக்குங்கள் என்று கூறுகின்றார்கள். அவர்கள்
மருந்து கொடுத்து ஊசி போடுகிறார்கள். அதுவே அவர்களுடைய வேலையாகும். பெரிய விஷயம் கிடையாது.
சேவைக்காகப் படிக்கிறார்கள். நிறைய படிக்கிறார்கள் என்றால் நிறைய சம்பாதிக்கின்றார்கள். பாபாவிற்கு எதையும்
சம்பாதிக்க வேண்டியது இல்லை. அவருக்கு சம்பாதிக்க வைக்க வேண்டும். என்னை நீங்கள் அழிவற்ற சர்ஜன்
என்று கூட கூறுகிறீர்கள். இப்படி அதிகமாக மகிமை செய்திருக்கிறீர்கள் என்று பாபா கூறுகின்றார். பதீத
பாவனரை யாரும் சர்ஜன் என்று கூற முடியாது. இது வெறும் மகிமையாகும். என்னை நினைத்தால்
உங்களுடைய விகர்மம் அழியும் என்று மட்டும் பாபா கூறுகின்றார். அவ்வளவு தான்! என்னுடைய நடிப்பே
உங்களுக்குப் புரிய வைப்பது தான். அதாவது என்னை மட்டும் நினையுங்கள். எவ்வளவு நினைக்கிறீர்களோ
அவ்வளவு உயர்ந்த பதவி பெறுவீர்கள். இதுவே இராஜயோகத்தின் ஞானம் ஆகும். யார் கீதையை
படித்திருக்கின்றார்களோ அவர்களுக்குப் புரிய வைப்பது எளிதாக இருக்கின்றது. நீங்கள் பூஜைக்குரிய
இராஜாக்களுக்கு இராஜா ஆகிறீர்கள். பிறகு பூஜாரி ஆகிறீர்கள். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். நீங்கள்
உலகத்தைத் தூய்மையாக மாற்றுகின்றீர்கள். எவ்வளவு பெரிய பதவி. கலியுக மலையைத் திருப்புவதற்காக
நீங்கள் அனைவரும் விரல் கொடுக்கின்றீர்கள். மற்றபடி மலை எதுவும் கிடையாது. புது உலகம் வரவேண்டும்.
ஆகவே நிச்சயம் இராஜயோகத்தைக் கற்க வேண்டும் என இப்பொழுது நீங்கள் அறிகிறீர்கள். பாபா தான்
வந்து கற்பிக்கிறார். சதோபிரதானம் ஆகவேண்டும். யார் போன கல்பத்தில் மாறினார்களோ அவர்களுக்குப்
22.08.2016
(4/4)
புரிய வைக்கும் பொழுது சரியான விஷயத்தை கூறுகிறார்கள் என தோன்றும். உண்மையில் பாபா மன்மனா
பவ என கூறினார். வார்த்தை சமஸ்கிருதம் ஆகும். பாபா இந்தியில் என்னை நினையுங்கள் என கூறினார்.
நாம் எவ்வளவு உயர்ந்த தர்மம், உயர்ந்த கர்மம் செய்பவர் என்று இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள்.
எனவே தான் 16 கலைகள்...... என பாடப்பட்டு இருக்கின்றது. இப்போது மீண்டும் இவ்வாறு மாற வேண்டும்.
எவ்வளவு நாம் சதோபிரதானமாக தூய்மையாக மாறியிருக்கிறோம், எவ்வளவு நரகவாசிகளை சொர்க்கவாசிகளாக
மாற்றும் சேவை செய்திருக்கின்றோம் என தன்னையே பார்த்துக் கொள்ள வேண்டும்.நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை
வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம் :
1. பாபாவிற்கு சமமாக நிர்அகங்காரியாக வேண்டும். இந்த சரீரத்தை கவனித்துக் கொண்டே
சிவபாபாவையும் நினைக்க வேண்டும். ஆன்மீக சேவையில் பாபாவிற்கு உதவியாளர் ஆக
வேண்டும்.
2. உள்ளுக்குள் எந்த ஒரு பூதமும் இருக்க விடக் கூடாது. ஒருபோதும் யார் மீதும் கோபப்
படக்கூடாது. அனைவரிடமும் மிகவும் அன்போடு நடக்க வேண்டும். தாய் தந்தையைப்
பின்பற்றி சிம்மாசனத்தில் அமரக்கூடியவர் ஆக வேண்டும்.
வரதானம் : ஒவ்வொரு எண்ணம், நேரம், வார்த்தை மற்றும் செயல் மூலமாக ஈஸ்வரிய சேவை
செய்யக்கூடிய சம்பூர்ண நன்றியுடையவர் (உண்மையானவர்) ஆகுக.
யார் ஒவ்வொரு பொருளையும் முழுமையாக பாதுகாக்கிறார்களோ அவர்களுக்கு சம்பூர்ண நன்றி உடையவர்
என்று கூறப்படுகின்றது. எந்த ஒரு பொருளும் வீணாவதற்கு விடமாட்டார்கள். பிறந்ததிலிருந்து எண்ணம்,
நேரம் மற்றும் செயல் அனைத்தும் ஈஸ்வரிய சேவைக்கானதாகவே இருக்கும். ஈஸ்வரிய சேவைக்குப் பதிலாக
எங்காவது எண்ணம் அல்லது நேரம் போகிறது, வீண் பேச்சு அல்லது உடல் முலமாக வீண் செயல்
நடக்கின்றது என்றால், அவர்களை சம்பூர்ண நன்றி உடையவர்கள் என்று கூறமாட்டார்கள். ஒரு நொடியோ
அல்லது ஒரு பைசாவோ வீணாகி விட்டது என்றால் என்ன பெரிய விஷயம் என்பது கிடையாது. இல்லை
சம்பூர்ண நன்றி உடையவர் என்றால், அனைத்தையும் பயன்படுத்தக் கூடியவர்கள் ஆவர்.
சுலோகன் : ஸ்ரீமத்தை யதார்த்தமாகப் புரிந்து கொண்டு அதன்படி
ஒவ்வொரு அடியும் நடப்பதில் தான் வெற்றி அடங்கி இருக்கின்றது.
(1/4)
23
.08.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! தேகத்துடன் சேர்த்து, தேகத்தின் அனைத்து தர்மங்களை மறந்து
தன்னை ஆத்மா என்று உணருங்கள்.அப்பொழுது எல்லா துக்கங்களும் நீங்கிப் போகும் என்ற
இதே செய்தியை எல்லோருக்கும் கொடுங்கள்.
கேள்வி: குழந்தைகளாகிய நீங்கள் எந்த விஷயத்தில் (ஃபாலோ ஃபாதர்) தந்தையைப் பின்பற்ற
வேண்டும்?
பதில்: எப்படி இந்த பிரம்மா தனது அனைத்தையும் இறைவனுக்காக அர்ப்பணம் செய்தார். முழுமையாக
டிரஸ்டி ஆனார். அதே போல டிரஸ்டி ஆகி இருங்கள். ஒரு பொழுதும் தப்பும் தவறுமாக செலவு செய்து, பாவ
ஆத்மாக்களுக்கு கொடுக்காதீர்கள். தங்களுடைய அனைத்தையும் ஈசுவரிய சேவையில் ஈடுபடுத்துங்கள்.
முழுமையாக டிரஸ்டி ஆகுங்கள். தந்தையின் ஸ்ரீமத்படி நடந்து கொண்டே இருங்கள். எந்த குழந்தை, எந்த
அளவிற்கு, ஸ்ரீமத் படி நடக்கிறது என்று தந்தை பார்க்கிறார்.
பாடல்: அன்பின் கடல் நீ....
ஓம் சாந்தி. குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள். பாபா நாங்கள் எங்கிருந்து வந்தோம். எப்பொழுது வந்தோம்.
பிறகு திரும்பிச் செல்வதற்கான வழி எப்படி மறந்தோம் என்கிறார்கள். இந்த நாடகத்தை காதுகளில் புரிய
வையுங்கள். நாங்கள் யார்? எங்கிருந்து வந்தோம். பிறகு எங்கே சென்று விட்டோம்? ஒரு ஞானத்தின்
துளியாவது கொடுத்து விடுங்கள். ஏனெனில் ஞானக் கடல் ஆவார் அல்லவா? ஆத்மாக்களாகிய நாம் எங்கு
இருப்பவர்கள், என்பதை இப்பொழுது குழந்தைகள் அறிந்துள்ளார்கள். பிறகு தந்தை மற்றும் தங்களது சொர்க்கத்தை
எப்படி மறந்தார்கள். மேலும் எப்படி வந்து இங்கு துக்கமுற்றார்கள் லி இந்த இரகசியத்தைக் காதுகளில்
கூறுங்கள். இப்பொழுது தந்தை ஞானக் கடலும் ஆவார். தூய்மையின் கடலும் ஆவார். அன்பின் கடலும்
ஆவார். அமைதியின், சுகம் மற்றும் செல்வத்தின் கடலும் ஆவார். இப்பொழுது எல்லையில்லாத தந்தை
மூலமாக இந்த எல்லா விஷயங்களையும் புரிய வைக்கிறார். ஆரம்பத்தில் எங்கிருந்து வந்தோம். பின் நாம் வழி
மறந்து துக்கமுடையவர்களாக ஆகும் வகையில் இடையில் என்ன நடந்தது? பிறகு பாபா எங்களுக்கு வழி
கூறுங்கள் என்று இப்பொழுது தந்தையிடம் கூறுகிறார்கள். நாங்கள் எங்களுடைய சுகதாமம் மற்றும்
சாந்திதாமத்திற்கு போகலாம். நீங்கள் ஆதியில் யாராக இருந்தீர்கள் மற்றும் இடையில் என்ன ஆயிற்று என்பதை
தந்தை தான் வந்து கூறுகிறார். பக்தி மார்க்கம் எப்படி ஆரம்பமாகியது? கடைசியில் என்ன ஆனது .இந்த
முதல், இடை, கடை பற்றிய இரகசியம், இப்பொழுது புத்தியில் பதிந்துள்ளது. இது நாடகம் அல்லவா? இதை
மனிதர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் நடிகர்கள் ஆவார்கள். ஆத்மாக்களாகிய நாம்
நிராகாரி சாந்திதாமத்திலிருந்து இங்கு டாக்கி தாமத்திற்கு வருகிறோம் என்பதை அறிந்துள்ளார்கள். மூலவதனம்,
சூட்சுமவதனம் பிறகு இது ஸ்தூல வதனமாகும். பிறகு மூலவதனத்திலிருந்து ஆத்மாக்கள் சரீரம் தரித்து தமது
பாகத்தை நடிக்க டாக்கி (பேசும்) தாமத்திற்கு வருகிறார்கள். ஆத்மாவினுடைய இருப்பிடம் சாந்தி தாமம்
ஆகும். இந்த விஷயங்கள் உலகத்தில் யாருக்குமே தெரியாது. இதை ஞானக்கடலான தந்தை தான் வந்து புரிய
வைத்துள்ளார். இப்பொழுது புரிய வைத்துக் கொண்டிருக்கிறார் லி பரலௌகீக பரமபிதா பரமாத்மாவிற்கு தான்
ஞானக்கடல் என்று கூறப்படுகிறது. மனிதர்களுக்குக் கூற முடியாது. இந்த மகிமை ஒரு தந்தைக்கு மட்டுமே
பாடப்படுகிறது. அவர் பற்றி வேறு யாருக்கும் தெரியாது. இப்பொழுது விநாசத்தின் நேரமாகும். விநாச காலத்தில்
ஐரோப்பியவாசிகளின் அன்பில்லாத புத்தி என்று பாடப்பட்டுள்ளது. இப்பொழுது தந்தை என் ஒருவனை
நினைவு செய் என்று உங்களுடைய புத்தி யோகத்தை தன்னுடன் இணைத்துள்ளார். நான் முகம்மதியன்!
நான் இந்து! நான் பௌத்தியன்.. .. .. இவை எல்லாம் தேகத்தின் தர்மங்களாகும் .ஆத்மாவோ ஆத்மா தான்!
தேகத்தின் அனைத்து தர்மங்களையும் விடுத்து தன்னை ஆத்மா என்று புரிந்து தந்தையாகிய என்னை
நினைவு செய்தீர்கள் என்றால், பதீத நிலையிலிருந்து பாவனமாக ஆகி விடுவீர்கள் என்று தந்தை புரிய
வைக்கிறார். இந்த தேகத்தைக் கூட மறந்து விடுங்கள் என்று தந்தை கூறுகிறார். இது எல்லோருக்காகவும்
தந்தையின் செய்தியாகும். தேகத்துடன் சேர்த்து தேகத்தின் அனைத்து சம்பந்தங்களையும் மறந்து விடுங்கள்.
நான் ஆத்மா ஆவேன். சகோதரர்களாகிய நம் அனைவரின் தந்தை ஒருவரே ஆவார். இந்த பிரம்மா கூட
நான் ஆத்மா என்று தான் கூறுவார். எனவே அனைவரும் சகோதர சகோதரர்கள் ஆகிறார்கள். இச்சமயத்தில்
எல்லா சகோதர சகோதரர்களும் பதீதமாக துக்கமுடையவர்களாக இருக்கிறார்கள். எல்லோரும் காமச் சிதையில்
ஏறி சாம்பலாகி விட்டுள்ளார்கள். துவாபர ஆரம்பத்தில் இராவண இராஜ்யம் ஆரம்பமாகும் பொழுது பின்னர்
நீங்கள் வாம மார்க்கத்தில் செல்கிறீர்கள். அப்பொழுது தான் பிறகு மற்ற தர்மங்கள் ஆரம்பமாகின்றன. பாதி
காலம் நீங்கள் துய்மையாக இருக்கிறீர்கள் .பின்னர் பாதியில் நீங்கள் பதீதமாக ஆகிறீர்கள். 21 பிறவிகள்
பாரதத்தில் தான் பாடப்படுகிறது. 21 குலத்திற்கு உத்தாரம்.. .. .. செய்பவளே குமாரி ஆவார். குமாரிக்கு மதிப்பு
23.08.2016
(2/4)
இருக்கிறது. நீங்கள் பாரதத்திற்கு மட்டுமென்ன முழு உலகத்திற்கு உத்தாரம் (முன்னேற்றிக்) செய்து
கொண்டிருக்கிறீர்கள். ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் சிவபாபாவின் குழந்தைகள் ஆவோம் என்பதை
நீங்கள் அறிந்துள்ளீர்கள். எனவே குமாரர்கள் தான் ஆகிறீர்கள். பிரஜாபிதா பிரம்மாவின் மக்கள் ஆகும்
பொழுது சகோதரன் சகோதரி ஆகிறீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானம் உள்ளது. ஆத்மாக்களாகிய
நாம் அனைவரும் சகோதர சகோதரர்கள் ஆவோம். அனைவரும் தந்தையை ஹே பதீத பாவனரே! வாருங்கள்
என்று அழைக்கிறார்கள். இங்கு இராவண இராஜ்யத்திலிருந்து, துக்கத்திலிருந்து எங்களை விடுவியுங்கள்
(லிபரேட் செய்யுங்கள்). பிறகு எங்களுக்கு (கைடு) வழிகாட்டியாகி எங்களை திரும்ப அழைத்துச் செல்லுங்கள்.
எங்களுடைய துக்கத்தை நீக்குங்கள் மற்றும் சுகம் கொடுங்கள். உண்மையில் பாபா வந்து விட்டுள்ளார்
என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். எங்களை இந்த கலியுக இராவண இராஜ்யத்திலிருந்து விடுவித்து
கூட அழைத்து செல்வார். அனைத்து ஆத்மாக்களும் பதீதமாக உள்ளார்கள் என்பதை தந்தை அறிந்துள்ளார்.
எனவே சரீரம் கூட பதீதமாக உள்ளது. ஆத்மாவைத் தான் பாவனமாக ஆக்கி நிர்வாண தாமத்திற்கு அழைத்துச்
செல்கிறார். கடந்த காலத்திலிருந்து நிகழ்காலம் பிறகு வருங்காலம் ஆகும். ஆதி, மத்தியம், இறுதி. பிறகு ஆதி,
சத்யுக ஆதி, கலியுக இறுதி, பின் வருங்காலத்தில் சத்யுகம் ஆகும். இதுவோ சுலபம் தானே இல்லையா?
நல்லது, நடுவில் என்ன ஆயிற்று? நாம் எப்படி விழுந்தோம்? நாம் பாவன தேவதைகளாக இருந்தோம். பிறகு
பாவன நிலையிலிருந்து பதீதமாக எப்படி ஆனோம். இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். இராவண இராஜ்யம்
ஆரம்பமாகும் பொழுது நீங்கள் பதீதமாக ஆகிறீர்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். இப்பொழுது மீண்டும்
உங்களை வருங்கால தேவதையாக ஆக்க வந்துள்ளேன். இதில் கடினம் என்ற எந்த விஷயமும் கிடையாது.
உங்களை இந்த விகார கடலிலிருந்து அப்பால் அழைத்துச் செல்கிறேன் என்று தந்தை கூறுகிறார். எனது
படகை .. .. .. (கரையேற்று) என்று பாடவும் செய்கிறார்கள். அனைவரும் ஒரு தந்தையை அழைக்கிறார்கள்.
மூழ்கி விட்டுள்ள எங்களுடைய படகை பாற்கடலில் எடுத்துச் செல்லுங்கள். அவரை படகோட்டி, தோட்டக்காரன்
என்றும் கூறுகிறார்கள். இப்பொழுது முட்களின் காட்டில் இருக்கிறார்கள். எங்களை மீண்டும் மலர்களின்
தோட்டத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். தேவதைகள் மலர்கள் ஆவார்கள் ! இப்பொழுது எல்லோருமே
முட்களாக இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் துக்கம் தான் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். தேவதைகள்
ஒரு பொழுதும் யாருக்கும் துக்கம் கொடுப்பதில்லை. அங்கோ சுகமே சுகமாக இருக்கும். அவர்களோ பாடுவது
மட்டுமே. நீங்கள் இங்கு நடைமுறையில் கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். பாபா நாங்கள் எங்கிருந்து மறந்தோம்
என்று கூறுகிறார்கள் அல்லவா? இந்த சிருஷ்டி சக்கரத்தை நாங்கள் எப்படி மறந்தோம்? சத்யுக திரேதாவில்
இது தெரியாது. ஏனெனில், அங்கோ நாம் சுகமுடையவர்களாக இருந்தோம். பிறகு துக்கமுடையவர்களாக
எப்பொழுது ஆனோம். இராவண இராஜ்யம் ஆரம்பமாகும் பொழுது. பாரதவாசிகள் இராவணனை எரித்துக்
கொண்டே இருக்கிறார்கள். எது வரை? அவர் அழியும் வரையும். பிறகு சத்யுகத்தில் ஒவ்வொரு வருடமும்
எரிப்பார்களா என்ன? இது பக்தி மார்க்கமாகும். இப்பொழுது இராவண இராஜ்யம் முடியப் போகிறது. பக்தி
மார்க்கத்தில் இராவணனை ஒவ்வொரு வருடமும் எரிக்கிறார்கள். ஆனால் இறப்பதே இல்லை .இப்பொழுது
இராவணன் உங்கள் முன்னால் இறந்து விட்டது போலவே. இராவண இராஜ்யம் இப்பொழுது முடியப் போகிறது
என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். 5 பூதங்களின் தலை வெட்டப்படுகிறது. முதன் முதலில் காமத்தின்
தலையை வெட்டுகிறீர்கள். காமம் தான் மகா எதிரி ஆகும். இந்த 5 பூதங்கள் மீது வெற்றி அடையும் பொழுது
தான் நீங்கள் உலகத்தின் மீது வெற்றி அடைவீர்கள் என்று தந்தை கூறுகிறார். நாங்கள் பதீதமானவர்கள்
என்று மனிதர்கள் தாங்களே கூறுகிறார்கள். எனவே பதீதர்களை பாவனமாக ஆக்க வாருங்கள் என்று
அழைக்கிறார்கள். ஹே பாபா.. .. படகோட்டி, கருணையுள்ளம் கொண்ட பாபா வாருங்கள் என்று ஆத்மா
அழைக்கிறது. நான் கல்ப கல்பமாக வருகிறேன் என்று தந்தை கூறுகிறார். எப்படி வருகிறேன் என்பது
யாருக்கும் தெரியாது. பகவான் வந்து இராஜயோகம் கற்பித்தார் என்பது கீதையிலும் இருக்கிறது. ஆனால்
பகவான் யார், எப்பொழுது வந்தார் என்பது யாருக்கும் தெரியாது. கீதையை குறையுள்ளதாக ஆக்கி விட்டுள்ளார்கள்.
கிருஷ்ணரை துவாபரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். துவாபரத்திற்குப் பின்னரோ உலகம் இன்னுமே பதீதமாக
ஆகிறது. எனவே துவாபரத்தில் கிருஷ்ணர் வந்து என்ன செய்தார். மனிதர்களோ ஒன்றுமே புரியாமல்
உள்ளார்கள். முற்றிலுமே நேர்மையற்றவர் களாக இருக்கிறார்கள். சத்யுகத்தில் தூய்மையுடனும், நேர்மையுடனும்
இருப்பார்கள். நீங்கள் இப்பொழுது நேர்மையற்ற நிலையிலிருந்து நேர்மையுடையவராக ஆகிறீர்கள். நீங்கள்
தான் சம்பூர்ண நிர்விகாரி, பூஜைக்குரியவர் களாக இருந்தீர்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். நீங்கள் தான்
இப்பொழுது விகாரி பூசாரி ஆகி உள்ளீர்கள். நீங்களே பூஜைக்குரியவர்.. .. .. முதலில் நீங்கள் 21 பிறவிகள்
வரை பூஜைக்குரியவராக இருந்தீர்கள். பிறகு பூசாரியாகி உள்ளீர்கள். சத்யுகத்தில் 8 பிறவிகள். பின் திரேதாவில்
12 பிறவிகள் எடுக்கிறீர்கள். நீங்கள் எப்படி பதீதமாக ஆனீர்கள். எப்பொழுதிலிருந்து விழுந்தீர்கள் என்பதை
தந்தை தான் கூறுகிறார்.இந்த சிருஷ்டியின் சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. முழு உலகத்தின் சரித்திரம்,
பூகோளம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. முழு உலகத்தின் சரித்திரம், பூகோளம், முதல் இடை கடை பற்றிய
23.08.2016
(3/4)
இரகசியத்தை குழந்தைகளுக்கு தந்தை வந்து புரிய வைக்கிறார். எல்லோரும் ஒன்று போல புரிந்து கொள்ள
மாட்டார்கள். வரிசைக்கிரமமாகப் புரிந்து கொள்வார்கள். நான் வந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறேன்
என்று தந்தை கூறுகிறார். இப்பொழுது நீங்கள் சர்வகுண சம்பன்னராக ஆக வேண்டும். அதுவரையும் சத்யுகத்திற்குப்
போக முடியாது. இங்கு தான் ஆக வேண்டி உள்ளது. பிறகு வருங்காலத்தில் போய் நீங்கள் ஆட்சி புரிவீர்கள்.
அதற்கிடையே எல்லாமே விநாசம் ஆகி விடும். விநாசத்தைக் கூட அவசியம் பார்ப்பீர்கள். நீங்கள் நடைமுறையில்
(பிராக்டிகலாக) உங்கள் பாகத்தை நடிப்பீர்கள். இனி முன்னால் என்ன ஆகப்போகிறது என்பது உங்களுக்கு
தெரிய வருமா என்ன? முந்தைய கல்பத்தில் என்ன நடந்ததோ அதுவே நடக்கும்.
ஸ்தாபனை மற்றும் விநாசமாகும் என்று உங்களுக்கு மொத்தமாகக் கூறப்படுகிறது. விநாசம் எப்படி
ஆகும்? அதுவோ ஆகும் பொழுது பார்ப்பீர்கள். திவ்ய திருஷ்டி மூலமாக விநாசத்தையோ பார்த்துள்ளீர்கள்.
இனி முன்னால் போகும் பொழுது பிராக்டிகலாகவும் பார்ப்பீர்கள். ஸ்தாபனையின் சாட்சாத்காரம் கூட திவ்ய
திருஷ்டி மூலமாக பார்த்துள்ளீர்கள். பின் பிராக்டிகலாகவும் பார்ப்பீர்கள். மற்றபடி அதிகமாக தியானத்தில் செல்வது
கூட சரியில்லை. பிறகு வைகுண்டத்திற்கு போய் நடனமாட முற்பட்டு விடுகிறார்கள். ஞானமும் இல்லை,
யோகமும் இல்லை இரண்டும் இல்லாதவர்களாக ஆகி விடுகிறார்கள். தியானத்தில் செல்வதற்கான எந்த அவசியம்
கூட கிடையாது. இதுவோ போக் மட்டும் வைக்கப்படுகிறது. பிராமணர்களாகிய நீங்கள் அங்கு செல்கிறீர்கள்
.தேவதைகள் மற்றும் பிராமணர்களின் சபை கூடுகிறது. இங்கு நீங்கள் பிறந்த வீட்டில் அமர்ந்துள்ளீர்கள். பிறகு
உங்களை விஷ்ணுபுரி செல்வதற்கு லாயக்காக ஆக்கப்படுகிறது. கன்னிகைக்கு நிச்சயதார்த்தம் செய்யும் பொழுது
அவருக்கு புரிய வைக்கப்படுகிறது லி புகுந்த வீட்டில் எப்படி நடக்க வேண்டும். எல்லோரிடமும் அன்புடன்
நடக்க வேண்டும். சண்டை போடக் கூடாது. இதுவும் முற்றிலும் அவ்வாறே ஆகும். நீங்கள் சர்வகுண
சம்பன்ன.. .. இங்கு ஆக வேண்டும் என்று தந்தை கூறுகிறார். சொர்க்கத்தில் இந்த சண்டை சச்சரவுகள்
ஆகியவை இருக்காது.இப்பொழுது நீங்கள் விஷ்ணுபுரியான புகுந்த வீட்டிற்குச் செல்கிறீர்கள். அங்கு இருப்பவர்கள்
மகான் வைஷ்ணவர்கள் ஆவார்கள். அவர்களை போல வைஷ்ணவர்கள் சிருஷ்டியில் இருப்பதில்லை. வைஷ்ணவ
தேவதைகள் விகாரத்தில் போவார்களா என்ன? விகாரம் ஹிம்சை ஆகும். அஹிம்சா பரமோ தேவி தேவதா
தர்மம் என்று கூறப்படுகிறது. நாம் பிறந்த வீட்டில் அமர்ந்துள்ளோம் என்பது உங்களுக்குத் தெரியும். இப்பொழுது
நாம் விஷ்ணுபுரிக்குச் செல்ல வேண்டும். அங்கு நிறைய சுகம் இருக்கும் என்பதை அறிந்துள்ளீர்கள். திருமணத்திற்கு
முன்பு கன்னிகை கிழிந்த ஆடையை அணிகிறாள். அதற்கு வனவாசம் என்பார்கள். உங்களிடம் கூட இப்பொழுது
என்ன இருக்கிறது? எதுவுமே இல்லை. இதுவோ மண்பாண்டங்களின் உடைசல்கள் போல. இங்கு உங்களுக்கு
எந்த ஒரு நகை ஆகியவைகள் அணிய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இல்லறத்தில் இருக்க
வேண்டும். திருமணம் ஆகியவற்றிற்கு செல்ல வேண்டும் என்றால் நகைகள் ஆகியவை கூட தாராளமாக
அணியுங்கள் என்று கூறுகிறார். தடை கிடையாது. இல்லை என்றால், இவர்கள் நகை அணிவதில்லை, விதவை
என்பார்கள். பெயர் கெட்டு விடும். அதனால் பாபா கூறுகிறார் பெயர் கெடுக்கக் கூடாது. எது வேண்டுமானாலும்
அணியுங்கள். தங்களை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள். எங்கு வேண்டுமானாலும்
செல்லுங்கள். இந்த மந்திரத்தை நினைவில் கொள்ளுங்கள். நாம் நினைவில் இருக்கிறோமா என்று சோதித்து
பாருங்கள். இங்கு நாம் பாபாவின் உத்திரவு படி செல்கிறோம். அவர்களுடனும் கடமையை நிறைவேற்ற
வேண்டும்.. ஆனால் கைகள் காரியம் செய்து கொண்டிருக்க, மனம் நினைவு செய்து கொண்டிருக்க வேண்டும்.
அப்பொழுது இவர்கள் உறுதியானவர்கள் என்று நினைக்கலாம். நகைகள் ஆகியவை அணிந்து கொண்டு
தாராளமாக திருமணத்திற்கு செல்லுங்கள்.சேர்ந்து இருங்கள். ஆனால் மகாவீரர் ஆக வேண்டும்.
சந்நியாசிகளினுடைய விஷயத்தையும் காண்பிக்கிறார்கள் அல்லவா? குரு வேசியிடம் அனுப்பி விட்டார். பாம்பிடம்
அனுப்பி விட்டார். யார் தைரியத்துடன் தேர்ச்சி அடைந்து காண்பிக்கிறார்களோ அவர்களுக்கு மகாவீர் என்று
கூறப்படுகிறது. தந்தையின் நினைவில் இருந்தீர்கள் என்றால் பின்னர் எந்த ஒரு கர்ம இந்திரியமும் சஞ்சலப்படாது.
தந்தையை மறந்தீர்கள் என்றால் கர்ம இந்திரியங்கள் சஞ்சலப்படும். உலகத்திற்கு நீங்கள் அதிபதி ஆகிறீர்கள்.இது
குறைவான விஷயமா என்ன?சந்நியாசிகள் இந்த விஷயங்களை முற்றிலும் அறியாமல் உள்ளார்கள். சாஸ்திரங்களில்
ஒரு சில விஷயங்கள் இருக்கிறது என்றாலும் கூட குறையுள்ளதாக ஆக்கி விட்டுள்ளார்கள். பகவான் கூறுகிறார்
லி நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன். உயிருள்ளவரையும் ஞான அமிருதம் பருகிக் கொண்டே
இருப்போம். கேட்டுக் கொண்டே இருப்போம். இராஜதானி ஸ்தாபனை ஆகி விடும். ஒரு தந்தையை நினைவு
செய்யுங்கள். தெய்வீக லட்சணங்களை கற்றுக் கொள்ளுங்கள் என்று குழந்தைகளுக்கு அடிக்கடி அறிவுரை
அளிக்கப்படுகிறது. எந்த ஒரு விகர்மம் கூட ஆகாதிருக்கட்டும். இதுவோ அசுரர்களின் காரியமாகும். நீங்கள்
இப்பொழுது தேவதை ஆகிறீர்கள். எனவே தெய்வீக குணங்களைத் தாரணை செய்ய வேண்டும். காமத்தின்
முள் எல்லாவற்றையும் விட பெரிய முள்ளாகும். பழக்கம் ஏற்பட்டு விட்டுள்ளது என்றால் அடிக்கடி விழுந்து
விடுகிறார்கள். மாயை ஓங்கி அறைந்து மூர்ச்சை அடையச் செய்து விடுகிறது. அப்பொழுது தான் ஆச்சரியப்படும்
வகையில் கேட்டார்கள், (பிறருக்கு) கூறினார்கள்..... என்று பாடப்படுகிறது. இப்பொழுது நீங்கள் ஒரு
23.08.2016
(4/4)
தந்தையினுடையவராக ஆகி உள்ளீர்கள். இவை எல்லாமே இறைவனால் கொடுக்கப்பட்டது என்று கூறவும்
செய்கிறீர்கள். எனவே நீங்கள் டிரஸ்டியாகி விடுகிறீர்கள். இவை எல்லாமே அவருடையது. நாம் அவரது
ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். நமக்கு எல்லாமே அர்ப்பணம் செய்து நமது ஸ்ரீமத்படி எப்படி நடக்கிறார்கள்
என்பதை தந்தையும் பார்க்கிறார்.எந்த ஒரு தப்பும் தவறுமான செலவு செய்து பாவ ஆத்மாக்களுக்கு ஒன்றும்
கொடுப்பதில்லையே? ஆரம்பத்தில் இவர் (பிரம்மா) கூட டிரஸ்டியாகி காண்பித்தார் அல்லவா? எல்லாமே
இறைவனுக்கு அர்ப்பணம் செய்து சுயம் டிரஸ்டியாகி விட்டார். அவ்வளவே! யாருக்கும் எதுவுமே கொடுக்கவில்லை.
இறைவனின் பொருட்டு செய்தார். எனவே இறைவனின் காரியத்தில் தான் ஈடுபட வேண்டும். சரீர நிர்வாகம்
கூட ஆகிக் கொண்டு இருந்தது அல்லவா? எதெல்லாம் இருந்ததோ எல்லாமே சேவையில் ஈடுபடுத்தி
விட்டார். இவரைப் பார்த்து பின்னர் மற்றவர்களும் அவ்வாறே செய்தார்கள். பட்டி அமைக்கப்பட்டு விட்டது.பட்டி
ஆகாமல் இருந்திருந்தால் இத்தனை குழந்தைகள் எப்படி சேவைக்காக சாமர்த்தியம் உடையவர்களாக ஆகி
இருக்க முடியும்? பாகிஸ்தானிலும் கற்றுக் கொண்டார்கள். பிறகு இங்கு வந்து கற்றுக் கொண்டார்கள். புரிய
வைப்பதற்கு லாயக்காக ஆன பிறகு தான் வெளியில் வந்தார்கள். இப்பொழுதோ பாருங்கள் எவ்வளவு
கண்காட்சிகள் ஆகியவை நடத்திக் கொண்டே இருக்கிறார்கள்.மிகப் பெரியவர்களுக்கு அழைப்பு கொடுக்கிறார்கள்.
இந்த ஞான யக்ஞத்தில் தடைகள் கூட அநேகவிதமாக ஏற்படும் .தடைகளுக்கு பயப்படக் கூடாது. அபலைகள்
மீது எவ்வளவு கொடுமைகள் ஆகின்றன. யோக பலத்தில் இருந்து அவர்களுக்கு புரிய வையுங்கள் என்று
தந்தை கூறுகிறார். பகவான் தந்தைக்குக் கூட குழந்தைகள் ஆகி பிறகு தந்தையை மறந்து விடுகிறீர்கள்.
மாயையினுடையவராக ஆகி விடுகிறீர்கள். இது கூட வெற்றி தோல்வியின் குஷ்தி ஆகும். ஆனால் குத்துச்
சண்டை போல ஆகும். மாயை குத்து விடும் பொழுது மூர்ச்சை அடைந்து விடுகிறார்கள். மாயையிடம் ஒரு
பொழுதும் தோற்று விடக் கூடாது என்று தந்தை கூறுகிறார். தூய்மையாக இருந்தீர்கள் என்றால் உலகிற்கு
அதிபதி ஆகி விடுவீர்கள். எவ்வளவு பெரிய வருவாய் இது! முழுமையாக முயற்சி செய்யவில்லை என்றால்
போய் தாச தாசியாக ஆகி விடுவீர்கள். இராஜதானி முழுவதும் இங்கேயே ஸ்தாபனை ஆகி கொண்டிருக்கிறது
.நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட
செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும்
காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. உயிருள்ளவரையும் ஞான அமிருதம் பருகிக் கொண்டே இருக்க வேண்டும். மகாவீரர் ஆகி
மாயையின் குத்துச் சண்டையில் வெற்றி அடைபவராக வேண்டும். எல்லோருடனும் உறவை
பேணிக்காப்பதோடு இதயத்தை ஒரு தந்தையிடம் வைக்க வேண்டும்.
2. தடைகளுக்கு பயப்படக் கூடாது. சேவையில் தன்னுடைய அனைத்தையும் பயனுள்ளதாக
ஆக்க வேண்டும். ஈசுவர அர்ப்பணம் செய்து டிரஸ்டியாகி இருக்க வேண்டும். எதையுமே
தப்பும் தவறுமான காரியத்தில் ஈடுபடுத்தக் கூடாது.
வரதானம்: ஒரு நொடியில் அனைத்து பலவீனங்களிலிருந்தும் முக்தி அடைந்து
மரியாதா புருஷோத்தமர் ஆகக் கூடிய சதா சிநேகி ஆவீர்களாக.
எப்படி சிநேகம் உடையவர் சிநேகத்தில் வந்து தங்களது அனைத்தையும் தியாகம் அல்லது அர்பபணம்
செய்து விடுகிறார்கள். சிநேகம் உடையவருக்கு எதையுமே அர்ப்பணம் செய்வதற்காக சிந்திக்க வேண்டி
இருக்காது. எனவே என்னவெல்லாம் மரியாதைகள் அல்லது நியமங்கள் கேட்கிறீர்களோ அவற்றை
நடைமுறையில் எடுத்து வருவதற்கான அல்லது அனைத்து பலவீனங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கான
சுலபமான யுக்தியாவது (வழிமுறை) லி சதா ஒரு தந்தையின் சிநேகி ஆகுங்கள். யாருடைய சிநேகியாக
இருக்கிறீர்களோ, அவருடைய தொடர்பில் (ஸங்) இருந்தீர்கள் என்றால் ஆன்மீகத்தினுடைய (ரங்) சாயம்
இடப்பட்டு விடும் மற்றும் ஒரு நொடியில் மரியாதா புருஷோத்தமராகி விடுவீர்கள். ஏனெனில் சிநேகிக்கு
தந்தையின் சகயோகம் (ஒத்துழைப்பு) இயல்பாகவே கிடைத்து விடுகிறது.
சுலோகன்: நிச்சயத்தின் அஸ்திவாரம் உறுதியாக இருந்தது என்றால்,
சம்பூர்ண நிலை வரை வந்தடைவது நிச்சயிக்கப்பட்டதாக இருக்கும்.
(1/4)
24
.08.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா , மதுபன்
இனிமையான குழந்தைகளே! தந்தை மற்றும் தாதாவின் கதையும் கூட ஆச்சரியமானது. தந்தை
எப்போது தாதாவுக்குள் பிரவேசமாகிறாரோ, அப்போது பிரம்மாகுமார்லிகுமாரிகளாகிய நீங்கள்
ஆஸ்திக்கு அதிகாரி ஆகிறீர்கள்.
கேள்வி : நிச்சயிக்கப்பட்ட டிராமா பற்றி அறிந்திருந்த போதிலும் குழந்தைகள் நீங்கள் எந்த ஒரு
இலட்சியத்தை அவசியம் மேற்கொள்ள வேண்டும்?
பதில் : புருஷார்த்தம் செய்து தாவிச் செல்வதற்கான இலட்சியம். அதாவது விநாசத்திற்கு முன் பாபாவின்
நினைவில் இருந்து, கர்மாதீத் ஆவதற்கான இலட்சியம் அவசியம் மேற்கொள்ள வேண்டும். கர்மாதீத் என்றால்
அயர்ன் ஏஜ்டில் இருந்து கோல்டன் ஏஜ்டாக (இராவண புரியில் இருந்து தேவதைகள் இராஜ்யத்தவராக)
ஆவது. புருஷார்த்தம் செய்வதற்கு இன்னும் கொஞ்சம் சமயமே உள்ளது. அதனால் விநாசத்திற்கு முன் தனது
நிலைப்பாட்டை ஆடாத, அசையாததாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
ஓம் சாந்தி. ஓம் சாந்தி. இந்த இரண்டையும் யார் சொல்கிறார்கள்? ஒருவர் பாபா, இன்னொருவர் தாதா.
கதை சொல்கின்றனர் இல்லையா லி ஒரு ராஜா இருந்தார், ஒரு ராணி இருந்தார் என்று? இப்போது இது புதிய
விஷயம். ஒரு பாபா, ஒரு தாதா என்று நீங்கள் சொல்வீர்கள். 5000 ஆண்டுகளுக்கு முன்பும் கூட சிவபாபாவும்
இருந்தார், இன்னொருவர் பிரம்மா தாதாவும் இருந்தார். இப்போது சிவனுடைய குழந்தைகளோ அனைவரும்
தான். அனைத்து ஆத்மாக்களும் ஒரு தந்தையின் குழந்தைகள். அவரோ இருக்கவே செய்கிறார். பிரம்மாவின்
குழந்தைகள் பிராமணர்களும் இருந்தனர். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் பிரம்மாகுமார்லிகுமாரிகள் இருந்தனர்.
அவர்களுக்கு யார் படிப்பு சொல்லித் தந்தார்? சிவபாபா. பிரஜாபிதா பிரம்மாவுக்கு இந்த பிரம்மாகுமார்லிகுமாரிகளாகிய
ஏராளமான குழந்தைகள் உள்ளனர் இல்லையா? பிரம்மாகுமார்லிகுமாரிகள் நிச்சயமாக நாம் சிவபாபாவின்
குழந்தைகளாகவும் இருக்கிறோம், பேரக் குழந்தைகளாகவும் இருக்கிறோம் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர்..
குழந்தைகளாகவோ இருக்கத்தான் செய்கிறோம், இப்போது பேரக்குழந்தைகள் ஆகியிருக்கிறோம். பிரம்மா
மூலம் தாத்தாவிடமிருந்து ஆஸ்தி பெற வேண்டும். இப்போது உங்களுக்குத் தாத்தாவிடம் இருந்து ஆஸ்தி
கிடைக்கின்றது. அவரை சிவபாபா எனச் சொல்கின்றனர். ஆனால் பிரம்மாகுமார்லிகுமாரிகளாக இருக்கும் காரணத்தால்
அவரை நாம் தாத்தா எனச் சொல்கிறோம். ஆஸ்தி தாத்தாவினுடையது. பிரம்மா தாதாவினுடையது அல்ல.
வைகுண்டவாசி ஆவதற்கான ஆஸ்தி அந்த தந்தையிடமிருந்து கிடைக்கின்றது. அரைக்கல்பத்திற்கு ஆஸ்தி
பெறுகிறீர்கள். பிறகு உங்களுக்கு சாபம் கிடைக்கிறதுலிஇராவணனிடமிருந்து. கீழே இறங்கிக் கொண்டே வருகிறீர்கள்.
கிரகச்சாரி அமர்ந்து விட்டதாக ஆகிறது. இப்போது குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டீர்கள் லி நமது
கிரகச்சாரி ராகுவின் தசா முடிந்து விட்டது. ராகுவின் தசா அனைத்திலும் தீயது. உயர்ந்ததிலும் உயர்ந்த
பிரகஸ்பதியின் தசா (குருபார்வை), பிறகு ராகுவின் தசா (பார்வை) அமர்ந்து விட்டதால் 5 விகாரங்களின்
காரணத்தால் நாம் கருப்பாகி விட்டோம். இப்போது பாபா சொல்கிறார், தானம் கொடுத்தால் கிரகணம் விட்டுப்
போகும் என்று. இது உங்களுடைய விஷயம் தான். அவர்கள் பிறகு சூரியலிசந்திரனின் கிரகணம் எனப் புரிந்து
கொண்டுள்ளனர். கிரகணம் பிடித்தால் தானம் வேண்டுகின்றனர். இங்கே பாபா உங்களுக்குச் சொல்கின்றார், 5
விகாரங்களை தானம் கொடுத்தால் கிரகச்சாரம் இறங்கி விடும். இந்த விகாரங்களினால் தான் நீங்கள் பாவாத்மா
ஆகியிருக்கிறீர்கள். முக்கியமானது தேக அபிமானம். முதலில் அது போல் சதோபிரதானமாக இருந்தீர்கள்.
பிறகு சதோ ரஜோ தமோ ஆகியிருக்கிறீர்கள். 84 பிறவிகள் எடுத்திருக்கிறீர்கள். இதுவோ பக்கா நிச்சயம்,
அதாவது தேவதைகள் தாம் 84 பிறவிகளை எடுக்கின்றனர். முதலில் அவர்கள் தான் தந்தையோடு சந்திக்க
வேண்டும். பாடப்படவும் செய்கிறதுலிஆத்மாக்களும் பரமாத்மாவும் நீண்ட காலமாகப் பிரிந்து இருந்து விட்டனர்........
பாபா சொல்கிறார், முதல்லிமுதலில் உங்களை சத்யுகத்திற்கு அனுப்பியிருந்தேன். பிறகு இப்போது நீங்கள் தான்
வந்து சந்தித்திருக்கிறீர்கள். முன்போ வெறுமனே பாடிக் கொண்டிருந்தீர்கள். அதனுடைய யதார்த்த அர்த்தத்தை
இப்போது பாபா அமர்ந்து புரிய வைக்கிறார். அனைத்து வேதலிசாஸ்திரங்கள், ஜபம், தபம், சுலோகங்கள் முதலிய
அனைத்தினுடைய சாரத்தை அமர்ந்து புரிய வைக்கிறார். சக்கரத்தை புரிந்து கொள்வது முற்றிலும் சுலபமானது.
இப்போது கலியுகம் மற்றும் சத்யுகத்தின் சங்கமம். யுத்தமும் முன்னால் நின்று கொண்டுள்ளது. இதுவும்
உங்களுக்கு நிச்சயம் உள்ளது லி சத்யுகத்தின் ஸ்தாபனை நடைபெறுகின்றது. கலியுகத்தில் எவ்வளவு பேர்
உள்ளனரோ, அவர்கள் அனைவரின் சரீரங்களும் அழிந்து போகும். மற்றப்படி ஆத்மாக்கள் தூய்மையாகி
கணக்குலிவழக்கை முடித்து விட்டுச் செல்வார்கள். இது அனைவருடைய கயாமத் (விசாரணை மற்றும் தீர்ப்பு)
சமயமாகும். ஆத்மாக்கள் சரீரத்தை விட்டுச் சென்று விடுவார்கள். இது உங்களுடைய புத்தியில் இப்போது
உள்ளது. எது வரை நாம் கர்மாதீத் நிலையை அடைகிறோமோ, அது வரை சங்கமயுகத்தில் இருக்கிறோம். ஒரு
பக்கம் கோடிக்கணக்கான மனிதர்கள், மற்றொரு பக்கம் நீங்கள் கொஞ்சம் பேர். உங்களிலும் கூட எத்தனைப்
(2/4)
24.08.2016
பேர் நிச்சயபுத்தி உள்ளவர்களாக ஆகிக் கொண்டே செல்கின்றனர்? நிச்சயபுத்தி உள்ளவர்கள் வெற்றி
அடைவார்கள், பிறகு போய் விஷ்ணுவின் கழுத்து மாலை ஆவார்கள். ஒன்று ருத்திராட்ச மாலை, மற்றது
ருண்ட மாலை. அந்த ருண்ட மாலையில் சின்னச் சின்ன உருவம் உள்ளது. இது அடையாளமாகும்.
ஆத்மாக்களாகிய நாம் தான் வந்து மீண்டும் பாபாவின் கழுத்து மாலையின் மணிகளாக ஆவோம். பிறகு
இங்கே நம்பர்வார் வருவோம். மாலை 8 மணிகளால் ஆனதும் உள்ளது, 108 மணிகளால் ஆனதும் உள்ளது,
16108 மணிகளால் ஆனதும் உள்ளது. இப்போது 16 ஆயிரமா அல்லது 5லி10 ஆயிரமா என்ற கணக்கு எதுவும்
வெளிப்படுத்தப்படுவதில்லை. இந்த மாலைகள் பாடப் படுகின்றன. பாபா சொல்கிறார், இதையெல்லாம் நீங்கள்
ஏன் சிந்தனை செய்கிறீர்கள்? எவ்வளவு ராஜாக்கள் கல்பத்துக்கு முன் சத்யுகலிதிரேதாயுகத்தில் ஆகியிருந்தார்களோ,
அவ்வளவு தான் ஆவார்கள். 100 பேர் ஆவார்களா, அல்லது 2லி3 நூறு ஆவார்களா என்று கேட்கக் கூடாது.
பாபா சொல்கிறார் லி நீங்கள் எவ்வளவு அருகில் வந்து கொண்டே இருப்பீர்களோ, அப்போது அப்போது
இவை அனைத்தையும் புரிந்து கொள்வீர்கள். இன்று நாம் இங்கே இருக்கிறோம். நாளை விநாசம் ஆகும்.
பிறகு சத்யுகத்தில் கொஞ்சம் தேவிலிதேவதைகள் இருப்பார்கள். பிறகு எண்ணிக்கை அதிகமாகும். சத்யுகத்தின்
அறிகுறியும் காணப்படுகின்றது. மற்றப்படி இலட்சக் கணக்கில் போய் இருப்பார்கள். பிறகு இலட்சம் பேர்களோ
அல்லது 9லி10 லட்சம் இருக்கலாம். மிகச் சரியாகச் சொல்ல முடியாது. ஆம், நீங்கள் எப்போது சரியாக சம்பூர்ணம்
ஆவதற்குத் தகுதி உள்ளவர்களாக ஆகிறீர்களோ, அப்போது உங்களுக்கு இன்னும் அதிகமாக சாட்சாத்காரங்கள்
ஆகி விடும். இப்போதோ இன்னும் நிறைய புரிந்துக் கொள்ள சமயம் உள்ளது. அதிக சாட்சாத்காரம் செய்து
கொண்டே இருப்பீர்கள். யுத்தத்திற்கான ஏற்பாடுகளும் அதிகமாக நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.
எல்லாப் பொருட்களும் விலை அதிகமாகிக் கொண்டே போகும். வெளிநாடுகளிலும் இப்போது வரிகள்
முதலியவற்றை அதிகம் போட்டுக் கொண்டே இருப்பார்கள். மிக அதிகமாக விலைவாசிகள் ஏறி, பிறகு ஒரேயடியாக
மலிவாகி விடும். சத்யுகத்தில் எந்த ஒரு பொருளுக்கும் விலை இருக்காது. சுரங்கங்கள் அனைத்தும் நிரம்பி
விடும். புது உலகத்தில் மேன்மை / செழிப்பு அதிகம் இருக்கும். லட்சுமிலிநாராயணரிடம் அதிக செல்வங்கள்
இருந்தன இல்லையா? ஸ்ரீநாத் கோவிலில் மூர்த்திகளுக்கு முன்னிலையிலும் எவ்வளவு ஆடம்பரமாக போக்
வைக்கின்றனர்! அங்கே அதிகமான உணவுப் பொருள்கள் தயார் செய்கின்றனர், சாப்பிட்டுக் கொண்டே
இருக்கின்றனர். நாங்கள் தேவதைகளுக்கு போக் படைக்கிறோம் எனச் சொல்வார்கள். தேவதைகளுக்கு போக்
படைக்கவில்லை என்றால் அவர்கள் கோபமடைவார்கள் என்றும் சொல்வார்கள். இப்போது இதில் கோபம்
கொள்வதற்கான விஷயமோ கிடையாது. நீங்கள் யார் மீதும் கோபம் கொள்வது கிடையாது. டிராமாவின்
அனுசாரம் இந்த விநாசம் நடைபெற்றாக வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். கலியுகத்திலிருந்து
மாறி சத்யுகம் வரும். இந்த டிராமாவைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் லி அதாவது டிராமாவின் அனுசாரம்
இப்போது புதிய சக்கரம் தொடங்க வேண்டும். நீங்களும் கூட டிராமாவின் வசமாகி இருக்கிறீர்கள். டிராமா
அனுசாரம் பாபாவும் வந்து விட்டார். டிராமாவில் ஒரு நிமிடம் கூட மேலேலிகீழே இருக்காது. எப்படி பாபா
வந்தார், நீங்கள் பார்த்தீர்கள், கல்பத்திற்குப் பிறகும் கூட அப்படியே நடைபெறும். சாஸ்திரங்களிலோ கல்பத்தின்
ஆயுள் மிக நீண்டதாக எழுதி விட்டனர். இப்போது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது, நிச்சயமாக
விநாசம் முன்னால் நின்று கொண்டுள்ளது. இப்போது நீங்கள் வேகமாக முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் அறிவீர்கள், பாபாவை நினைவு செய்து நாம் கர்மாதீத் நிலையை அவசியம் அடைய வேண்டும்.
அதாவது அயர்ன் ஏஜிலிருந்து (கலியுக நரகத்திலிருந்து) கோல்டன் ஏஜ் ஆக வேண்டும். இப்போது புருஷார்த்தம்
செய்யவில்லை என்றால் பதவி கீழானதாக ஆகி விடும். ஹே ஆத்மாக்களே, இப்போது நீங்கள் தூய்மையற்றவராகி
விட்டீர்கள். இதையும் அறிவீர்கள், அநேக விதமானவர்கள் வருவார்கள். வேறு தர்மத்தில் மாறிப் போனவர்களும்
வெளியேறி இங்கே வந்து கொண்டே இருப்பார்கள். வந்து தங்களின் புருஷார்த்தத்தைச் செய்து கொண்டே
இருப்பார்கள் லி தந்தையிடம் ஆஸ்தி பெறுவதற்காக. பிராமண தர்மத்தில் வந்து பிறகு தேவதா தர்மத்தில்
வருவார்கள். பிராமண தர்மத்தில் வரவில்லை என்றால் பிறகு தேவதா தர்மத்தில் எப்படி வருவார்கள்? பிராமணர்கள்
நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போவார்கள். விநாசம் முன்னால் வந்து விட்டது என்பதைப் பார்ப்பார்கள்,
இதையோ சரியாகவே சொல்கிறார்கள். பிறகு பிராமணர்கள் அதிகமாகிக் கொண்டே செல்வார்கள். பிராமணர்களின்
மரம் வளர்ச்சி அடைந்து முழுமை பெற்று விடும். பிறகு திரும்பிச் செல்வீர்கள். தேவதைகளின் மரம் பெரியதாக
ஆகும்.
இப்போது நீங்கள் சங்கமயுகத்தில் இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த சங்கமயுகம் கல்யாண்காரி
யுகம் எனச் சொல்லப் படுகின்றது. சங்கமயுகத்திற்குத் தான் பாடல் உள்ளது லி கங்கை மற்றும் கடலின்
சந்திப்பைக் காட்டுகின்றனர். அவை அனைத்தும் பக்தி மார்க்கத்தினுடையவை. இவர்கள் ஞானக் கடல் மற்றும்
ஞானக்கடலில் இருந்து வெளிப்பட்டுள்ள ஞான கங்கைகள். ஞானக்கடலில் இருந்து பதீத பாவன் என்ற சொல்
வருகிறது. பதீத பாவனி கங்கை என்று அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். பிறகு கங்கையில் குளித்தே
(3/4)
24.08.2016
வந்துள்ளனர். இந்த உலகமோ சத்யுகத்தில் தொடங்கி நடந்து வந்துள்ளது. தற்சமயமோ நதிகளும் கூட
எங்கெங்கோ (நில பரப்பை) மூழ்கடித்து விடுகின்றது. இயற்கையும் கூட தமோபிரதானம், கடலும் தமோப்ரதானம்
ஆகி விட்டுள்ளது. கடல் கொஞ்சம் கொந்தளித்தால் போதும், அனைத்தையும் அழித்து விடும். சத்யுகத்தில்
நாம் கொஞ்சம் பேர் மட்டுமே பாரதத்தில் இருப்போம் லி யமுனை நதிக்கரையில். டெல்லி தேவதைகள்
வசிப்பிடமாக இருந்தது. மீண்டும் ஆகப் போகிறது. சத்யுகத்தில் கொஞ்சம் ஜீவாத்மாக்கள் இருப்பார்கள். பிறகு
கொஞ்சம் லி கொஞ்சமாக வந்து கொண்டிருப்பார்கள். இப்போது கலியுகத்தின் கடைசி. எவ்வளவு ஏராளமான
மனிதர்கள் ஆகி விட்டனர்! எல்லையற்ற நாடகம். இதை நல்லபடியாகப் புரிந்து கொள்ள வேண்டும். சிலர்
தங்களை நடிகர் எனப் புரிந்து கொண்டிருக்கவும் செய்கின்றனர். ஆனால் கல்பம் 5000 ஆண்டுகளினுடையது.
இது யாருக்குமே தெரியாது. எங்கே 84 பிறவிகள், எங்கே 84 லட்சம்! இப்போது நீங்கள் ஒளிப் பிரகாசத்தில்
இருக்கிறீர்கள். உங்களுக்கு பாபாவிடம் இருந்து ஆஸ்தி கிடைக்கின்றது. பாபா சொல்கிறார் லி மன்மனாபவ.
தந்தையை நினைவு செய்ய வேண்டும். சிவபகவான் வாக்கு. கிருஷ்ணர் ஞானக்கடல் அல்ல. பகவானின்
மகிமைக்கும் தேவதைகளின் மகிமைக்கும் இடையில் மிகுந்த வேறுபாடு உள்ளது. பாபா புதிய படைப்பினைப்
படைக்கிறார். அந்தப் படைப்பாகிய தேவதைகளின் மகிமை லி சர்வகுண சம்பன்ன.......... இப்போது நீங்கள் அது
போல் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். பாபாவின் மகிமைக்கும் அவர்களின் மகிமைக்கும் இடையில் இரவுலிபகலுக்குள்ள
வேறுபாடு உள்ளது. இது இராஜயோகம் அல்லவா? பாடவும் படுகிறது லி பகவான் இராஜயோகம் கற்பிக்கிறார்.
அவர் நிராகார், ஆகவே நிச்சயமாக நிராகாரில் (அசரீரியில்) இருந்து சாகாரில் (சரீரத்தில்) வர வேண்டியுள்ளது.
எவ்வளவு மகிமை அவருக்கு, அவர் வந்தே ஆக வேண்டியுள்ளது, அவருடைய பிறவி தெய்விகமானது,
அலௌகிகமானது. ஆனால் அவரது திவ்ய ஜென்மம் பாடப் படவில்லை. இதுவும் குழந்தைகளுக்குப் புரிய
வைக்கப் படுகிறது லி ஒருவர் அலௌகிகத் தந்தை, மற்றவர் பரலௌகிகத் தந்தை. அவரைத் தான் பகவான்
எனச் சொல்லி நினைவு செய்கின்றனர். மேலும் மூன்றாமவர் அலௌகிகத் தந்தை. இவர் பிறகு அதிசயமான
தந்தை. அந்தத் தந்தை தத்தெடுக்கிறார் என்றால் இடையில் இந்த அலௌகிகத் தந்தை வந்து விடுகிறார்.
பிரஜாபிதா பிரம்மாவுக்கு எவ்வளவு ஏராளமான குழந்தைகள்! சிவபாபா வந்து பிரம்மா மூலம் உங்களைத்
தம்முடையவர்களாக ஆக்குகிறார். லௌகிக் தந்தைக்கோ 8லி10 குழந்தைகள் இருக்கலாம். நல்லது, சிவபாபா
பரலௌகிகத் தந்தையாகவும் இருக்கிறார். அவருக்கோ அநேகக் குழந்தைகள். அனைத்து ஆத்மாக்களும்
சொல்கின்றனர் லி நாம் அனைவரும் சகோதரர்கள். இப்போது சங்கமயுகத்தில் பிறகு அலௌகிகத் தந்தை
கிடைக்கிறார். இந்த ஞானம் உங்களுக்கு அங்கே (சத்யுகத்தில்) இருக்காது. எப்போது தந்தை வந்து புது
சிருஷ்டியைப் படைக்கிறாரோ, அப்போது தான் பிரஜாபிதா பிரம்மா தந்தை கிடைக்கிறார். ஆக, இது அலௌகிக
ஜென்மம் ஆகிறது இல்லையா? இதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. இவர் லௌகிக், அவர் பரலௌகிக்
மற்றும் இவர் சங்கமயுக அலௌகிகத் தந்தை. லௌகிகத் தந்தையரோ சத்யுகத்தில் தொடங்கி இருந்தே
வந்துள்ளனர். பரலௌகிகத் தந்தையை அங்கே யாரும் நினைவு செய்வதில்லை. அங்கே இருப்பது ஒரே
தந்தை. ஹே பகவானே, ஹே பரமாத்மா எனச் சொல்லி நினைவு செய்வதில்லை. பிறகு துவாபர யுகத்தில் பக்தி
மார்க்கம் ஆரம்பமாகும் போது இரண்டு தந்தையர் உள்ளனர். சங்கமயுகத்தில் மூன்று தந்தையர். பிரஜாபிதா
பிரம்மாவும் இப்போது கிடைக்கிறார். இப்போது நீங்கள் அவருடையவர்களாக ஆகியிருக்கிறீர்கள். நீங்கள்
அறிவீர்கள், இவர் அலௌகிகத் தந்தை. இப்போது நீங்கள் இந்த விஷயங்களை நன்றாக அறிந்து கொண்டீர்கள்.
மேலும் நினைவு செய்கிறீர்கள். தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள். சத்யுகத்தில்
நினைவு செய்வதற்கான அவசியமே இருக்காது. துக்கத்தில் பரலௌகிகத் தந்தையை அனைவரும் நினைவு
செய்கின்றனர். இதுவோ புரிந்து கொள்வதற்கு முற்றிலும் சுலபமான விஷயம். சத்யுகலிதிரேதாவில் ஒரு தந்தை
இருக்கிறார். துவாபரயுகத்தில் இரண்டு தந்தையர் உள்ளனர். இச்சமயம் நீங்கள் அலௌகிகத் தந்தையின்
குழந்தைகளாக ஆகியிருக்கிறீர்கள். அவர் மூலம் நீங்கள் ஆஸ்தி பெறுகிறீர்கள். குழந்தைகள் நீங்கள் தான்
பிராமணர் ஆகிறீர்கள், பிறகு தேவதை ஆகிறீர்கள். விநாசமும் நீங்கள் தான் பார்க்கப் போகிறீர்கள். அதை
இந்தக் கண்களால் பார்ப்பீர்கள், வெடிகுண்டுகளைப் போடுவார்கள். மனிதர்களோ இறந்து விடுவார்கள் இல்லையா?
ஜப்பானிலும் வெடிகுண்டு போட்டார்கள். எப்படி மனிதர்கள் இறந்தார்கள் என்பதைப் பார்த்தோம் இல்லையா?
இப்போது இங்கே சண்டைகள் நடைபெற்றுக் கொண்டே உள்ளன. அவர்களே சொல்கின்றனர், நாங்கள்
சலிப்படைந்து விட்டோம் என்று. 10லி10 ஆண்டுகள் வரை கூட சண்டை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
வெடிகுண்டுகளாலோ ஒரு விநாடியிலேயே அனைத்தும் அழிந்து போகும். தீப்பொறி எழுமானால் நகரமே
அழிந்து போகும். இவையோ வெடிகுண்டுகள். நெருப்பும் பற்றிக் கொள்ளப் போகிறது. குழந்தைகள் நீங்கள்
அறிவீர்கள், பாபா வந்திருப்பதே ஸ்தாபனை மற்றும் விநாசம் செய்விப்பதற்காக. ஆகவே நிச்சயமாக இவை
அனைத்தும் நடைபெறும். புருஷார்த்தம் செய்வதற்கு இது தான் சமயம். மாயா அடிக்கடி உங்கள் புத்தியோகத்தைத்
துண்டித்து விடுகின்றது. இன்னும் நீங்கள் எதுவரை அசையாத, உறுதியானவர்களாக ஆகியிருக்கிறீர்கள்?
மாயாவின் புயல்கள் அதிகம் வருவதாகச் சொல்கின்றனர். சிலரோ நாள் முழுவதிலும் அரை மணி நேரம் கூட
(4/4)
24.08.2016
நினைவு செய்வதில்லை. பாபா சொல்கிறார் லி நீங்கள் கர்மயோகிகள். 8 மணி நேரமோ இந்த சேவை செய்வீர்கள்.
8 மணி நேரம் நினைவு செய்ய முடிகின்ற அளவு புருஷார்த்தம் செய்ய வேண்டும். நினைவு செய்து
கொண்டே இருப்பதால் விகர்மங்கள் விநாசமாகிக் கொண்டே போகும். இது தான் யோக அக்னி எனச்
சொல்லப் படுகின்றது. இது தான் செய்ய வேண்டிய முயற்சியாகும். இல்லற விவகாரங்களில் இருந்து கொண்டே
நினைவு மட்டும் செய்ய வேண்டும். இதையும் பாபா சொல்கிறார் லி யார் இல்லறத்தை விட்டு விட்டார்களோ,
குழந்தை ஆகியிருக்கிறார்களோ, அவர்கள் கூட இவ்வளவு நினைவு செய்வதில்லை. வீட்டில் வசிப்பவர்கள்
இன்னும் அதிகமாக நினைவு செய்கின்றனர். அர்ஜுனன் மற்றும் காட்டுவாசி பற்றிய உதாரணமும் சொல்கின்றனர்
இல்லையா? பாபாவை நினைவு செய்வது மற்றும் சக்கரத்தைப் புரிந்து கொள்வதில் முயற்சி தேவைப் படுகின்றது.
மகாபாரத யுத்தமும் நிச்சயமாக நடைபெறும். சத்யுகத்தில் நடைபெறாது. ஆக, குழந்தைகளாகிய நீங்கள்
பார்வையற்றவர்களுக்கு ஊன்றுகோலாகவும் ஆக வேண்டும். அனைவருக்கும் வழி சொல்ல வேண்டும்லிதந்தையை
நினைவு செய்யுங்கள், சக்கரத்தை நினைவு செய்யுங்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம் :
1) குறைந்தது 8 மணி நேரமாவது நினைவில் இருப்பதற்கான புருஷார்த்தம் செய்ய வேண்டும்.
தனது நிலையை ஆடாத, அசையாததாக வைத்திருப்பதற்காக நினைவின் அப்பியாசத்தை
அதிகரிக்க வேண்டும். கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது.
2) இந்த டிராமா முற்றிலும் மிகச்சரியாக உருவாக்கப் பட்டுள்ளது. அதனால் யார் மீதும்
கோபப்படக் கூடாது. நிச்சயபுத்தி உள்ளவராக ஆக வேண்டும்.
வரதானம் : சிநேகி (தந்தைக்கு அன்பானவராக) ஆவதற்கான ஆழமான ரகசியத்தைப் புரிந்து
அனைவரையும் திருப்திப் படுத்தக் கூடிய ராஜ்யுக்த், யோகயுக்த் ஆகுக.
எந்தக் குழந்தைகள் ஒரு சர்வ சக்திவான் தந்தையின் அன்புக்குரியவராகி (சிநேகி) இருக்கின்றனரோ,
அவர்கள் அனைத்து ஆத்மாக்களுக்கும் அன்பானவர்களாக தாமாகவே ஆகி விடுவர். இந்த ஆழமான
ரகசியத்தை யார் புரிந்து கொள்கின்றனரோ, அவர்கள் ராஜ்யுக்த் (ஞானத்தின் இரகசியத்தை புரிந்தவர்களாக),
யோகயுக்த் (மிகச்சரியாக நினைவில் மூழ்கியிருப்பவர்களாக) மற்றும் திவ்ய குணங்களால் யுக்தியுக்த் (காரியங்களை
பாபாரிவரும்பியபடி செய்பவர்களாக) ஆகி விடுகின்றனர். அத்தகைய ராஜ்யுக்த் ஆத்மா அனைத்து
ஆத்மாக்களையும் சகஜமாகவே திருப்திப் படுத்தி விடுவார்கள். யார் இந்த ரகசியத்தை அறிந்து கொள்ளவில்லையோ,
அவர்கள் சில நேரம் மற்றவர்களைக் கோபப் படுத்துகின்றனர் மற்றும் சில நேரம் தாங்களே கோபத்தில்
உள்ளனர். அதனால் சதா சிநேகியின் இரகசியத்தை அறிந்து கொண்டு ராஜ்யுக்த் ஆகுங்கள்.
சுலோகன் : யார் நிமித்தமாக (கருவி) உள்ளனரோ, அவர்கள் பொறுப்புகளை
நிறைவேற்றிக் கொண்டும் கூட சதா இலேசாக இருப்பார்கள்.
(1/4)
25
.08,2016, காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! உங்களை பாவங்கள் நிறைந்த உலகத்திலிருந்து வெளிக்
கொண்டு வந்து அமைதியின் உலகத்திற்கு அழைத்துச் செல்வதற்காக தந்தை வந்துள்ளார்.
தந்தையின் மூலம் உங்களுக்கு சுகம் அமைதி எனும் இரண்டு பரிசுகள் கிடைக்கின்றன.
கேள்வி: முழு உலகில் உண்மையிலும் உண்மையான (நன்ஸ்) கன்னியா ஸ்திரீகள் நீங்கள், உண்மையான
நன்ஸ் என யாரை சொல்லலாம்?
பதில்: யாருடைய புத்தியில் ஒருவருடைய நினைவு இருக்குமோ அவர்கள் உண்மையான கன்னியர்
(நன்ஸ்) ஆவார்கள் அதாவது நன் பட் ஒன் (ஒருவரைத் தவிர வேறு யாருமில்லை). அவர்கள் தங்களை
நன்ஸ் என சொல்லிக் கொள்ளலாம், ஆனால் அவர்களுடைய புத்தியில் ஒரு கிறிஸ்து மட்டுமல்ல, கிறிஸ்துவைக்
கூட இறைவனின் குழந்தை என சொல்வார்கள், எனவே அவர்களுடைய புத்தியில் இருவர் இருக்கின்றனர்
மற்றும் உங்களின் புத்தியில் ஒரு தந்தை இருக்கிறார், ஆகையால் நீங்கள் உண்மையிலும் உண்மையான
நன்ஸ் ஆக இருக்கிறீர்கள். தூய்மையாய் இருக்க வேண்டும் என்பது தந்தையின் கட்டளையாகும்.
பாடல்: இந்த பாவம் நிறைந்த உலகிலிருந்து. . .
ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். யார்
கேட்டது? ஆத்மாக்கள். ஆத்மாவை பரமாத்மா என சொல்ல முடியாது. மனிதர்களை பகவான் என சொல்ல
முடியாது. நல்லது, இப்போது நீங்கள் பிராமணர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் இப்போது தேவதைகள் என
சொல்லப்படுவதில்லை. பிரம்மாவையும் கூட தேவதா என சொல்லப்பட முடியாது. பிரம்மா தேவதாய நமஹ.
. . விஷ்ணு தேவதாய நமஹ. . . என்றென்னவோ சொல்கின்றனர், ஆனால் பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும்
இடையே நிறைய வித்தியாசம் உள்ளது. விஷ்ணு தேவதா எனப்படுகிறார், பிரம்மாவை தேவதா என சொல்ல
முடியாது ஏனென்றால் அவர் பிராமணர்களின் தந்தை. பிராமணர்களை தேவதைகள் என சொல்லப்பட முடியாது.
இப்போது இந்த விஷயங்களை மனிதர்கள் யாரும் மனிதர்களுக்குப் புரிய வைக்க முடியாது, பகவான் தான்
புரிய வைக்கிறார். மனிதர்கள் குருட்டு நம்பிக்கையால் என்ன தோன்றுகிறதோ அதனை சொல்லி விடுகின்றனர்.
ஆன்மீகத் தந்தை குழந்தைகளாகிய நம்மை கற்பித்துக் கொண்டிருக்கிறார் என இப்போது குழந்தைகளாகிய
நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தன்னை ஆத்மா என புரிந்து கொள்ள வேண்டும். நான் ஆத்மா இந்த சரீரத்தை
எடுக்கிறேன். நான் ஆத்மா 84 பிறவிகளை எடுத்திருக்கிறேன். எப்படி எப்படி கர்மங்கள் செய்கின்றனரோ
அப்படிப்பட்ட சரீரம் கிடைக்கிறது. சரீரத்திலிருந்து ஆத்மா பிரிந்து சென்று விட்டால் பிறகு (அவருடைய)
சரீரத்தின் மீது அன்பு இருக்காது. ஆத்மாவின் மீது அன்பு இருக்கும். ஆத்மாவிடம் கூட அது சரீரத்தில்
இருக்கும்போது தான் அன்பு இருக்கும். பித்ருக்களை மனிதர்கள் அழைக்கின்றனர், அவர்களுடைய சரீரம்
அழிந்து விட்டது என்றாலும் கூட அவருடைய ஆத்மாவை நினைவு செய்கின்றனர், ஆகையால்
பிராமணர்களுக்குள் வரவழைக்கின்றனர். இன்னாருடைய ஆத்மாவே வாருங்கள், வந்து இந்த உணவைச்
சாப்பிடுங்கள் என அழைக்கின்றனர். இது ஆத்மாவின் மீது மோகம் இருப்பது போல ஆகிறது. ஆனால்
முன்னர் சரீரத்தின் மீது மோகம் இருந்தது, அந்த சரீரம் நினைவுக்கு வந்து கொண்டிருந்தது. நாம் ஆத்மாவை
அழைக்கிறோம் என புரிந்து கொள்வதில்லை. ஆத்மாதான் அனைத்தும் செய்கிறது. ஆத்மாவில் நல்ல மற்றும்
கெட்ட சம்ஸ்காரங்கள் இருக்கின்றன. முதன் முதலாக தேக அபிமானம் இருக்கும், பிறகு அதற்குப் பின்னால்
மற்ற விகாரங்கள் வருகின்றன. அனைத்தையும் சேர்த்து விகாரிகள் என சொல்லப்படுகின்றனர். யாருக்குள்
இந்த விகாரங்கள் இல்லையோ அவர்கள் நிர்விகாரிகள் (விகாரமற்றவர்கள்) என சொல்லப்படுகின்றனர். பாரதத்தில்
தேவி தேவதைகள் இருந்தபோது அவர்களுக்குள் தெய்வீக குணங்கள் இருந்தன என்பதை புரிந்து கொள்கிறீர்கள்.
இந்த லட்சுமி நாராயணரின் தர்மமே தேவி தேவதா தர்மம் ஆகும். இது கிறிஸ்தவ தர்மத்தில் ஆண் அல்லது
பெண் என அனைவருமே கிறிஸ்தவர்கள் என்பது போல ஆகும். இவர்களும் தேவி தேவதைகள் என
சொல்லப்படுகின்றனர். ராஜா, ராணி, பிரஜைகள் என அனைவருமே தேவி தேவதா தர்மத்தவர்கள் ஆவர்.
இது மிகவும் உயர்வான சுகத்தைக் கொடுக்கக் கூடிய தர்மம் ஆகும். குழந்தைகள் பாடலையும் கேட்டீர்கள்,
பாபா எனக்கு சுகம்லிஅமைதி கிடைக்கக் கூடிய இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என ஆத்மா சொன்னது.
அது சுகதாமம் மற்றும் சாந்திதாமம் ஆகும். இங்கே மிகவும் அமைதியற்ற நிலை உள்ளது. சத்யுகத்தில்
அமைதியற்ற நிலை இருக்காது. பாபாவைத் தவிர யாரும் அமைதியின் உலகத்திற்கு அழைத்துச் செல்ல
முடியாது என ஆத்மாவுக்குத் தெரியும். தந்தை சொல்கிறார் லி முக்தி மற்றும் ஜீவன் முக்தி எனும் இந்த
இரண்டு பரிசுகளை ஒவ்வொரு கல்பத்திலும் கொண்டு வருகிறேன். ஆனால் நீங்கள் மறந்து விடுகிறீர்கள்,
நாடகத்தின்படி மறக்கத்தான் வேண்டியுள்ளது. அனைவரும் மறந்து விடும்போது நான் வருவேன். இப்போது
(2/4)
25.08.2016
நீங்கள் பிராமணர்களாக ஆகியுள்ளீர்கள், நாம் 84 பிறவிகள் எடுத்திருக்கிறோம் என்ற நிச்சயம் உங்களுக்கு
இருக்கிறது. யார் முழுமையான ஞானம் எடுக்கவிலையோ அவர்கள் முதலில் புதிய உலகில் கூட வர
மாட்டார்கள். திரேதா அல்லது திரேதாவின் இறுதியில் வருவார்கள். அனைத்தும் முயற்சியில் அடங்கியுள்ளது.
சத்யுகத்தில் சுகம் இருந்தது, இந்த லட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது. நல்லது, இவர்களின் முந்தைய
பிறவியில் யாராக இருந்தனர் என்பது யாருக்கும் தெரியாது. முந்தைய பிறவியில் இவர்கள் பிராமணர்களாக
இருந்தனர். அதற்கும் முன்பு சூத்திரர்களாக இருந்தனர். வர்ணங்கள் குறித்து நீங்கள் நல்ல விதமாகப் புரிய
வைக்க முடியும்.
நாம் 21 பிறவிகளுக்கு அமைதியை அடைவோம் என இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பாபா
நமக்கு அதற்கான வழியை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நாம் இப்போது தூய்மையற்றவர்களாக
இருக்கிறோம். ஆகையால் அமைதியற்றவர்களாக, துக்கம் மிக்கவர்களாக இருக்கிறோம். எங்கே அமைதி
இருக்குமோ அதனை சுகம்லிசாந்தி என்போம். ஆக இப்போது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் முதல்லிஇடைலி
கடைசியின் ஞானம் உள்ளது. சத்யுகத்தில் பாரதம் எவ்வளவு சுகம் மிக்கதாக இருந்தது, துக்கமோ, அமைதி
யின்மையோ பெயரளவிலும் இருக்கவில்லை என புரிந்து கொள்கிறீர்கள். இப்போது நீங்கள் சொர்க்கத்திற்குச்
செல்வதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். இப்போது நீங்கள் ஈஸ்வரிய சம்பிரதாயத்தவர்களாக
ஆகியுள்ளீர்கள், அவர்கள் அசுர சம்பிரதாயத்தவர்கள். பாவாத்மா என சொல்கின்றனர் அல்லவா. ஆத்மாக்கள்
பல, பரமாத்மா ஒருவர் ஆவார். அனைவரும் சகோதரர்கள், அனைவருமே பரமாத்மாவாக ஆக முடியாது.
இந்த சிறிய விஷயம் கூட மனிதர்களின் புத்தியில் இல்லை. இந்த முழு உலகமுமே எல்லைக்கப்பாற்பட்ட
தீவாக உள்ளது. அவை சிறிய சிறிய தீவுகளாக இருக்கின்றன. இந்த எல்லைக்கப்பாற்பட்ட தீவில் இராவணனின்
இராஜ்யம் உள்ளது. இந்த விஷயங்களை மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் வெறும் கதைகளை
சொல்லிக் கொண்டிருந்தனர். கதையை ஞானம் என்று சொல்வதில்லை. அதன் மூலம் மனிதர்கள் சத்கதியை
அடைய முடியாது. ஞானத்தின் மூலம் சத்கதி கிடைக்கிறது. ஞானத்தைக் கொடுப்பவர் ஒரு தந்தை, வேறு
யாரும் கிடையாது. பகவான் தான் வந்து பக்தர்களை காப்பாற்றுகிறார். மனிதர்கள் மனிதர்களை பாதுகாக்க
முடியாது. சிவபாபா அனைத்து குழந்தைகளுக்கும் ஆஸ்தி கொடுக்கிறார். அவர் தந்தையாகவும், ஆசிரியாராகவும்,
சத்குருவாகவும் இருக்கிறார். வக்கீல், நீதிபதியாகவும் இருக்கிறார், ஏனென்றால் தண்டனையில் இருந்து விடுவிக்கக்
கூடியவராக இருக்கிறார். சத்யுகத்தில் யாரும் சிறைச்சாலைக்குச் செல்ல மாட்டார்கள். தந்தை அனைவரையும்
சிறையிலிருந்து விடுவிக்கிறார். குழந்தைகளின் அனைத்திலும் உயர்ந்த மனவிருப்பங்கள் அனைத்தும்
நிறைவேறுகின்றன. இராவணனின் மூலம் அசுத்தமான விருப்பங்கள் நிறைவேறுகின்றன. தந்தையின் மூலம்
சுத்தமான விருப்பங்கள் நிறைவேறுகின்றன. சுத்தமான விருப்பங்கள் நிறைவேறுவதன் மூலம் நீங்கள் சதா
சுகம் நிறைந்தவர்களாக ஆகி விடுகிறீர்கள். அசுத்தமான விருப்பம் என்றால் தூய்மையற்ற விகாரமிக்கவராக
ஆவது. தூய்மையாய் இருப்பவர்கள் பிரம்மச்சாரிகள் எனப்படுகின்றனர். நீங்களும் கூட தூய்மையாய் இருக்க
வேண்டும். தூய்மை அடைந்து தூய்மையான உலகின் எஜமானாக ஆக வேண்டும். தூய்மையற்றவரிலிருந்து
தூய்மையானவர்களாக ஒரு தந்தைதான் ஆக்குகிறார். சாது லி சன்னியாசிகள் விகாரத்தின் மூலம் பிறக்கின்றனர்,
தேவதைகள் குறித்து அப்படி சொல்வதில்லை. அங்கே விகாரங்கள் இருப்பதே இல்லை. அது தூய்மையான
உலகம் ஆகும். லட்சுமி நாராயணர் முழுமையான விகாரமற்றவர்களாக இருந்தனர், பாரதம் தூய்மையாக
இருந்தது. இதனை இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். சத்யுகத்தில் தூய்மை இருந்தபோது அமைதியும்
செல்வ வளமும் இருந்தது, அனைவரும் சுகம் மிக்கவர்களாக இருந்தனர். இராவண இராஜ்யம் தொடங்கிய
போது கீழே இறங்கியபடி வந்தனர். இப்போது எதற்கும் பயனற்றவர்களாகி இருக்கின்றனர். முற்றிலுமாக
சோழிகளாக (மதிப்பற்றவர்களாக) ஆகி விட்டனர். இப்போது மீண்டும் வைரத்திற்குச் சமமாக தந்தையின் மூலம்
ஆகிறீர்கள். தமது தர்மத்தைப் பற்றியே யாருக்கும் தெரியவில்லை. பாவங்கள் செய்தபடி இருக்கின்றனர்.
அங்கே பாவத்தின் பெயரே கிடையாது. நீங்கள் தேவி தேவதா தர்மத்தின் பெயர் பெற்றவர்கள், தேவதைகளின்
அளவற்ற சித்திரங்கள் உள்ளன. மற்ற தர்மங்களில் பார்த்தால் ஒரே படம்தான் இருக்கும், கிறிஸ்தவர்களிடம்
ஒரே கிறிஸ்துவின் படம் மட்டும்தான் இருக்கும். பௌத்த தர்மத்தவர்களிடம் ஒரு புத்தருடையது மட்டும்
இருக்கும். கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவைத்தான் நினைவு செய்கின்றனர். அவர்கள் நன்ஸ் என சொல்லப்படுகின்றனர்.
நன்ஸ் என்றால் ஒரு கிறிஸ்துவைத் தவிர யாருமில்லை. ஆகையால் நன் பட் கிறைஸ்ட் (கிறிஸ்து), என
சொல்கின்றனர், பிரம்மச்சாரிகளாக இருக்கின்றனர். நீங்களும் கூட நன்ஸ் ஆக உள்ளீர்கள். நீங்கள் தம்முடைய
இல்லற விஷயங்களில் இருந்தபடி நன்ஸ் ஆகிறீர்கள். ஒரு தந்தையை மட்டுமே நினைவு செய்கிறீர்கள்.
ஒருவரைத் தவிர யாருமில்லை, ஒரு சிவபாபாவைத் தவிர வேறு யாருமில்லை. இருந்தாலும் அவர்களுடைய
புத்தியில் இருவர் வந்து விடுகின்றனர். கிறிஸ்துவைப் பற்றியும் கூட அவர் கடவுளின் குழந்தையாக இருந்தார்
என புரிந்து கொள்வார்கள். ஆனால் அவர்களுக்கு இறைவனைப் பற்றிய ஞானம் இல்லை. குழந்தைகளாகிய
25.08.2016
(3/4)
உங்களுக்கு அந்த ஞானம் இருக்கிறது. முழு உலகிலும் இறைவனைப் பற்றிய ஞானம் உள்ளவர்கள் யாருமில்லை.
பரமாத்மா எங்கே இருக்கிறார், எப்போது வருகிறார், அவருடைய நடிப்பு என்ன நடக்கிறது, இது எதுவும்
தெரியாது. பகவான் அனைத்தும் அறிந்தவர் என சொல்கின்றனர். அவர் நம்முடைய மனதின் அனைத்து
விஷயங்களையும் அறிந்தவர் என புரிந்து கொள்கின்றனர்.தந்தை சொல்கிறார் லி எனக்குத் தெரியாது,
ஒவ்வொருவருடைய மனதிலும் என்ன இருக்கிறது என தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு
என்ன இருக்கிறது. நான் வருவதே தூய்மையற்றவர்களை தூய்மையாக்குவதற்காகும். யாராவது தூய்மையாக
இல்லாவிட்டால், பொய் சொல்கின்றனர் என்றால் தனக்குத் தானே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர்
தேவதைகளின் சபையில் அசுரர்கள் சென்று அமர்ந்தனர் என பாடப்பட்டுள்ளது. அங்கே அமிர்தம் கொடுக்கப்பட்டுக்
கொண்டிருந்தது, யாரோ விகாரத்தில் சென்றுவிட்டு பிறகு அதனை மறைத்து வந்து அமர்கின்றனர் என்றால்
அவர்கள் அசுரர்கள்தானே. தனது பதவியை தானே கீழானதாக ஆக்கிக் கொள்கின்றனர். ஒவ்வொருவரும்
தம்முடைய முயற்சியை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நமக்கே சத்ய நாசத்தைத்தான் செய்து கொள்கின்றனர்.
பலரும் மறைத்து வந்து உட்கார்ந்து விடுகின்றனர். நாங்கள் விகாரத்தில் செல்வதே இல்லை என சொல்கின்றனர்,
ஆனால் விகாரத்தில் சென்றபடி இருப்பார்கள். இது தம்மைத் தாமே ஏமாற்றுவதாகும். தனக்கே சத்ய நாசத்தைச்
செய்து கொள்கின்றனர். பரமபிதா பரமாத்மாவின் வலது கரமாக விளங்கும் தர்மராஜாவிடம் சென்று பொய்
சொன்னார்கள் என்றால் தானே தண்டனைக்கு ஆளாகின்றனர். நிறைய செண்டர்களில் கூட இப்படிப்பட்டவர்கள்
பலர் இருக்கின்றனர். பாபா முதல் முறையாக டில்லி சென்றபோது ஒருவர் தினம்தோறும் வந்து கொண்டிருந்தார்,
அவர் விகாரத்தில் சென்றபடி இருந்தார். தூய்மையாக இருக்க முடியாவிட்டால் ஏன் வருகிறீர்கள் என
கேட்கப்பட்டது. வராவிட்டால் நிர்விகாரியாக எப்படி ஆவேன் என்றார். தூய்மை நல்லதாக இருக்கிறது, ஆனால்
அப்படி இருக்கவும் முடியவில்லை. கடைசியில் எப்படியாவது சுதாரித்துக் கொள்வேன். வராமல் இருந்து
விட்டேன் என்றால் படகு மூழ்கி விடும். வேறு எந்த வழியும் இல்லை ஆகையால் நான் இங்கே
வரவேண்டியிருக்கிறது.
நீங்கள் வாயுமண்டலத்தை கெடுக்கிறீர்கள் என தந்தை புரிய வைக்கிறார், எதுவரை இப்படி வந்து
கொண்டிருப்பீர்கள். தூய்மையாய் இருப்பவர்களுக்கு தூய்மையற்றவர்கள் மீது வெறுப்பு ஏற்படுகிறது. பாபா
இவர்கள் கையால் சமைக்கும் உணவும் கூட நன்றாக இருப்பதில்லை என சொல்கின்றனர். தந்தை யுக்தியும்
சொல்லிக் கொடுத்திருக்கிறார், உண்பதில், அருந்துவதில் பிரச்சினை ஏற்படுகிறது, அதற்காக வேலையை விட்டு
விடுவோம் என்பதல்ல, யுக்தியுடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது. யாருக்காவது புரிய வைத்தால் தூய்மையாக
எப்படி இருப்பது, இதை ஒரு போதும் கேள்விப்பட்டதே இல்லை, என கோபித்துக் கொள்கின்றனர். சன்னியாசிகள்
கூட தூய்மையாக இருக்க முடிவதில்லை. வீடு வாசலை விட்டுப் போனால் அப்போது தூய்மையாக இருக்க
முடிகிறது. ஆனால் இங்கே பதித பாவன பரமபிதா பரமாத்மா கற்பிக்கிறார் என யாருக்கும் தெரியாது. ஏற்றுக்
கொள்வதில்லை, ஆகையால் எதிர்க்கின்றனர். சிவபாபா பிரம்மாவின் உடலில் வருகிறார் என எந்த
சாஸ்திரத்திலாவது காட்டுங்கள் பார்ப்போம். நான் ஒரு சாதாரண முதியவரின் உடலில் வருகிறேன், அவருக்கு
தனது பிறவிகள் பற்றித் தெரியாது என்பது கீதையில் எழுதப்பட்டுள்ளது. இது எழுதப்பட்டுள்ளது, பிறகு
பரமபிதா எப்படி மனிதரின் உடலில் வருவார் என ஏன் கேட்கிறீர்கள்? தூய்மையற்ற உடலில்தான் வந்து
வழி காட்டுவார் அல்லவா. முன்னர் கூட வந்திருக்கிறார் மேலும் என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என
சொல்லியிருக்கிறார். அவர்தான் பரமதாமத்தில் வசிக்கிறார், மற்றும் என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என
சொல்கிறார். என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என சொல்வதற்கு கிருஷ்ணரின் உடல் மூலவதனத்தில்
இருக்காது. ஒரு பரமபிதா பரமாத்மாதான் சாதாரண உடலில் பிரவேசம் செய்து குழந்தைகளாகிய உங்களுக்கு
சொல்கிறார் லி என்னை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால் இந்த யோக அக்கினியின் மூலம் உங்களின்
பாவங்கள் அழிந்து போகும், ஆகையால் தான் என்னை பதித பாவனர் என சொல்கின்றனர். பதித பாவனர்
கண்டிப்பாக ஆத்மாக்களுடையவராக இருப்பார் அல்லவா. ஆத்மா தான் தூய்மை இழக்கிறது
தந்தை சொல்கிறார் லி நீங்கள் தூய்மையான ஆத்மாவாக 16 கலைகளும் நிரம்பியவராக இருந்தீர்கள்.
இப்போது கலைகளே இல்லை, முற்றிலும் தூய்மையற்றவர்களாக ஆகியுள்ளீர்கள். நான் கல்பம் தோறும் வந்து
உங்களுக்குப் புரிய வைக்கிறேன். காமச்சிதையில் அமர்ந்து கருப்பாக ஆகியுள்ள உங்களை ஞானச்சிதையில்
அமர்த்தி தூய்மையாக்குகிறேன். பாரதத்தில் தூய்மையான இல்லறம் இருந்தது, இப்போது தூய்மையற்ற இல்லற
மார்க்கமாக உள்ளது. யாருக்கும் அமைதி இல்லை. இருவருமே (கணவன் லி மனைவி) ஞானச்சிதையில்
அமருங்கள் என இப்போது தந்தை சொல்கிறார். அனைத்து ஆத்மாக்களுக்கும் தமது கர்மங்களுக்குத்
தகுந்தாற்போல் சரீரம் கிடைக்கிறது. அடுத்த பிறவியிலும் அவர்களே கணவன் லி மனைவியாக ஒருவரோடு
ஒருவர் சந்திப்பார்கள் என்பதல்ல. இல்லை, அந்த அளவு பந்தயத்தில் ஓட முடியாது. இது படிப்பின் விஷயம்
அல்லவா. அஞ்ஞான காலத்தில் நடக்கலாம், பரஸ்பரம் மிகுந்த அன்பு இருந்தது என்றால் அவர்களின் மன
25.08.2016
(4/4)
விருப்பம் நிறைவேறக் கூடும், அதுவோ தூய்மையில்லாத விகார மார்க்கமாகும். கணவருடன் சேர்ந்து மனைவியும்
சிதையில் அமர்கிறார். அடுத்த பிறவியிலும் சென்று அவரை சந்திக்கிறார். ஆனால் அடுத்த பிறவியில்
அவர்களுக்கு எதுவும் தெரியாது. நீங்களும் கூட பாபாவுடன் சேர்ந்து ஞானச் சிதையில் அமர்கிறீர்கள். இந்த
சீச்சீ (அசுத்தமான) சரீரத்தை விட்டு சென்று விடுவீர்கள். உங்களுக்கு இப்போது தெரியும், அவர்களுக்கு நாம்
முந்தைய பிறவியில் இப்படி துணையாக இருந்தோம் என தெரியாது. உங்களுக்கும் கூட பிறகு அங்கே இந்த
விஷயங்கள் நினைவில் இருக்காது. இப்போது உங்களுடைய புத்தியில் லட்சியம் குறிக்கோள் உள்ளது. மம்மா,
பாபா இருவரும் லட்சுமி, நாராயணராக ஆகப் போகிறார்கள். விஷ்ணு தேவதா ஆவார். பிரஜாபிதா பிரம்மாவை
தேவதா என சொல்ல முடியாது. பிரம்மாவே தேவதா ஆகிறார். பிரம்மாவிலிருந்து விஷ்ணு, விஷ்ணுவிலிருந்து
பிரம்மாவாக எப்படி ஆகிறார் என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். அமைதி சொர்க்கத்தில்
மட்டுமே இருக்கும் என இப்போது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். யாராவது இறந்து விட்டால் சொர்க்கத்திற்குச்
சென்று விட்டார் அதாவது அமைதிக்குச் சென்று விட்டார் என சொல்கின்றனர். அசாந்தியில் தூய்மையற்றவராக
இருக்கின்றனர். எனினும் தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்தால் பாவகர்மங்கள்
அழியும் என தந்தை சொல்கிறார். மற்றவை விரிவாகப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
தந்தை ஞானம் நிறைந்தவர் என்பதால் உங்களையும் தன்னைப் போலவே ஞானம் நிறைந்தவர்களாக ஆக்குவார்.
நினைவின் யாத்திரையின் மூலம் நீங்கள் சதோபிரதானமாக ஆகிறீர்கள், இது ஆத்மாக்களின் ஓட்டப் பந்தயம்
ஆகும். யார் அதிகமாக நினைவு செய்வார்களோ அவர்கள் விரைவாக ஆவார்கள். இது யோகம் மற்றும்
படிப்பின் ஓட்டப் பந்தயம் ஆகும். பள்ளிக் கூடத்திலும் ஓட்டப் பந்தயம் நடக்கிறது அல்லவா. நிறைய
மாணவர்கள் இருப்பார்கள், அவர்களில் யார் முதலாவதாக வருகின்றனரோ அவர்களுக்கு கல்வி உதவித்
தொகை (ஸ்காலர்μப்) கிடைக்கிறது. ஒரே படிப்பு லட்சக்கணக்கானவர்களுக்கான, கோடிக்கணக்கானவர் களுக்கான
தாக இருந்தால் பள்ளிகள் கூட அவ்வளவு இருக்குமல்லவா. இப்போது நீங்கள் இந்தப் படிப்பை படிக்க
வேண்டும். அனைவருக்கும் வழி காட்டுங்கள். பார்வை அற்றவர்களுக்கு ஊன்றுகோலாகுங்கள். வீடுதோறும்
செய்தியைக் கொண்டு சேர்க்க வேண்டும். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை
வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம் :
1. இப்போது அசுத்தமான ஆசைகளை தியாகம் செய்து சுத்தமான விருப்பங்களை வைக்க
வேண்டும். தூய்மையடைந்து தூய்மையான உலகின் எஜமானர் ஆக வேண்டும். . . என்பதே
அனைத்திலும் சுத்தமான விருப்பம் ஆகும். எந்த தப்பையும் மறைத்து தன்னைத் தானே
ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. தர்மராஜா தந்தையிடம் எப்போதும் உண்மையானவராக இருக்க
வேண்டும்.
2. ஞானச் சிதையில் அமர்ந்து இந்த படிப்பில் ஓட்டப் பந்தயம் (போட்டி) செய்து எதிர்கால புதிய
உலகில் உயர்பதவியை அடைய வேண்டும். யோக அக்கினியின் மூலம் பாவகர்மங்களின்
கணக்கை பஸ்மம் செய்ய வேண்டும்.
வரதானம் : சுயமரியாதையில் நிலைத்திருந்து தேக அபிமானத்திற்கு
முடிவு கட்டக் கூடிய வெற்றி மூர்த்தி ஆகுக.
எந்த குழந்தைகள் சுயமரியாதையில் நிலைத்திருக்கின்றனரோ அவர்கள்தான் தந்தையின் அனைத்து
கட்டளைகளையும் நிறைவேற்ற முடியும். சுயமரியாதை பல விதமான தேக அபிமானங்களுக்கு முடிவு கட்டி
விடுகிறது. ஆனால் சுய மரியாதையில் சுயம் எனும் வார்த்தை மறந்து விடும்போது மானம்லிமரியாதையில்
வந்து விட்டீர்கள் என்றால் அந்த ஒரு வார்த்தையின் தவறு ஏற்படுவதன் மூலம் பல தவறுகள் ஏற்படத்
தொடங்கும். அதனால் உழைப்பு அதிகமாகவும் உடனடி பலன் குறைவாகவும் கிடைக்கும். ஆனால் எப்போதும்
சுயமரியாதையில் நிலைத்திருந்தீர்கள் என்றால் முயற்சி மற்றும் சேவையில் சகஜமாகவே வெற்றி மூர்த்தி ஆகி
விடுவீர்கள்.
சுலோகன் : தபஸ்யா (தீவிர முயற்சி மற்றும் நினைவு) செய்ய வேண்டும் என்றால்
நேரத்தை மிச்சப்படுத்துங்கள் (சேமியுங்கள்), சாக்கு போக்கு சொல்லாதீர்கள்.
தாதி பிரகாஷ்மணியின் விலை மதிக்க முடியாத பிரேரணைகள் (ஊக்க உரைகள்)
(விசேஷமாக நினைவு நாளை முன்னிட்டு)
1. ஈஸ்வரிய நியமங்கள் மற்றும் மரியாதைகள் நம் வாழ்க்கையின் உண்மையான அலங்காரங்கள் ஆகும்.
இவற்றை தம் வாழ்க்கையில் தாரணை செய்து எப்போதும் முன்னேற்றத்தை அடைந்தபடி இருக்க வேண்டும்.
2. நாம் பகவானின் கண்ணின் மணிகள் என்ற போதையை எப்போதும் (நினைவில்) வைத்துக்கொள்ளுங்கள்.
பகவானின் கண்களுக்குள் மறைந்திருந்தீர்கள் என்றால் மாயையின் புயல் வெள்ளம் தன் நிலையை அசைக்க
முடியாது.
3. நம் அனைவரின் மனம் கவர்ந்த (அன்பிற்குரிய), மற்றும் வழிகாட்டி ஒரு பாபாவே ஆவார்,
அவருடனேயே மனதின் கொடுக்கல் வாங்கலைச் செய்ய வேண்டும். ஒருபோதும் தேகதாரியை நண்பராக்கிக்
கொண்டு அவருடன் வீண் சிந்தனை மற்றும் பர (மற்றவர்கள் பற்றிய) சிந்தனை செய்யக் கூடாது.
4. முகத்தில் ஒருபோதும் துக்கத்தின் அறி குறி வெறுப்பின் சின்னம் தென்படக்கூடாது. எப்போதும்
குμயுடன் இருங்கள், குμயை பரப்பியபடி செல்லுங்கள். தம்முடைய செண்டரின் சுற்றுச் சூழலை குμயின்
அதிர்ஷ்டம் மிக்கதாக ஆக்குங்கள், அது அனைவரையும் குμயின் அதிர்ஷ்டம் மிக்கவராக ஆக்கும்.
5. எந்த அளவு அந்தர்முகி (உள் நோக்கு முகமுள்ளவர்) ஆகி மனதில் மௌனத்தை தாரணை
செய்வீர்களோ அந்த அளவு இருப்பிடத்தின் வாயுமண்டலம் ஒளி மற்றும் சக்தி நிறைந்ததாக ஆகும், மேலும்
அங்கு வரக்கூடியவர்களுக்கு அதன் தாக்கம் ஏற்படும், இதுவே சூட்சுமமான சகாஷ் (ஒளி & சக்தி) கொடுக்கக்
கூடிய சேவையாகும்.
6. எந்த காரணத்தாலும் என்னுடையது, உன்னுடையதில் வந்து பரஸ்பரம் கருத்து வேறுபாடு கொள்ளக்
கூடாது. பரஸ்பர பகைமை தான் சேவைகளில் அனைத்தையும் விட பெரிய தடை ஆகும், இந்த தடையிலிருந்து
இப்போது விடுபடுங்கள் மற்றும் விடுபட வையுங்கள்.
7. ஒருவர் மற்றவரின் கருத்துக்களுக்கு மரியாதை கொடுத்து அனைவரின் பேச்சுக்கும் செவி கொடுத்து
கேளுங்கள், பின்னர் தீர்மானியுங்கள். அப்போது இரண்டு வழிகள் உண்டாகாது. சிறியவர்கள், பெரியவர்கள்
என அனைவருக்கும் கண்டிப்பாக மரியாதை கொடுங்கள்.
8. இப்போது பாபாவின் அனைத்து குழந்தைகளும் திருப்தியின் சுரங்கமாக ஆகுங்கள், அதன் மூலம்
அனைவரும் உங்களைப் பார்த்து திருப்தி அடைவார்கள். எப்போதும் திருப்தியாக இருங்கள் மற்றும் பிறரையும்
திருப்திப் படுத்துங்கள்.
9. நான்கு மந்திரங்களை எப்போதும் நினைவில் வைக்க வேண்டும் லி ஒன்று ஒருபோதும் கவனக்குறைவாக
ஆகக் கூடாது, எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். இரண்டாவது யாரிடமும் வெறுப்பு காட்டாமல்
அனைவருக்காகவும் சுப பாவனை வைக்க வேண்டும். மூன்றாவது யாரிடமும் பொறாமை கொள்ளக் கூடாது,
முன்னேற்றத்தின் பந்தயத்தில் முன்னே போக வேண்டும். நான்காவது ஒரு போதும் எந்த மனிதர், பொருள்
மற்றும் வசதிகளின் தாக்கத்திலும் போய் விடக் கூடாது, எப்போதும் ஒரு பாபாவின் தாக்கத்தில்தான் (நினைவில்
மூழ்கியவராக) இருக்க வேண்டும்.
10. நாம் அனைவரும் ராயலான தந்தையின் ராயல் குழந்தைகள், எப்போதும் நமக்குள் ராயல் தன்மை
மற்றும் தூய்மையின் சம்ஸ்காரத்தை நிரப்பிக் கொள்ள வேண்டும், அடிமைத் தன்மையின் சம்ஸ்காரங்களிலிருந்து
விடுபட்டிருக்க வேண்டும். சத்தியத்தை ஒருபோதும் கைவிடக் கூடாது. ஓம் சாந்தி.
(1/4)
26
.08.2016 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! தந்தை இனிமையிலும் இனிமையான சாக்ரீனாக இருக்கின்றார்,
ஆகையால் அனைத்து விசயங்களையும் விட்டு விட்டு அந்த தந்தையை நினைவு செய்தால்
(நீங்களும்) இனிமையான சாக்ரீனாக ஆகி விடுவீர்கள்.
கேள்வி: நீங்கள் தந்தையிடத்தில் ஸ்ரீமத் பெற்று தனக்குள் எந்த சம்ஸ்காரத்தை நிறைத்துக்
கொண்டிருக்கிறீர்கள்?
பதில்: எதிர்காலத்தில் அமைச்சர்களின்றி முழு உலகையும் இராஜ்யம் செய்யும் சன்ஸ்காரம். நீங்கள் இங்கு
வந்திருப்பதே எதிர்காலத்தில் இராஜ்யம் நடத்துவதற்கான ஸ்ரீமத் பெறுவதற்காக! தந்தை உங்களுக்கு அரை
கல்பம் வரை யாரிடத்திலும் ஆலோசனை பெற வேண்டிய அவசியமேற்படாதவாறு ஸ்ரீமத் கொடுக்கின்றார்.
யாருடைய புத்தி பலவீனமாக இருக்கிறதோ அவர்கள் தான் ஆலோசனை பெற வேண்டியிருக்கும்.
பாட்டு: நீங்கள் தான் தாயாக .........
ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள். இனிமையிலும்
இனிமையான ஆன்மீகக் குழந்தைகளே! என்று கூறியது யார்? கண்டிப்பாக ஆன்மீகத் தந்தை தான் அவ்வாறு
கூற முடியும். இனிமையிலும் இனியமை, ஆன்மீக குழந்தைகள் இப்போது எதிரில் அமர்ந்திருக்கிறீர்கள்.
மேலும் மிக அன்பாக தந்தை புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். அனைவருக்கும் சுகம், சாந்தி கொடுக்கக்
கூடியவர் அல்லது அனைவரையும் துக்கத்திலிருந்து விடுவிக்கக் கூடியவர் உலகில் ஆன்மீக தந்தையைத்
தவிர வேறு யாருமில்லை என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். அதனால் தான் துக்கத்தின் போது
தந்தையை எல்லோரும் நினைவு செய்து கொண்டிருக்கின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் எதிரில் அமர்ந்திருக்
கிறீர்கள். பாபா நம்மை சுகதாமத்திற்குத் தகுதியானவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றார் என்பதை அறிவீர்கள்.
சதா காலத்திற்கும் சுகதாமத்திற்கு எஜமானர்களாக ஆக்கக் கூடிய தந்தையின் எதிரில் வந்திருக்கிறீர்கள். எதிரில்
கேட்பதற்கும், தூரத்தில் இருந்து கேட்பதற்கும் அதிக வித்தியாசம் இருப்பதை நீங்கள் புரிந்திருக்கிறீர்கள்.
மதுவனத்தில் எதிரில் வருகிறீர்கள், மதுவனம் மிகவும் பிரபலமானது. மதுவனம், பிருந்தாவனத்தில் அவர்கள்
கிருஷ்ணரின் சித்திரத்தைக் காண்பித்திருக்கின்றனர். ஆனால் கிருஷ்ணர் கிடையவே கிடையாது. இங்கு நிராகார
தந்தை குழந்தைகளாகிய உங்களை சந்திக்கின்றார். நீங்கள் உங்களை அடிக்கடி ஆத்மா என்ற நிச்சயம் செய்து
கொள்ள வேண்டும். நான் ஆத்மா, தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறேன். முழு கல்பத்திலும்
இந்த ஒரே ஒரு சமயத்தில் தான் வருகின்றார். இது கல்பத்தின் மங்களகரமான சங்கமயுகமாகும். இதற்கு
புருஷோத்தம் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சங்கமயுகத்தில் தான் அனைத்து மனிதர்களும்
உத்தமமானவர்களாக ஆகின்றனர். இப்போது அனைத்து மனித ஆத்மாக்களும் தமோ பிரதானமாக
இருக்கின்றனர், பிறகு சதோ பிரதானமாக ஆகின்றனர். சதோ பிரதானமாக இருக்கும் போது மனிதர்கள்
உத்தமானவர்களாக இருக்கின்றனர். தமோ பிரதானமாக ஆவதனால் மனிதர்கள் கீழானவர்களாக ஆகிவிடுகின்றனர்.
ஆக ஆத்மாக்களுக்கு தந்தை எதிரில் அமர்ந்து புரிய வைக்கின்றார். முழு நடிப்பும் ஆத்மா தான் நடிக்கிறதே
தவிர சரீரம் அல்ல. ஆத்மா மற்றும் சரீரம் இரண்டும் சேர்ந்து விடும் போது தான் நடிப்பு நடிக்கிறது.
ஆத்மாக்களாகிய நாம் உண்மையில் நிராகார உலகம் அல்லது சாந்திதாமத்தில் வசிக்கக் கூடியவர்கள் என்பது
உங்களது புத்தியில் வந்து விட்டது, இது யாருக்கும் தெரியாது. சுயமும் புரிந்து கொள்வது கிடையாது, புரிய
வைக்கவும் முடியாது. உங்களது புத்தி பூட்டு இப்போது திறக்கப்பட்டு விட்டது. உண்மையில் ஆத்மாக்கள்
பரந்தாமத்தில் வசித்தன என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். அது நிராகார உலகமாகும். இது சாகார
உலகமாகும். இங்கு நாம் அனைவரும் ஆத்மாக்கள், பாகத்தை ஏற்று நடிக்கும் நடிகர்கள். முதன் முதலில் நாம்
தான் நடிக்க வருகிறோம். பிறகு வரிசைக்கிரமமாக வந்து கொண்டிருப்பர். அனைத்து நடிகர்களும் ஒன்றாக
வந்து விடமாட்டார்கள். வித விதமான நடிகர்கள் வந்து கொண்டிருப்பர். எப்போது நாடகம் முடிவடைகிறதோ
அப்போது தான் அனைவரும் ஒன்றாகச் சேருவர். இப்போது உங்களுக்கு அறிமுகம் கிடைத்து விட்டது,
உண்மையில் ஆத்மா சாந்திதாமத்தில் வசிக்கக் கூடியது, இங்கு நடிப்பதற்காக வருகிறது. தந்தை முழு நேரமும்
நடிக்க வருவது கிடையாது. நாம் தான் நடிப்பு நடித்து நடித்து தமோ பிரதானமாக ஆகிவிடுகிறோம். இப்போது
குழந்தைகளாகிய உங்களுக்கு எதிரில் இருந்து கேட்கும் போது மிகுந்த போதை ஏற்படுகிறது. இந்த அளவு
போதை முரளி படிக்கும் போது ஏற்படுவது கிடையாது. இங்கு எதிரில் இருக்கிறீர்கள் அல்லவா! ஆக முதல்
ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தைச் சார்ந்தவர்கள் தான் வருகின்றனர். பாரதம் தேவ தேவதைகள்
வாழ்ந்த பூமியாக இருந்தது, இப்போது கிடையாது என்பதை நீங்கள் அறிவீர்கள். சித்திரங்களைப் பார்க்கிறீர்கள்
எனில் அவசியம் இருந்திருக்கின்றனர். முதன் முதலில் நாம் தேவி தேவதைகளாக இருந்தோம், தனது
பாகத்தை நினைவு செய்வீர்களா? அல்லது மறந்து விடுவீர்களா? தந்தை கூறுகின்றார் லி நீங்கள் இந்த பாகம்
(2/4)
26.08.2016
நடித்திருந்தீர்கள், இது நாடகம் ஆகும். புது உலகம் பிறகு பழையதாக ஆகிறது. முதன் முதலில் மேலிருந்து
ஆத்மாக்கள் வரும் போது அது தங்கயுகத்தில் தான் வருகிறது. இந்த அனைத்து விசயங்களும் இப்போது
உங்களது புத்தியில் இருக்கிறது. சத்யுக ஆரம்பத்தில் நடிப்பு நடிப்பதற்காக நீங்கள் தான் வந்திருந்தீர்கள்.
நீங்கள் உலகிற்கு எஜமானர் மகாராஜா, மகாராணிகளாக இருந்தீர்கள். உங்களது இராஜ்யம் இருந்தது. இப்போது
இராஜ்யம் கிடையாது. நாம் எப்படி இராஜ்யம் செய்வது? என்பதை இப்போது கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.
அங்கு அமைச்சர்கள் இருக்கமாட்டார்கள். ஆலோசனை கொடுப்பவர்கள் அவசியமில்லை. அவர்கள் ஸ்ரீமத்
மூலம் சிரேஷ்டத்திலும் சிரேஷ்டமானவர்களாக ஆகிவிடுகின்றனர், பிறகு அவர்கள் மற்றவர்களிடமிருந்து
ஆலோசனை பெற வேண்டிய அவசியமிருக்காது. ஒருவேளை யாரிடத்திலாவது ஆலோசனை பெற்றால் இவர்களது
புத்தி பலவீனமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இப்போது பெறக் கூடிய ஸ்ரீமத் சத்யுகத்திலும்
நிலைத்து இருக்கும். இப்போது உங்களது ஆத்மா புத்துணர்வு அடைந்துக் கொண்டிருக்கிறது. இப்போது
குழந்தைகளாகிய நீங்கள் ஆத்ம அபிமானிகளாக ஆக வேண்டும். சாந்திதாமத்திலிருந்து வந்து இங்கு நீங்கள்
பேசுபவர்களாக ஆகிவிட்டீர்கள். பேசாமல் காரியம் செய்ய முடியாது. இது மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய
விசயமாகும். எவ்வாறு தந்தையிடம் முழு ஞானம் இருக்கிறதோ, அதே போன்று இப்போது உங்களது ஆத்மா
விலும் ஞானம் இருக்கிறது. நாம் ஒரு சரீரத்தை விடுத்து, சம்ஸ்காரத்தின் படி மறுபிறவி எடுக்கிறோம் என்று
ஆத்மா கூறுகிறது. மறுபிறப்பும் அவசியம் இருக்கிறது. ஆத்மாவிற்கு என்ன பாகம் கிடைத்திருக்கிறதோ அது
நடித்துக் கொண்டே இருக்கிறது, சம்ஸ்காரத்தின் படி மற்றொன்றை எடுக்கிறது. ஆத்மாவின் தூய்மையின் தரம்
(அளவு) நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. தூய்மையின்மை என்ற வார்த்தை துவாபர யுகத்திற்குப்
பிறகு பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் சிறிது வித்தியாசம் அவசியம் இருக்கவே செய்யும். நீங்கள் புது
கட்டடம் கட்டுங்கள், ஒரு மாதத்திற்குப் பிறகு அவசியம் சிறதாவது வித்தியாசம் ஏற்படும்.
பாபா நமக்கு ஆஸ்தி கொடுக்கின்றார் என்பதை இப்போது நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். நான் வந்திருப்பதே
குழந்தைகளாகிய உங்களுக்கு ஆஸ்தி கொடுப்பதற்காக என்று தந்தை கூறுகின்றார். எந்த அளவிற்கு யார்
முயற்சி செய்கிறார்களோ அந்த அளவிற்கு பதவி அடைவார்கள். தந்தையிடம் எந்த வேறுபாடும் கிடையாது.
நான் ஆத்மாக்களுக்கு கற்பிக்கிறேன் என்பதை தந்தை அறிவார். ஒவ்வொரு ஆத்மாவும் அவரவர்களுக்காக
முயற்சி செய்கின்றன. ஆண், பெண் என்ற பார்வை இங்கு கிடையாது. குழந்தைகள் நீங்கள் அனைவரும்
எல்லையற்ற தந்தையிடம் ஆஸ்தியடைந்து கொண்டிருக்கிறீர்கள். அனைத்து ஆத்மாக்களும் சகோதரர்கள்,
அவர்களுக்கு தந்தை கற்பிக்கின்றார், ஆஸ்தி கொடுக்கின்றார். தந்தை தான் ஆன்மீக குழந்தைகளிடத்தில்
உரையாடல் செய்கின்றார் லி ஹே, செல்லமான, இனிமையான, அன்பான குழந்தைகளே! நீங்கள் அதிக காலம்
நடிப்பு நடித்து இப்போது ஆஸ்தி அடைவதற்காக மீண்டும் வந்து சந்திக்கின்றீர்கள். இதுவும் நாடகத்தில்
பதிவாகியிருக்கிறது. ஆரம்பத்திலிருந்து (நடிப்பின்) பாகம் பதிவாகியிருக்கிறது. நடிகர்களாகிய நீங்கள் நடிப்பு
நடித்துக் கொண்டே இருக்கிறீர்கள். ஆத்மா அழிவற்றது, இதில் அழிவற்ற பாகம் பதிவாகியிருக்கிறது. சரீரம்
மாறிக் கொண்டே இருக்கும். மற்றபடி ஆத்மாவானது தூய்மையான நிலையிலிருந்து அசுத்தமாக மாறுகிறது.
சத்யுகத்தில் தூய்மையாக இருக்கிறது. இது அசுத்தமான உலகம் என்று கூறப்படுகிறது. இப்போது சுகதாமம்
ஸ்தாபனை ஆகிறது. மற்ற அனைத்து ஆத்மாக்களும் முக்திதாமத்தில் இருக்கும். இப்போது இந்த எல்லையற்ற
நாடகம் முடிவடையும் நிலையில் இருக்கிறது. அனைத்து ஆத்மாக்களும் கொசுக்களைப் போன்று செல்வார்கள்.
இந்த நேரத்தில் தூய்மையே இல்லாத உலகில் எந்த ஆத்மா வந்தாலும் அதற்கு என்ன மதிப்பு இருக்கும்!
யார் முதன் முதலில் புது உலகில் வருகிறார்களோ அவர்களுக்குத் தான் மதிப்பு இருக்கும். புது உலகம்
இருந்தது, அது இப்போது பழையதாக ஆகிவிட்டது. புது உலகில் தேவதைகள் இருந்தனர், அங்கு துக்கத்தின்
பெயர் கிடையாது. இங்கு அளவற்ற துக்கம் இருக்கிறது. தந்தை வந்து துக்கம் நிறைந்த பழைய உலகிலிருந்து
விடுவிக்கின்றார். இந்த பழைய உலகம் அவசியம் மாற வேண்டும். எவ்வாறு பகலுக்குப் பின் இரவு, இரவிற்குப்
பின் பகல் வருகிறதோ அது போன்று! நாம் சத்யுகத்திற்கு எஜமானர்களாக ஆவோம் என்பதை நீங்கள்
புரிந்திருக்கிறீர்கள், ஆக நாம் ஏன் ஆத்மா என்று நிச்சம் செய்து தந்தையை நினைவு செய்யக் கூடாது!
சிறிதாவது முயற்சி செய்ய வேண்டும். இராஜ்யம் அடைவது எளிய விசயம் கிடையாது, தந்தையை நினைவு
செய்ய வேண்டும். மாயையின் அதிசயம் என்னவெனில் அடிக்கடி உங்களை மறக்க வைத்து விடுகிறது.
இதற்கு உபாயம் உருவாக்க வேண்டும். என்னுடையவர் ஆவதன் மூலம் நினைவு நிலையாக இருக்கும்
என்பது கிடையாது. மற்றபடி என்ன முயற்சி செய்வீர்கள்? எதுவரை வாழ்வீர்களோ அதுவரை முயற்சி செய்ய
வேண்டும். ஞான அமிர்தம் பருகிக் கொண்டே இருக்க வேண்டும். இது நமது கடைசிப் பிறப்பு என்பதையும்
புரிந்திருக்கிறீர்கள். இந்த சரீர உணர்வை நீக்கி ஆத்ம அபிமானியாக ஆக வேண்டும். இல்லற விவகாரத்திலும்
இருக்க வேண்டும், அவசியம் முயற்சி செய்ய வேண்டும். தன்னை ஆத்மா என்று நிச்சயம் செய்து தந்தையை
நினைவு செய்தால் போதும். தாயும் நீயே, தந்தையும் நீயே ........ இவை அனைத்தும் பக்தி மார்கத்தின் மகிமை
ஆகும். நீங்கள் ஒரே ஒரு தந்தையை மட்டுமே நினைவு செய்ய வேண்டும். நான் ஒருவன் தான் சாக்ரீனாக
(3/4)
26.08.2016
இருக்கிறேன், நீங்களும் மற்ற அனைத்து விசயங்களையும் விடுத்து மிக இனிமையான சாக்ரீனாக ஆகிவிடுங்கள்.
இப்போது உங்களது ஆத்மா தமோபிரதானமாக இருக்கிறது, அதை சதோபிரதானமாக ஆக்குவதற்கு நினைவு
யாத்திரையில் இருங்கள். தந்தையிடமிருந்து சுகத்தின் ஆஸ்தி அடையுங்கள் என்பதை மட்டுமே அனைவருக்கும்
கூறுங்கள். சத்யுகத்தில் தான் சுகம் இருக்கும். சுகதாமத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர் தந்தை, தந்தையை
நினைவு செய்வது மிகவும் எளிது. ஆனால் மாயையின் எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆகையால் முயற்சி
செய்து என்னை நினைவு செய்தால் கறைகள் நீங்கி விடும். விநாடியில் ஜீவன்முக்தி என்று பாடப்பட்டிருக்கிறது.
இந்த நாடகத்தில் ஒவ்வொருவரும் அவரவர்களது பாகத்தை திரும்பவும் நடித்தே ஆக வேண்டும்.
இந்த நாடகத்தில் அனைவரையும் விட மிக அதிக பாகம் நம்முடையது ஆகும். அனைவரையும் விட அதிக
சுகம் நமக்குத் தான் கிடைக்கும். உங்களது தேவி தேவதா தர்மம் அதிக சுகம் கொடுக்கக் கூடியது என்று
தந்தை கூறுகின்றார். மற்ற அனைவரும் கணக்கு வழக்குகளை முடித்துக் கொண்டு சாந்திதாமத்திற்குச் சென்று
விடுவார்கள். விரிவான விளக்கத்தில் நாம் ஏன் செல்ல வேண்டும்? அனைவரையும் திரும்பி அழைத்துச்
செல்லத் தான் தந்தை வந்திருக்கின்றார். கொசுக்களைப் போன்று அனைவரையும் அழைத்துச் செல்வார். சரீரம்
அழிந்து விடும். மற்றபடி ஆத்மா அழிவற்றது, அது கணக்கு வழக்குகளை முடித்துக் கொண்டு சென்று விடும்.
ஆத்மாவை நெருப்பில் போடுவதன் மூலம் தூய்மையாக ஆகிவிடும் என்பது கிடையாது. ஆத்மா நினைவு
என்ற யோகாவின் மூலம் தான் தூய்மையாக ஆக வேண்டும். இது யோக அக்னியாகும். சீதை நெருப்பிலி
ருந்து வெளி வந்தார் என்று அவர்கள் நாடகத்தை உருவாக்கி விட்டனர். எந்த ஒருவரும் நெருப்பிலிருந்து
வெளிப்பட முடியாது. சீதைகளாகிய நீங்கள் அனைவரும் இந்த நேரத்தில் தூய்மையின்றி இருக்கிறீர்கள்,
இராவண இராஜ்யத்தில் இருக்கிறீர்கள் என்பதை தந்தை புரிய வைக்கின்றார். இப்போது ஒரு தந்தையின்
நினைவின் மூலம் நீங்கள் தூய்மை ஆக வேண்டும். இராமர் ஒரே ஒருவர் தான். அக்னி என்ற வார்த்தையைக்
கேட்டதும் நெருப்பிலிருந்து வெளிப்பட்டார் என்று நினைக்கின்றனர். யோக அக்னி எங்கு இருக்கிறது! அந்த
நெருப்பு எங்கு இருக்கிறது! ஆத்மா பரமாத்மாவிடம் யோகா வைத்துக் கொள்வதன் மூலம் தான் தூய்மையற்ற
நிலையிலிருந்து தூய்மையாக ஆக முடியும். இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது. ஆத்மாக்கள் அனைவரும்
சீதைகள் ஆகும். இராவணனின் சிறையில் சோகவனத்தில் இருக்கிறது. இங்கிருக்கும் சுகம் காக்கை எச்சத்திற்குச்
சமமானது. சொர்கத்தின் சுகம் அளவற்றது. ஆக குழந்தைகள் ஞான இரத்தினங்களினால் பையை நிறைத்துக்
கொள்ள வேண்டும். எந்த வகையான சந்தேகமும் வரக் கூடாது. தேக அபிமானம் வருவதன் மூலம் பிறகு
பல வகையான கேள்விகள் எழுகின்றன. பிறகு தந்தை என்ன காரியம் கொடுக்கிறாரோ அதை செய்வது
கிடையாது. மூல விசயம் நாம் தூய்மையின்மையிலிருந்து தூய்மையாக ஆவது. மற்ற எந்த சங்கல்பமும்
எழுப்ப வேண்டிய அவசியம் கிடையாது. இது பதீத உலகம், அது தூய்மையான உலகமாகும். தூய்மை
ஆவது தான் முக்கிய விசயம். யார் தூய்மையாக ஆக்க முடியும்? என்று எதுவும் தெரியாது. நீங்கள் தூய்மை
யற்றவர்களாக இருக்கிறீர்கள் என்று கூறினால் கோபித்துக் கொள்வார்கள். தன்னை விகாரி என்று யாரும்
புரிந்து கொள்வது கிடையாது. இராமர்லிசீதை, லெட்சுமிலிநாராயணன் போன்றவர்களுக்கும் குழந்தைகள் இருந்தனர்
என்று கூறுவர். அங்கும் குழந்தைகள் பிறக்கின்றனர், ஆனால் அது விகாரமற்ற உலகம் என்று கூறப்படுகிறது
என்பதை மறந்து விட்டனர். அது சிவாலயமாகும்.
தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு யுக்திகளைக் கூறிக் கொண்டே இருக்கின்றார். இவர்
தந்தை, ஆசிரியர், குருவாக இருக்கின்றார், அனைவருக்கும் சத்கதி கொடுக்கின்றார். உலகில் ஒரு குரு இறந்து
விட்டால் பிறகு குழந்தைகளுக்கு சிம்மாசனம் கொடுத்து விடுவர். அவர்கள் எப்படி சத்கதிக்கு கொண்டு
செல்வார்கள்.? அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் ஒரே ஒருவர் தான் ஆவார். இராவண இராஜ்யத்தில்
துர்கதி இருக்கிறது, இராம இராஜ்யத்தில் சத்கதி இருக்கிறது. தந்தை அனைவரையும் தூய்மையானவர்களாக
ஆக்கி அழைத்து செல்கிறார், பிறகு யாரும் உடனேயே பதீதமாக ஆகிவிடுவது கிடையாது, வரிசைக்கிரமமாக
இறங்குகின்றனர். சதோ பிரதானத்திலிருந்து சதோ, ரஜோ, தமோ ........ உங்களது புத்தியில் 84 பிறவிச் சக்கரம்
இருக்கிறது. நீங்கள் இப்போது கலங்கரை விளக்குப் போன்று இருக்கிறீர்கள். இந்த சக்கரம் எப்படி சுழல்கிறது?
என்பதை ஞானத்தின் மூலம் நீங்கள் அறிந்து கொண்டீர்கள். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் மற்ற
அனைவருக்கும் வழி கூற வேண்டும். நீங்கள் அனைவரும் சேனைகள். நீங்கள் விமான ஓட்டிகளாக (பைலட்)
இருக்கிறீர்கள், வழி கூறக் கூடியவர்கள். இப்போது சாந்திதாமம், சுகதாமத்தை நினைவு செய்யுங்கள் என்று
அனைவருக்கும் கூறுங்கள். கலியுக துக்கதாமத்தை மறந்து விடுங்கள். நாம் உங்களுங்கு மிக நல்ல வழி
கூறுகின்றோம் லி பதீத பாவன் ஒரே ஒரு நிராகார தந்தை ஆவார். அவரை நினைவு செய்வதன் மூலம் நீங்கள்
தூய்மையாகிவிடுவீர்கள். உங்களது ஆத்மாவில் படிந்திருக்கும் கறைகள் நீங்கி விடும். பகவானின் மகாவாக்கியம்
மன்மனாபவ. சிவபகவானின் மகாவாக்கியம் லி விநாச காலத்தில் விபரீத புத்தியுடையவர்கள் அழிந்து விடுவார்கள்,
மேலும் விநாச காலத்தில் பரம்பிதா பரமாத்மாவின் மீது அன்பான புத்தியுடையவர்கள் வெற்றி அடைவார்கள்.
(4/4)
26.08.2016
நீங்கள் எந்த அளவு அன்பான புத்தியுடையவர்களாக ஆகிறீர்களோ அந்த அளவு உயர்ந்த பதவி அடைவீர்கள்.
தேக அபிமானத்தில் வருவதன் மூலம் அந்த அளவிற்கு உயர்ந்த பதவி அடைய முடியாது. நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய்
தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) ஞான இரத்தினங்களினால் தனது (புத்தி) பையை நிறைத்துக் கொள்ள வேண்டும். எந்த
வகையான சந்தேகமும் எழுப்பக் கூடாது. எவ்வளவு முடியுமோ தந்தையை நினைவு செய்யும்
முயற்சி செய்து தூய்மையானவர்களாக ஆக வேண்டும். மற்றபடி கேள்விகளில் செல்லக்
கூடாது.
2) ஒரு தந்தையிடத்தில் உண்மையான அன்பு வைத்து தந்தைக்குச் சமம் இனிமையான
சாக்ரீனாக ஆக வேண்டும்.
வரதானம்: ஞானம் என்ற லைட், மைட் (ஒளி, சக்தி) மூலம் பலவீன சம்ஸ்காரங்களை
அழிக்கக் கூடிய சக்தி நிறைந்தவர் ஆகுக.
ஞானத்தின் மூலம் தனது பலவீன சம்ஸ்காரங்களை அறிந்து கொள்கிறீர்கள். மேலும் அதைப் பற்றி புரிய
வைக்கப்படுகின்ற போது அந்த சம்ஸ்காரம் சிறிது காலத்திற்காக உள்ளுக்குள்ளேயே அடைக்கப்பட்டு விடுகிறது.
ஆனால் பலவீன சம்ஸ்காரங்களை அழிப்பதற்காக லைட் மற்றும் மைட்டின் அதிகப்படியான வேகம் (சக்தி)
தேவைப்படுகிறது. இதற்கு மாஸ்டர் சர்வசக்திவான், மாஸ்டர் ஞானம் நிறைந்தவர் என்பதன் கூடவே செக்கிங்
மாஸ்டர் (சோதிப்பவர்) ஆகுங்கள். ஞானத்தின் மூலம் தனக்குள் சக்திகளை நிறைத்துக் கொள்ளுங்கள், சிந்தனை
சக்தியை அதிகப்படுத்துங்கள், அப்போது சக்தி நிறைந்தவர்களாக ஆகிவிடுவீர்கள்.
சுலோகன்: எங்கு அனைத்து பிராப்திகளும் (பலன்களும் பெறப்பட்டு) இருக்கிறதோ
அங்கு மகிழ்ச்சி இருக்கும்.
(1/4)
27
.08.2016 காலை வகுப்பு ஓம்சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! சுகம் கொடுக்கக் கூடிய பாபாவை மிகலிமிக அன்போடு நினைவு
செய்யுங்கள், நினைக்காமல் அன்பு ஏற்பட முடியாது.
கேள்வி:லி பாபா குழந்தைகளுக்கு தினம்லிதினம் நினைவின் பயிற்சி செய்வதற்கு ஏன் சைய்கை
செய்கின்றார்?
பதில்: ஏனென்றால் நினைவால் தான் ஆத்மா பாவனம் ஆகும். நினைவால் தான் ஆத்மா முழு ஆஸ்தி
அடைய முடியும்.ஆத்மாவின் அனைத்து பந்தனங்களும் நீங்கிவிடும். விகர்மங்களிருந்து முக்தி அடைந்து
விடுவீர்கள். தண்டனையிருந்து விடுபட்டு விடுவீர்கள். எந்தளவு பாபாவை நினைக்கின்றீர்களோ அந்தளவு
மகிழ்ச்சி இருக்கும். இலட்சியம் (அடைய வேண்டிய நிலை) மிக சமீபத்தில் அனுபவம் ஆகும். ஒருபோதும்
களைத்துப் போக மாட்டீர்கள், எல்லையற்ற சுகம் அடைவீர்கள், எனவே நினைவின் பயிற்சி அவசியம் செய்ய
வேண்டும்.
பாட்டு:லி குழந்தைப் பருவத்தை மறந்து விடக் கூடாது....
ஓம்சாந்தி! இனிமையிலும்லிஇனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாட்டின் வரியின் பொருளைப் புரிந்து
கொண்டீர்களா? நீங்கள் இப்பொழுது உயிருடன் எல்லையற்ற பாபாவின் குழந்தைகள் ஆகி விட்டீர்கள். முழு
கல்பத்திலும் எல்லைக்கு உட்பட்ட தந்தையின் குழந்தைகளாக இருந்தீர்கள். சத்தியயுகத்தில் கூட எல்லைக்கு
உட்பட்ட தந்தைக்கு குழந்தையாக இருந்தீர்கள். இப்பொழுது பிராமண குழந்தைகள் நீங்கள் மட்டும் எல்லையற்ற
தந்தைக்கு உடையவர்களாக ஆகியுள்ளீர்கள். எல்லையற்ற தந்தையிடமிருந்து தான் எல்லையற்ற ஆஸ்தி
கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். பாபாவை விட்டு விட்டால் எல்லையற்ற ஆஸ்தி
கிடைக்காது. நீங்கள் என்ன தான் புரிய வைத்தாலும் எளிதில் யாரும் திருப்தி அடைவதில்லை. மனிதர்கள்
செல்வத்தை அதிகம் விரும்புகின்றார்கள். செல்வம் இல்லாமல் சுகம் கிடைக்க முடியாது. செல்வமும் வேண்டும்,
அமைதியும் வேண்டும், நோயற்ற உடலும் வேண்டும்! குழந்தைகளாகிய நீங்கள் உலகத்தில் இன்று என்ன
நடக்கின்றது, நாளை என்ன ஆகப்போகின்றது என்பதை குழந்தைகள் நீங்களே அறிவீர்கள். வினாசமோ
எதிரிலேயே உள்ளது. வேறு எவரது புத்தியிலும் இந்த விஷயம் இல்லை. வினாசம் எதிரிலேயே உள்ளது
என்பதை தெரிந்திருந்தாலும் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியவில்லை. குழந்தைகள் நீங்கள் புரிந்து
கொண்டீர்கள், எப்பொழுது வேண்டுமானாலும் போர் ஆரம்பம் ஆகலாம், சிறு தீப்பொறி, பயங்கர சத்தத்தோடு
வெடிக்கலாம். அதிக நேரம் பிடிக்காது. முன்னால் கூட சின்ன விஷயத்திற்காக எவ்வளவு பெரிய சண்டை
ஏற்பட்டது. பழைய உலகம் அழிந்து கொண்டே இருக்கின்றது அதனால் இப்பொழுது சீக்கிரமாக பாபாவிடமிருந்து
ஆஸ்தியை அடைய வேண்டும். பாபாவை சதா நினைத்துக் கொண்டே இருந்தால் மிகவும் புன்சிரித்தவாறு
இருப்பீர்கள். தேகலிஅபிமானத்தில் வரும்போது அந்த மகிழ்ச்சி மறைந்து போகிறது. ஆத்மா அபிமானி ஆகின்றீர்கள்
என்றால் பாபாவை நினைக்கின்றீர்கள்! தேகலி அபிமானத்தில் வருவதால் பாபாவை மறந்து துக்கத்தில் வருகிறீர்கள்.
எந்தளவு பாபாவை நினைவு செய்வீர்களோ, அந்தளவு எல்லையற்ற தந்தையிடமிருந்து சுகத்தை அடைவீர்கள்.
இங்கே நீங்கள் இலட்சுமிலிநாராயணன் ஆவதற்காகவே வந்துள்ளீர்கள். இராஜாலிஇராணி மற்றும் பிரஜைகளின்
வேலைக்காரர்கள் என்று மிகுந்த வித்தியாசம் உள்ளதல்லவா? இப்பொழுது செய்யும் புருஷார்த்தம் கல்பலிகல்பமாக
நிரந்தரமாகி விடுகிறது. நாம் எவ்வளவு புருஷார்த்தம் செய்து உள்ளோம் என்றுலி கடைசியில் அனைவருக்கும்
சாட்சாத்காரம் ஆகும். அதனால் தன்னுடைய நிலையை இப்பொழுது கூட (ú4ôதித்து) பாருங்கள் என்று பாபா
கூறுகின்றார். இனிமையிலும், இனிமையான பாபா, அவரிடம் இருந்து தான் சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்கின்றது,
அவரை நாம் எவ்வளவு நினைவு செய்கிறோம்! பாபாவின் நினைவு தான் உங்களின் ஆதாரமாகும். எந்தளவு
பாபாவை நினைக்கின்றீர்களோ அந்தளவு மகிழ்ச்சி ஏற்படும். இப்பொழுது மிகவும் சமீபத்தில் வந்துவிட்டோம்
என்று புரிந்து கொள்வீர்கள். சிலர் இலட்சியம் இன்னும் துôரம் உள்ளதோ தெரியவில்லையே என களைத்துப்
போய் விடுகின்றார்கள், அடைந்தால் தான் முயற்சிக்கான வெற்றியும் கிடைக்கும். பகவான் என்று யாரை
அழைப்பது என்று இதைக்கூட உலகத்தில் உள்ளவர்கள் அறியவில்லை. ஹே பகவான் என்று கூறுகின்றார்கள்,
பின்பு கல்லிலும், முள்ளிலும் இருக்கின்றார் என்றும் கூட கூறுகின்றார்கள். இப்பொழுது பாபாவுடையவராக
ஆகி விட்டோம் என்று குழந்தைகள் நீங்கள் அறிகிறீர்கள். இப்பொழுது பாபாவின் வழிப்படி நடக்க வேண்டும்.
அயல்நாட்டில் இருந்தாலும் அங்கிருந்து கொண்டே பாபாவை நினைக்க வேண்டும். உங்களுக்கு ஸ்ரீமத்
கிடைத்துள்ளது. ஆத்மாவை பாபாவின் நினைவைத் தவிர தமோபிரதானத்தில் இருந்து சதோபிரமானமாக
ஆக்க முடியுயாது. இதைத் தவிர வேறு வழியே கிடையாது. பாபா, நாங்கள் உங்களிடம் இருந்த முழு
ஆஸ்தியை அடைந்தே தீருவோம் என்றுலி நீங்கள் கூறுகின்றீர்கள். நம்முடைய பாபா எப்படி ஆஸ்தி அடைந்தாரோ,
(2/4)
28.08.2016
அதுபோல நாம் கூட புருஷார்த்தம் செய்து அந்த பீடத்தில் அவசியம் அமர வேண்டும். மம்மா பாபா
இராஜலிஇராஜேஸ்வர், இராஜலிஇராஜேஸ்வரி ஆகின்றார்கள், அதுபோல் நாமும் கூட ஆக வேண்டும். பரீட்சை
என்பது அனைவருக்கும் ஒன்று தான். உங்களுக்கு மிகவும் குறைவாக கற்றுக் கொடுக்கப்படுகின்றது, பாபாவை
மட்டும் நினைவு செய்யுங்கள்! இதற்குத் தான் சகஜ இராஜயோக சக்தி என்று சொல்லப்படுகின்றது. யோகத்தால்
நிறைய சக்தி கிடைக்கின்றது என்று நீங்கள் அறிவீர்கள். நாம் ஏதாவது பாவ கர்மம் செய்தால் தண்டனை
அதிகம் கிடைக்கும், பதவியும் குறைந்துவிடும். நினைவில் தான் மாயா தடை போடுகின்றது.
நாம் பாவன உலகத்திற்குப் போய் கொண்டு இருக்கின்றோம் என்று தெரிந்து கொண்டீர்கள். பிராமணர்கள்
யார் ஆகின்றார்களோ அவர்களே நிமித்தமாகின்றார்கள். பிரம்மாவின் வாய் மூலமாக பிராமணர்கள் ஆகாமல்
நீங்கள் பாபாவிடம் ஆஸ்தியை அடைய முடியாது. பாபா குழந்தைகளைப் படைப்பதே ஆஸ்தியைக் கொடுப்பதற்காக
தான். நாம் சிவபாபாவின் குழந்தைகள் ஆகி விட்டோம். அவர் குழந்தைகளைப் படைத்ததே ஆஸ்தியைக்
கொடுப்பதற்காகத் தான்! உடலில் உள்ளவர்களுக்கே ஆஸ்தியை கொடுப்பார். ஆத்மாக்களோ மேலே வசிக்கின்றன.
அங்கே ஆஸ்தியின் பலன் என்ற பேச்சுக்கு இடமே இல்லை. இப்பொழுது நீங்கள் முயற்சி செய்து பலனை
அடைந்து கொண்டு இருக்கின்றீர்கள், இது உலகத்திற்கு தெரியாது. இப்பொழுது நேரம் நெருங்கி வந்து
கொண்டு இருக்கின்றது. எச்சரிக்கை விடுக்கிறார்கள், அவர்கள் அப்படி செய்தால், நாங்கள் ஒரேயடியாக உயரே
அனுப்பி விடுவோம் என்கின்றார்கள். அவ்வாறு உலகத்திலிருந்தே மேலே அனுப்ப தயார் செய்து கொண்டு
இருக்கின்றார்கள். தயாரித்த அணுகுண்டுகளையெல்லாம் சும்மா வைத்துக் கொண்டு இருக்க மாட்டார்கள்.
அதிகமாக தயார் செய்துக் கொண்டிருக்கிறார்கள். பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சியின் போது பாக்கிஸ்தான், இந்துஸ்தான்
என்று இருந்ததா என்ன? வெளிநாட்டவரின் யுத்தம் என்று எழுதப்பட்டுள்ளது. பாண்டவர்கள் மற்றும்
கௌரவர்களின் சண்டை அல்ல. வெளிநாட்டவர்கள் சமமாகப் போராடுகின்றார்கள். அணுகுண்டு தாயராகி
விட்டன.. இப்பொழுது பாபா நமக்கு கட்டளையிடுகின்றார் என்னை நினைவு செய்யுங்கள், இல்லையென்றால்,
பின்னால் மிகவும் அழ வேண்டியிருக்கும். பரீட்சையில் தோல்வி அடைந்து விட்டால் கோபத்தில் போய்
தற்கொலை செய்து கொள்கின்றார்கள். இங்கே கோபப்படுவதற்கான விஷயமே இல்லை. சிறிது நாட்கள் கழித்து
உங்களுக்கு நிறைய சாட்சாத்காரம் ஆகும். என்னலிஎன்ன, எப்படியெல்லாம் நாம் ஆகப் போகின்றோம் என்பதும்
தெரிந்துவிடும். பாபாவின் கடமை நம்மை புருஷார்தம் செய்விப்பது! குழந்தைகளே! காரியங்கள் செய்யும்
போது பாபாவை மறந்து போய் விடுகின்றீர்கள் அல்லது நேரம் கிடைக்கவில்லை என்றால் நன்கு அமர்ந்து
செய்யுங்கள். நினைவில் ஸ்திரமாக அமர்ந்து, பாபாவை நினைவு செய்யுங்கள். உங்களிடையே நீங்கள் சந்திக்கும்
போதும் நாம் பாபாவை நினைவு செய்ய முயற்சி செய்யுங்கள். இணைந்து அமர்ந்தால் பாபவை நன்றாக
நினைக்க முடியும், உதவி கிடைக்கும். பாபாவை நினைப்பது தான் முக்கியமான விஷயம் ஆகும். எங்கேயும்
போகுவதற்கான அவசியம் இல்லை. இங்கே வந்தாலும் சரி, வாராமல் போனாலும் சரி. வெளிநாட்டிற்கு
யாராவது போக வேண்டி வந்தால் இங்கே வர முடியாது. அங்கேயும் கூட ஒரு பாபாவை நினைவு செய்யுங்கள்.
பாபாவின் நினைவால் தான் நீங்கள் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானம் ஆக முடியும். ஒரு பாபாவை
மட்டும் நினைவு செய்யுங்கள்லிபாபாவை நினைவு செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார். மன்மனாபவ என்று
பாபா கூறுகின்றார். என்னை நினைவு செய்தீர்களானால் உலகத்திற்கு எஜமானன் ஆகலாம் என்கின்றார்.
நினைவு தான் முக்கியமான விஷயமாகும். எங்கேயும் செல்லத்தேவையில்லை, வீட்டில் இருந்தாலும் ஒரு
பாபாவை நினைவு செய்யுங்கள். துôய்மை ஆகவில்லை என்றால், பாபாவை நினைவு செய்ய முடியாது.
அனைவருமே வந்து வகுப்பிற்கு வந்து படிப்பார்களா என்ன? மந்திரம் கிடைத்து விட்டது, எங்கே
வேண்டுமானாலும் (வேலைக்கு) போங்கள். சதோபிரதானம் ஆவதற்காக பாபா பாதை கூறிவிட்டார். இன்னும்
நீங்கள் சென்டருக்கு வந்தால் புதியலிபுதிய விஷயங்களைக் கேட்கலாம். சில நேரங்களில் ஏதாவது காரணத்தால்
வர முடியவில்லை மழை பொழிகின்றது, தடையுத்தரவு ஏற்படுகின்றது என்றால் பரவாயில்லை, எவரும்
வெளியிலேயே வர முடியவில்லை என்றால் என்ன செய்ய முடியும்? பரவாயில்லை, என்று பாபா கூறுகின்றார்.
எங்கிருந்தாலும் என்னை நினைவு செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார், நடக்கும் போதும்லிவரும்போதும்,
போகும் போதும் என்னை நினைவு செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார். பாபாவை நினைவு செய்வதன்
மூலம் பாவ கர்மங்கள் அழியும் மேலும் தேவதை ஆகலாம் என்று மற்றவர்களுக்கும் கூறுங்கள். இரண்டே
வார்த்தை தான்.
குழந்தைப்பருவத்தை மறக்க வேண்டாம் என்று பாபா கூறுகின்றார், பாபாவை மறந்தால்லி இன்று சிரிக்கலாம்
நாளை அழ வேண்டி வரும். பாபாவிடமிருந்து முழு ஆஸ்தி அடைய வேண்டும். சொர்க்கத்திற்குப் போவதற்கு
யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கின்றதோ அவர்கள் அவசியம் போவார்கள், என்று நிறைய பேர் கூறுகின்றார்கள்.
அதை புருஷார்த்தம் (முயற்சி) என்றே கூற முடியாது. உயர்ந்த பதவி அடைவதற்காக மனிதர்கள் முயற்சி
செய்கின்றார்கள். இப்பொழுது பாபாவிடமிருந்து உயர்ந்த பதவி கிடைக்கின்றது என்றால், நாம் ஏன் தவறு
(3/4)
28.08.2016
செய்ய வேண்டும்? பள்ளியில் யார் படிக்கவில்லை என்றால், எழுதலிபடித்தவர்கள் முன்னால் சுமை துôக்க
வேண்டி வரும். பாபாவை முழுமையாக நினைக்கவில்லை என்றால் பிரஜைகளுக்கு கூட வேலைக்காரர்களாக
ஆவீர்கள். இதில் மகிழ்ச்சி அடைய வேண்டுமா என்ன! அதனால் பாபா புரிய வைக்கின்றார்லி
இனிமையிலும்லிஇனிமையான குழந்தைகள்! பாபா முன்னால் வந்து புத்துணர்ச்சி அடைந்து செல்கின்றீர்கள். சில
பந்தனத்தில் உள்ள பெண்கள் இருக்கின்றார்கள், பரவாயில்லை, வீட்டில் அமர்ந்தே பாபாவை நினைவு செய்து
வாருங்கள். உங்களுக்கு எளிதாக புரிய வைக்கின்றார்! மரணம் எதிரிலேயே நின்று கொண்டு இருக்கின்றது,
திடீரென்று யுத்தம் ஆரம்பம் ஆகிவிடும். சிறிது பிரச்சனை செய்தாலும் நாங்கள் அப்படி (சண்டை) ஆரம்பித்து
விடுவோம் என்று ஒருவருக்கொருவர் கூறிக் கொள்கின்றார்கள். முதலிலேயே கூறிவிடுகிறார்கள், அணுகுண்டுடின்
கர்வம் அதிகமாக உள்ளது. பாபா புரிய வைக்கின்றார்லி குழந்தைகள் யோக பலத்தில் இன்னும் திறமை
ஆகவில்லை ஆனால் போர் ஏற்பட்டு விட்டது என்று அப்படி ஆகிவிடக்கூடாது. ஆனால் நாடகப்படி
அவ்வாறு ஆகாது. ஆகையால் குழந்தைகள் முழு ஆஸ்தி அடையவில்லை, எனவே போர் ஆரம்பித்தாலும்
நின்று போய்விடும். ஏனென்றால், இப்பொழுது இன்னும் இராஜதானி ஸ்தாபனை ஆகவில்லை, சற்று நேரம்
வேண்டும். புருஷார்த்தம் செய்வித்துக் கொண்டு இருக்கின்றார், எந்த நேரம் வேண்டுமானாலும் என்ன
வேண்டுமானாலும் நடக்கலாம்! பஸ் மோதி கீழே விழுகின்றது, ஆகாயவிமானம், மூலமாக விபத்து, இரயில்
வண்டிகள் மோதிக் கொள்கின்றன, எத்தனை பேர் மரணம், மிகவும் எளிதாக நடக்கின்றது, பூகம்பம் வருகின்றது.
அனைத்தையும் விட அதிக வேலை பூகம்பம் தான் செய்யும். ஆனால் வினாசத்திற்கு முன்னால் பாபாவிடம்
இருந்து முழு ஆஸ்தியை அடைய வேண்டும். ஆகையால் மிகவும் அன்போடு பாபாவை நினைவு செய்ய
வேண்டும். பாபா, உங்களைத் தவிர வேறு யாரும் எங்களுக்கு இல்லை. பாபாவை மட்டும் நினைவு செய்து
வாருங்கள். சின்னலிசின்ன குழந்தைகளுக்கு புரிய வைப்பது போல் எவ்வளவு எளிதாக புரிய வைக்கின்றார்
மேலும் எந்த கஷ்டமும் கொடுக்கவில்லை, என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என்கின்றார். நீங்கள் காமச்
சிதையில் அமர்ந்து எரிந்து விட்டீர்கள், இப்பொழுது ஞானச்சிதையில் அமர்ந்து துôய்மை ஆகுங்கள்! உங்களிடம்
கேட்பார்கள், உங்களுடைய நோக்கம் என்ன? என்று, நீங்கள் கூறுங்கள், அனைவருக்கும் தந்தையாக உள்ளவர்
வந்து கூறுகின்றார், என்னை நினைவு செய்யுங்கள் உங்களுடைய பாவகர்மங்கள் எல்லாம் வினாசம் ஆகும்
மேலும் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானம் ஆகிவிடலாம் என்று கூறுங்கள். அனைவருக்கும் ஒரே பாபா
தான் சத்கதியைத் தரக்கூடிய வள்ளல் ஒரே தந்தை தான் ஆவார். பாபாவை மட்டும் நினைவு செய்யுங்கள்லி
உங்கள் ஆத்மாவில் உள்ள துரு நீங்கி விடும் என்று பாபா கூறுகின்றார். இந்தளவு செய்தியை அனைவருக்கும்
தர முடியுமல்லவா? முதலில் நாம் நினைத்தால் தானே, பிறகு மற்றவர்களுக்கு நினைவு செலுத்த முடியும்.
மற்றவர்களுக்கு ஆர்வத்தோடு சொல்ல வேண்டும்,. இல்லையென்றால் உள்ளத்திலிருந்து எழாது. எங்கிருந்தாலும்,
எவ்வளவு முடிகின்றதோ அவ்வளவு பாபாவை நினைவு செய்யுங்கள். உணவுலிஇருப்பிடத்திற்கு சிறிது கஷ்டம்
இருக்கலாம்! ஆனாலும் வீட்டில் தானே இருக்க வேண்டும். வீட்டில் இருந்து கொண்டே பாபாவை நினைவு
செய்யுங்கள். யாரை சந்தித்தாலும், மரணம் எதிரிலே உள்ளது எனும் ஞானத்தைக் கொடுங்கள்.
நீங்கள் அனைவரும் தமோபிரதானம் பதீதர்கள் ஆகிவிட்டீர்கள், இப்பொழுது என்னை நினைவு
செய்யுங்கள் மேலும் துôய்மை ஆகுங்கள். ஆத்மா தான் பதீதமாகியுள்ளது, சத்தியயுகத்தில் ஆத்மா பாவனமாக
இருக்கும். பாபாவின் நினைவின் மூலமே ஆத்மா பாவனம் ஆகவேண்டும், வேறு வழி இல்லை! இந்த
செய்தியை அனைவருக்கும் கொடுத்துக் கொண்டே சென்றால் கூட நிறைய பேருக்கு நன்மை செய்வீர்கள்.
வேண்டும் வேறு எந்த கஷ்டமும் பாபா கொடுக்கவில்லை. புருஷோத்தம மாதத்தில் அனைவரிலும் புருúôத்தமர்
யார்? என்று புரிய வைக்க வேண்டும். சத்யுகத்தில் தான் இலட்சுமிலிநாராயணன் புருஷோத்தமராக இருந்தார்கள்.
பாபா தான் இவர்களை புருஷோத்தமராக ஆக்கக் கூடியவர், அதாவது சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக்
கூடியவர். அனைத்து ஆத்மாக்களையும் பாவனம் ஆக்குவது பதீதலிபாவனன் பாபா தான். பாபா தான்
அனைவரையும் உத்தமான புருஷர்களாக ஆக்குபவர் தந்தை. பூஜிக்கத் தகுதி வாய்ந்த நிலையில் யார்
இருந்தார்களோ, அவர்கள் தான் பூஜாரி ஆகவும் ஆகின்றார்கள். இராவண ராஜ்யத்தில் நாம் பூஜாரி ஆகியுள்ளோர்
இராம இராஜ்யத்தில் பூஜிக்கத் தக்கவர்களாக இருந்தோம். இப்பொழுது இராவண இராஜ்யத்தின் கடைசி நேரம்.
நாம் பூஜாரியிலிருந்து பூஜிக்கத் தகுந்த நிலை அடைகின்றோம். பாபாவை நினைப்பதற்கான வழியை
மற்றவர்களுக்கும் கூறவேண்டும். வயோதிகர்களும் இந்த சேவையை செய்ய வேண்டும். நண்பர்கள்லி
உறவினர்களுக்கும் கூட பாபாவின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். கூறுங்கள், சிவபாபா
கூறுகின்றார்: பாபாவை நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள் சொர்க்கத்திற்கு எஜமானன் ஆகிவிடுவீர்கள்.
நிராகார சிவபாபா அனைவருக்கும் சத்கதியை கொடுக்கக் கூடிய வள்ளல் ஆவார், அனைத்து ஆத்மாக்களுக்கும்
கூறுகின்றார் என்னை நினைவு செய்வீர்கள் என்றால் சதோபிரதானம் ஆகிவிடலாம் என்கின்றார். இதை புரிய
வைப்பது எளிது தானே! வயோதிக தாய்மார்கள் கூட இந்த சேவை செய்ய முடியும். இது தான் முக்கியமான
விஷயம். கல்யாணம், காட்சிகள் எங்கும் போங்கள், அவர்களின் காதுகளிலும் இந்த விஷயத்தை கூறுங்கள்.
28.08.2016
(4/4)
கீதையின் பகவான் கூறுகின்றார்லி என்னை நினைவு செய்யுங்கள் என்று, இந்த விஷயத்தை அனைவரும்
விரும்புவார்கள். அதிகம் பேசுவதற்கு தேவையில்லை. பாபா கூறுகின்றார்லிஎன்னை நினைவு செய்யுங்கள் என்ற
இந்த செய்தியை மட்டும் கூறுங்கள்.
நல்லது! பகவான் பிரேரணை கொடுக்கின்றார் என்று புரிந்து கொள்ளுங்கள், கனவிலும் காட்சி
தெரியும். அவர் பேசுவது கேட்கின்றதுலி என்னை நினைவு செய்தால் சதோபிரதானம் ஆகலாம் என்று பாபா
கூறுகின்றார். நீங்களும் தனக்குத் தான் இதே சிந்தனை செய்தீர்கள் என்றால் படகு அக்க்ரை சேர்ந்து விடும்.
நாம் இப்பொழுது நடைமுறையில் பாபாவின் குழந்தைகள் ஆகி உள்ளோம், மேலும் அவரிடமிருந்து இருபத்தோரு
ஜென்மத்திற்கு ஆஸ்தியை அடைந்து கொண்டு இருக்கின்றோம் என்றால், மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமல்லவா!
பாபாவை மறப்பதால் தான் கஷ்டங்கள் வருகின்றன. பாபா மிகவும் எளிதாக எடுத்துக் கூறுகின்றார்லி என்னை
நினைவு செய்யுங்கள் என்கின்றார் மற்றவர்களும் இவர்கள் பாதை முற்றிலும் சரியானது என்று புரிந்து
கொள்வார்கள். இந்த பாதையை யாராலும் சொல்ல முடியாது. வீட்டிலிருந்து வெளியே கூட வர முடியாத
நேரம் வரும். பாபாவை நினைத்துக்கொண்டே உடலை விட்டு விடுவீர்கள். கடைசி நேரத்தில் பாபாவை யார்
நினைக்கின்றார்களோலி அவர் நாராயணன் ஆத்மாவின் உடலில் இறங்குகின்றது. அவர் தான் பின்பு இலட்சுமிலி
நாராயணன் குலத்தில் வருவீர்கள். இராஜ பதவியை அடைவீர்கள். பாபாவை மட்டும் அன்போடு நினைவு
செய்யுங்கள். பாபாவின் நினைவு இல்லாது அன்பு எப்படி செலுத்துவது? சுகம் கிடைத்தால் தான் நினைவு
செய்யப்படுகிறது! துக்கம் தருவவோர் மீதுஅன்பு செலுத்தப்படுவதில்லை. நான் உங்களை சொர்க்கத்திற்கு
எஜமானன் ஆக ஆக்குகின்றேன் ஆகையால் என்னை அன்போடு நினைவு செய்யுங்கள் என்று பாபா
கூறுகின்றார். பாபாவின் வழிப்படி நடக்க வேண்டுமல்லவா! நல்லதுலி
இனிமையிலும்லிஇனிமையான குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்புலி நினைவுகள். ஆன்மீக
தந்தை கூறுகின்றார் ஆன்மீக குழந்தைகளுக்கு நமஸ்தே.
தாரனைக்கான முக்கிய சாரம்:லி
1) படிப்பில் ஒரு போதும் தவறு செய்யக் கூடாது, யுத்தத்திற்கு முன்னால் பாபாவிடமிருந்து முழு
ஆஸ்தியை அடைய வேண்டும்.
2) ஸ்ரீமத்படி பாபாவை மிகவும் அன்போடு நினைவு செய்யவேண்டும்.
வரதானம்:லி முழு விருக்ஷ்த்தின் ஞானத்தை புத்தியில் வைத்து, தபஸ்யா செய்யக் கூடிய
உண்மையான தபஸ்வி அதாவது சேவாதாரி ஆகுக
பக்தி மார்க்கத்தில் தபஸ்வி மரத்திற்கு அடியில் அமர்ந்து தபஸ்யா செய்வது போல் காட்டியுள்ளார்கள்.
இதற்குக் கூடஇரகசியம் உள்ளது. குழந்தைகளாகி நீங்கள் கல்பகவிருக்ஷ் மரத்தின் வேர்தான் உங்கள் இருப்பிடம்
ஆகும். மரத்தின் அடியில் அமர்ந்தால் முழு மரத்தின் ஞானம் உங்கள் புத்தியில் தானாகவே வரும். ஆகையால்
முழு விருக்ஷ்த்தின் ஞானத்தை புத்தியில் வைத்து சாட்சியாகி இந்த மரத்தைப் பாருங்கள். அப்பொழுது
போதை, குμயை ஏற்படுத்தும் மேலும் அதனால் பேட்ரி சார்ஜ் ஆகிவிடும். பின்பு சேவை செய்து கொண்டு
இருந்தாலும் கூடவே தபஸ்யாவும் செய்ய முடியும்.
சுலோகன்:லி உடல் நோய் என்பது ஒரு பெரிய விஷயம் இல்லை ! ஆனால் மனம் ஒரு போதும்
நோயாளி ஆகி விடக்கூடாது.
(1/4)
28
.08.2016 காலை முரளி ஓம் சாந்தி ''அவ்யக்த பாப்தாதா''
ரிவைஸ் 08.11.1981 மதுபன்
'' இடைவெளியை நிறைவு செய்வதற்கான சாதனம்
'துரித தானம் மகாபுண்ணியம்' ''
இன்று பாப்தாதா வதனத்தில் அதிகாலை நேரத்தில் பாப்தாதா இருவர்களுக்கும் இடையே நடந்த
ஆன்மீக உரையாடலின் கதையை சித்திரங்களுடன் கூறுகிறார். கதை கேட்பதில் அனைவருக்கும் ஆர்வம்
இருக்கும் இல்லையா? இன்றைய கதையாக என்ன இருந்தது? பிரம்மா பாபா வதனத்தின் தோட்டத்தில்
சுற்றி நடந்து வந்து கொண்டிருந்தார். நடந்து வந்து கொண்டிருக்கும்பொழுதே அவருடைய எதிரில் யார்
இருந்தார்கள்? தந்தையின் எதிரில் எப்பொழுதும் யார் இருக்கிறார்கள்? இதை அனைவரும் நல்ல முறையில்
தெரிந்திருக்கிறீர்கள் தான் இல்லையா? தந்தை குழந்தைகளின் மாலையை நினைவு செய்து கொண்டிருந்தார்.
எந்த மாலை? குணமாலை. அப்படி பிரம்மா பாபா குணத்தின் மாலையை நினைவு செய்து கொண்டிருந்தார்.
சிவபாபா பிரம்மாவிடம் கேட்டார். 'என்ன ஜபித்துக் கொண்டிருக்கிறீர்கள்?' பிரம்மா பாபா கூறினார் லி 'எது
உங்களுடைய வேலையாக இருக்கிறதோ அதுவே என்னுடைய வேலை'. குழந்தைகளின் குணமாலையைப்
பார்த்துக் கொண்டிருந்தோம். என்னென்ன பார்த்தீர்கள் என்று சிவபாபா கேட்டார். என்ன பார்த்திருப்பார்?
சில குழந்தைகளுக்கு நெக்லெஸ் அளவிற்கு மட்டுமான மாலை இருந்தது, மேலும் சில குழந்தைகளினுடையது
கால் வரை நீளமான மாலையாக இருந்தது. சில குழந்தைகளின் அனேக முத்துக்களின் மாலையாக இருந்தது.
சில குழந்தைகளோ மாலைகளினால் அந்த அளவு அலங்கரிக்கப்பட்டிருந்தார்கள், மாலையே அவர்களுடைய
ஆடையாக ஆகிவிட்டது.
பிரம்மா பாபா விதவிதமான குணமாலைகளினால் அலங்கரிக்கப்பட்ட குழந்தைகளைப் பார்த்து பார்த்து
மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்தார். நீங்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய குணமாலையைத் தெரிந்திரு
க்கிறீர்களா? எவ்வளவு அலங்கரிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்ற இந்த தன்னுடைய சித்திரத்தை பார்க்கிறீர்களா?
பிரம்மா பாபா சித்திர ரேகையாகி சித்திரங்களின் கோடு போட்டுக் கொண்டிருந்தார் அதாவது சித்திரத்தில்
அதிர்ஷ்டத்தின் ரேகைகளை இழுத்துக் கொண்டிருந்தார். நீங்களும் உங்களுடைய சித்திரம் அதாவது
எதிர்காலத்தின் உருவத்தை நீங்களே வரைய முடியும் தான் இல்லையா. புகைப்படம் எடுக்க முடியும் தான்
இல்லையா? தன்னுடைய மற்றும் மற்றவர்களின் புகைப்படத்தை எடுக்கத் தெரியுமா? தன்னுடைய புகைப்படத்தை
எடுக்கத் தெரியுமா? அப்படி இன்று வதனத்தில் அனைவரின் புகைப்படமும் இருந்தது. எவ்வளவு பெரிய
கேமராவாக இருக்கும்? உங்கள் அனைவரின் மட்டுமல்ல, அனைத்து பிராமணர்களின் புகைப்படம் இருந்தது.
மாலைகளின் அலங்காரத்தைப் பார்த்து சில குழந்தைகளின் விசேஷமாக என்ன பார்த்தோம் லி ஒவ்வொரு
குணத்தை வைரங்களின் ரூபத்தில் வகை வகையான ரூபத்தின் கோடுகளை மற்றும் வண்ணமுடையவர்களாக
இருந்தார்கள். முக்கியமாக நான்கு விதமான வண்ணம் இருந்தன. அதில் முக்கிய நான்கு பாடங்களின் நான்கு
வண்ணங்கள் இருந்தன. பாடத்தைத் தெரிந்திருக்கிறீர்கள் இல்லையா? ஞானம் லி யோகா லி தாரணை மற்றும்
சேவை.
ஞான சொரூபத்தின் அடையாளமாக எந்த வண்ணம் இருக்கும்? ஞான சொரூபத்தின் அடையாளம் லி
பொன் நிறம். அதாவது மெல்லிய பொன் நிறம் இருக்கும் காரணத்தினால் அந்த ஒரே ஒரு வைரம் மூலம்
அனைத்து வண்ணங்களும் தென்பட்டன. ஒரே ஒரு வைரத்திலிருந்து விதவிதமான வர்ணங்களின் கிரணங்கள்
மாதிரி ஜெôலிப்பு தென்பட்டது. தூரத்திலிருந்து சூரியன் பிரகாசமாக இருப்பது போல் அனுபவம் ஆகும்,
மேலும் இது அதையும் விட அழகான சூரியன் ஏனென்றால், அனைத்து வர்ணங்களின் கிரணங்கள்
தூரத்திலிருந்தே மிகத் தெளிவாகத் தென்பட்டன. அந்த சித்திரம் கண் எதிரில் வருகிறது தான் இல்லையா?
வைரம் எப்படி மின்னிக் கொண்டிருக்கிறது.
நினைவின் அடையாளம் லி இதுவோ சுலபமானது தான் இல்லையா? நினைவில் இங்கேயும் அமருகிறீர்கள்
என்றால் என்ன செய்கிறீர்கள்? சிகப்பு வண்ணம். ஆனால் இந்த சிகப்பு வண்ணத்திலும் பொன் வண்ணம்
கலந்திருந்தது, எனவே உங்களுடைய இந்த உலகத்தில் அந்த வண்ணம் இல்லை. சொல்வதற்கோ சிகப்பு
வண்ணம் என்று தான் சொல்வோம்.
தாரணையின் அடையாளம் லி வெண்ணிறம். ஆனால் வெண்ணிறத்திலும் எப்படி சந்திரனின் ஒளியின்
இடையில் மெல்லிய நீல நிறத்தை கலக்குங்கள் அல்லது வெள்ளியின் நிறத்தில் மெல்லிய மஞ்சள் நிறத்தை
சேர்த்துக்கொள்ளுங்கள். பார்ப்பதற்கு சந்திரன் மாதிரி தான் தென்படும் ஆனால் லேசாக மென்மையான நீல
நிறம் இருக்கும் காரணத்தினால் அதனுடைய மினு மினுப்பு இன்னும் அழகாக ஆகிவிடும். இங்கே அந்த
(2/4)
28.08.2016
வண்ணத்தை உருவாக்க முடியாது. ஏனென்றால், அது பிரகாசமாக மின்னும் வண்ணம். எவ்வளவு தான்
முயற்சி செய்தாலும் ஆனால் சூட்சும வதனத்தின் வண்ணம் இங்கே எப்படி வர முடியும்?
சேவையின் அடையாளம் லி பச்சை நிறம். சேவையில் நாலாபுறங்களிலும் பசுமையாக்கி விடுகிறீர்கள்
இல்லையா? முட்களின் காடுகளை மலர்களின் தோட்டம் ஆக்கிவிடுகிறீர்கள்.
நான்கு வண்ணங்கள் எவை என்று இப்பொழுது கேட்டீர்களா? இந்த நான்கு வண்ணங்களின்
வைரங்களினால் அலங்கரிக்கப்பட்ட மாலைகள் அனைவரின் கழுத்தில் இருந்தது. இது வேறு வேறு அளவு
மற்றும் மின்னுதலில் வித்தியாசம் இருந்தது. சிலருக்கு ஞான சொரூபத்தின் மாலை இருந்தது, சிலருக்கு
நினைவு சொரூபத்தின் மாலை இருந்தது. மேலும் சிலருக்கு நான்கு மாலைகளுமே கொஞ்சம் கொஞ்சம்
வித்தியாசத்தில் இருந்தன. யாருக்கு நான்கு வண்ணங்களினால் ஆன அனேக மாலைகள் இருந்தனவோ அது
பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருந்திருக்கும். பாப்தாதா அனைவரது ரிசல்ட்டையும் மாலைகளின் ரூபத்தில்
பார்த்துக்கொண்டிருந்தார். தூரத்திலிருந்தே வைரம் மாதிரி மின்னிக் கொண்டிருந்தார்கள். எப்படி, சின்ன சின்ன
பல்புகளின் லைட் மாதிரி தென்பட்டது. இப்பொழுது இந்த சித்திரங்கள் மூலமாக ரிசல்ட்டைப் பார்த்து பிரம்மா
பாபா கூறினார் லி 'நேரத்தின் வேகத்திற்கு ஏற்றபடி அனைத்து குழந்தைகளின் அலங்காரம் முடிவடைந்ததா?'
ஏனென்றால் ரிசல்ட்டில் வேற்றுமை இருந்தது. அப்படியானால் இந்த வேற்றுமையை எப்படி சம்பன்னம்
ஆக்குவது? குழந்தைகளோ மிக அதிகமாக கடினமாக முயற்சி செய்கிறார்கள். ஞானம் நிறைந்தவராகவோ
ஆகிவிட்டீர்கள். என்ன வித்தியாசம் இருந்தது என்று இப்பொழுது கூறுங்கள், அதில் சிலருக்கு நெக்லஸ்,
சிலருக்கு கால் வரை நீளமான மாலைகள், அதுவும் அனேக மாலைகள் இருந்தன. கேட்பதும் ஒன்று தான்,
மற்றவர்களுக்கு கூறுவதும் ஒன்று தான், அனைவருக்கும் ஒரே ஒரு விதி தான். மேலும் உருவாக்குபவரும்
ஒரே ஒருவர் தான், சட்டமும் ஒன்று தான், வேறு என்ன வித்தியாசம் இருந்து விட்டது. எண்ணமும் ஒன்று,
உலகமும் ஒன்று. பிறகு ஏன் வித்தியாசம்?
பிரம்மா பாபாவிற்கு குழந்தைகள் மேல் இன்று மிகுந்த அன்பு வந்து கொண்டிருக்கிறது. அனைத்து
சித்திரங்களையும் சம்பன்னம் ஆக்குவதற்காக இப்பொழுதே அனைவரையும் மாலைகளினால் அலங்கரித்து
விட வேண்டும் என்று தீவிரமான ஊக்கம் வந்து கொண்டிருந்தது. தந்தையோ அலங்கரித்தும் விடலாம்.
ஆனால் தாரணை செய்வதற்கான சக்தியும் வேண்டும் இல்லையா? அதைப் பாதுகாப்பதற்கான சக்தியும் வேண்டும்
இல்லையா? பிரம்மா பாபா என்ன விஷயம் என்று சிவபாபாவிடம் கேட்டார். குழந்தைகள் உடன் செல்வதற்காக
முழுமையாக அலங்கரிக்கப்பட்டவர்களாக ஏன் ஆவதில்லை? அலங்கரிக்கப்பட்டவர்கள் தான் உடன் செல்வார்கள்.
அதற்குக் காரணமாக என்ன வெளிப்பட்டது? இடைவெளியோ சின்னஞ் சிறியது தான் என்று சிவபாபா
கூறினார். அனைவருமே யோசிக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் சிலர் என்ன யோசிக்கிறார்களோ அதை
ஒரே நேரத்தில் செய்து விடுகிறார்கள். அதாவது யோசிப்பது மற்றும் செய்வது சேர்ந்தே இருக்கிறது. அந்த
மாதிரியானவர்கள் சம்பன்னம் ஆகிவிடுகிறார்கள். ஆனால் சிலர் என்ன யோசிக்கிறார்களோ அதை செய்யவும்
செய்கிறார்கள் ஆனால் யோசிப்பது மற்றும் செய்வதற்கு இடையில் இடைவெளி இருந்து விடுகிறது. மிக
நன்றாக யோசிக்கிறார்கள். ஆனால் கொஞ்ச காலத்திற்கு பிறகு தான் செய்கிறார்கள். அதே நேரம் செய்வதில்லை.
எனவே எண்ணத்தில் அந்த நேரம் எந்தவொரு தீவிரம், ஊக்கம் உற்சாகம் இருந்ததோ அது காலமானதின்
காரணமாக சதவிகிதத்தில் குறைந்து விடுகிறது. எப்படி சூடான அப்பொழுது தயாரிக்கப்பட்ட பொருளின்
அனுபவம் மற்றும் ஆறிப்போன ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்ட பொருளின் அனுபவத்தில் வித்தியாசம்
இருக்கிறது தான் இல்லையா? புத்தம் புது பொருளின் சக்தி, கொஞ்ச நேரம் வைக்கப்பட்ட பொருளின் சக்தியில்
வித்தியாசம் ஏற்பட்டு விடுகிறது. இடையில் நேரம் கிடைக்கும் காரணத்தினால் மற்றவர்களுக்குக் கூறுவதினால்
அனைவரின் சதவிகிதம் குறைந்து விடுகிறது. எப்படி புதிய பொருளின் வைட்டமின்களின் வித்தியாசம்
ஏற்பட்டு விடுகிறது. இன்னொன்று வாய்ப்பு இருக்கும் காரணத்தினால் பிரச்சனைகள் என்ற தடைகளும் வந்து
விடுகின்றன. எனவே யோசிப்பது மற்றும் செய்வது சேர்ந்தே இருக்கட்டும். இதைத் தான் 'துரித தானம்
மகாபுண்ணியம்' என்று கூறுவது. இல்லை என்றால் மகாபுண்ணியத்திற்குப் பதிலாக புண்ணியம் என்று மட்டும்
ஆகிவிடும். அப்படி வித்தியாசம் ஏற்பட்டு விட்டது தான் இல்லையா. மகாபுண்ணியத்தின் பிராப்தி மேலும்
புண்ணியத்தின் பிராப்தியில் வேற்றுமை வந்து விடுகிறது. என்ன காரணம் என்று புரிந்து கொண்டீர்களா?
சிறிய காரணம் தான். செய்யவும் செய்கிறீர்கள் ஆனால் இப்பொழுது செய்வதற்குப் பதிலாக எப்பொழுதாவது
செய்கிறீர்கள். எனவே அதிகம் உழைக்க வேண்டியதாக இருக்கிறது. எனவே பிரம்மா பாபா குழந்தைகளிடம்
இப்பொழுது இந்த காரணத்திற்கு நிவாரணம் செய்யுங்கள் என்று கூறினார். இன்றைய கதையை கேட்டீர்களா?
இரண்டு தந்தைகளின் இடையே நடந்த கதை. இப்பொழுது என்ன செய்வீர்கள்? நிவாரணம் செய்யுங்கள்.
நிவாரணம் செய்வது தான் நிர்மானம் (படைப்பு) செய்வதாக ஆகிவிடும். அப்படி தன்னிலும் நவநிர்மாணம்
மற்றும் உலகத்திலும் நவநிர்மாணம். நல்லது.
(3/4)
28.08.2016
அந்த மாதிரி எப்பொழுதும் அலங்கரிக்கப்பட்ட, யோசிப்பதையும் மற்றும் செய்வதையும் (இடைவெளி
யில்லாது) சமமாக ஆக்கக்கூடிய, தந்தைக்குச் சமமாக எப்பொழுதும் துரித தானம் செய்யும் மகாபுண்ணிய
ஆத்மாக்களுக்கு, இரண்டு தந்தைகளின் நல்விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய, அந்த மாதிரி சம்பன்ன
ஆத்மாக்களுக்கு, அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.
டீச்சர்களுடன் சந்திப்பு லி
சேவாதாரி அமிர்தவேளையிலிருந்து இரவு வரையிலும் சேவையின் மேடையில் இருக்க வேண்டும்.
ஒருவேளை ஓய்வு எடுக்கிறீர்கள் என்றாலும் மேடையில் இருக்கட்டும். மேடையில் தான் தூங்கும் பங்கை
செய்கிறீர்கள் இல்லையா? எப்படி தூங்குகிறார் என்று அனைவரின் பார்வை செல்லும். இந்த முறையில்
சேவாதாரி என்றால் 24 மணி நேரங்களிலும் தன்னுடைய பங்கைச் செய்பவர். எனவே ஒவ்வொரு அடி,
ஒவ்வொரு விநாடி நீங்கள் முழு உலகிற்கு எதிரில் இருக்கிறீர்கள். சேவாதாரி கதாநாயக பாத்திரம் என்று
புரிந்து கொண்டு நடக்க வேண்டும். சென்டரில் அமர்ந்திருக்கவில்லை, ஆனால் மேடையில் இருக்கிறீர்கள்.
உலகின் மேடையில் இருக்கிறீர்கள். அப்படி இந்த அளவு கவனம் இருக்கும் காரணத்தினால் ஒவ்வொரு
எண்ணம் மற்றும் காரியம் இயல்பாகவே உயர்ந்ததாக இருக்கும் இல்லையா. இயற்கையான கவனம் இருக்கும்.
கவனம் கொடுக்க வேண்டியதாக இருக்காது. ஆனால் ஏற்கனவே இருக்கும். ஏனென்றால் மேடையில்
இருக்கிறீர்கள் இல்லையா? மேலும் எப்பொழுதும் தன்னை பூஜைக்குரிய ஆத்மா என்று புரிந்து கொண்டீர்கள்
என்றால் பூஜைக்குரிய ஆத்மா என்றால் தூய்மையான ஆத்மா. ஒவ்வொரு கல்பத்திலும் பூஜைக்குரியவர்.
பூஜைக்குரியவர் என்று புரிந்து கொள்வதினால் எண்ணம் மற்றும் கனவும் எப்பொழுதும் தூய்மையாக இருக்கும்.
அந்த மாதிரி போதை இருக்கிறதா? பொதுவாக பெரும்பான்மையான சேவாதாரிகள் குமாரிகள். குமாரிகள்
இரட்டை குமாரிகள் ஆகி விட்டார்கள். பிரம்மா குமாரியாகவும் ஆகியிருக்கிறார்கள் மற்றும் குமாரியாகவும்
இருக்கிறார்கள். அப்படி எவ்வளவு மகானாக ஆகிவிட்டீர்கள். குமாரிகளுக்கு இப்பொழுது 84லிவது இறுதி
ஜென்மத்திலும் பாத பூஜை நடக்கிறது. அந்த அளவு தூய்மையாக ஆகியிருந்திருக்கிறீர்கள். அதனால் தான்
இந்த அளவு பூஜை நடக்கிறது. குமாரிகளை ஒருபொழுதும் தலைவணங்க விட மாட்டோம். குமாரிகளின்
சரணங்களில் அனைவரும் தலை வணங்குவார்கள். கால் பாதங்களைக் கழுவிக் குடிக்கிறார்கள். அப்படியானால்
அவர் எந்த குமாரிகள்? பிரம்மா குமாரிகள் தான் இல்லையா. அப்படி சேவாதாரிகள் நீங்கள் அந்த மாதிரி
உயர்ந்த ஆத்மாக்கள். யாருடைய பூஜை நடந்து கொண்டிருக்கிறது? உங்களுடைய பூஜை தான். பாடலும்
இருக்கிறது இல்லையா? ஒவ்வொரு வீட்டிலும் பூஜை நடக்கிறது. பூஜைக்குரியவராக ஆகுறீர்கள். எனவே
எங்களுடைய பூஜை நடக்கிறது என்று கூறுங்கள். பாப்தாதாவையும் பாருங்கள், நமஸ்காரம் செய்கிறார் இல்லையா.
எனவே அந்த அளவு பூஜைக்குரியவராக இருந்தீர்கள் என்றால் தான் தந்தையும் நமஸ்காரம் செய்கிறார்.
இதே நினைவு சொரூபத்தில் இருப்பதினால் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும். தன்னுடைய மற்றும்
சேவையின் அனைத்து தடைகளும் அழிந்து விடும். இந்த நினைவில் அனைவரின் விசேஷங்கள்
நிரம்பியிருக்கிறது. நல்லது.
பார்ட்டிகளுடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு :
1. வாழ்க்கையின் அனேக பிரச்சனைகளுக்கான தீர்வு லி தீர்த்த ஸ்தானத்தின் நினைவு
பாக்கியத்தை உருவாக்குபவரின் பூமியில் வந்து சேர்வது என்ற இதுவும் மிகப்பெரிய பாக்கியம்.
இதுவொன்றும் ஏதோ காலியான ஸ்தானம் இல்லை, மகான் தீர்த்த ஸ்தானம். பக்தி மார்க்கத்தில் பொதுவாக
தீர்த்த ஸ்தானத்திற்குச் செல்வதினால் பாவம் அழிந்து விடுகிறது என்று நம்புகிறார்கள், ஆனால் எப்பொழுது
ஆகிறது, எப்படி ஆகிறது என்று தெரிந்திருக்கவில்லை. இந்த நேரம் நீங்கள் குழந்தைகள் இந்த மகான் தீர்த்த
ஸ்தானத்திற்கு வருவதினால் புண்ணிய ஆத்மா ஆகி விடுகிறோம் என்று அனுபவம் செய்கிறீர்கள். இந்த
தீர்த்த ஸ்தானத்தின் நினைவு வாழ்க்கையின் அனேக பிரச்சனைகளிலிருந்து கடந்து செல்ல வைத்து விடுகிறது.
இந்த நினைவு கூட ஒரு தாயத்தின் காரியம் செய்கிறது. எப்பொழுதெல்லாம் நினைவு செய்கிறீர்களோ அப்பொழுது
இங்கே உள்ளே சூழ்நிலையின் அமைதி மற்றும் சுகம் உங்கள் வாழ்க்கையில் வெளிப்பட்டு விடுகிறது.
அப்படி புண்ணிய ஆத்மா ஆகிவிட்டீர்கள் இல்லையா? இந்த பூமியில் வருவது கூட பாக்கியத்தின் அடையாளம்,
எனவே நீங்கள் மிகுந்த பாக்கியம் நிறைந்தவர்கள். இப்பொழுது பாக்கியசாலியாகவோ ஆகிவிட்டீர்கள். ஆனால்
சௌபாக்கியசாலி ஆவது மற்றும் பதமாபதம் பாக்கியசாலி ஆவது என்பது உங்கள் கையில் இருக்கிறது.
தந்தையோ பாக்கியசாலி ஆக்கிவிட்டார், இதே பாக்கியம் அவ்வப்பொழுது சகயோகம் கொடுத்துக் கொண்டே
இருக்கும். ஏதாவது விஷயம் என்றால் புத்தியால் மதுபன்னிற்கு வந்து சேர்ந்து விடுங்கள். பிறகு சுகம் மற்றும்
சாந்தியின் ஊஞ்சலில் ஆடும் அனுபவம் செய்வீர்கள். நல்லது.
(4/4)
28.08.2016
2. சுயதரிசன சக்கரதாரியின் அடையாளம் லி வெற்றி சொரூபம்
அனைவரும் தன்னை சுயதரிசன சக்கரதாரி என்று நினைக்கிறீர்களா? தந்தைக்கு எவ்வளவு மகிமை
இருக்கிறதோ அதே மகிமையின் சொரூபமாக ஆகியிருக்கிறீர்களா? எப்படி தந்தையின் ஒவ்வொரு காரியத்தையும்
சரித்திரத்தின் ரூபத்தில் இன்று வரை மகிமை பாடப்படுகிறது. அதே போல் உங்களுடைய ஒவ்வொரு காரியமும்
சரித்திரத்திற்குச் சமமாக நடந்து கொண்டிருக்கிறதா? அந்த மாதிரி சரித்திரவானாக (ஒழுக்கமானவர்)
ஆகியிருக்கிறீர்களா? எப்பொழுதாவது சாதாரண காரியம் நடப்பதில்லையே? யார் தந்தைக்குச் சமமாக சுயதரிசன
சக்கரதாரி ஆகியிருக்கிறார்களோ அவர்கள் மூலம் ஒருபொழுதும் சாதாரண காரியம் நடக்க முடியாது. என்ன
காரியம் செய்தாலும் அதில் வெற்றி அடங்கியிருக்கும். வெற்றி கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்ற இந்த
எண்ணமும் எழ முடியாது. வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது என்ற நிச்சயம் இருக்கும். சுயதரிசன
சக்கரதாரி மாயாவை வென்றவராக இருப்பார். மாயாவை வென்றவராக இருக்கும் காரணத்தினால் வெற்றி
அடைபவராக இருப்பார். மேலும் யார் வெற்றி அடைபவராக இருப்பாரோ அவர் எப்பொழுதும் ஒவ்வொரு
அடியிலும் பதமாபதம்பதியாக இருப்பார். அந்த மாதிரி உங்களை பதமாபதம்பதி என்று அனுபவம் செய்கிறீர்களா?
21 ஜென்மங்கள் வரை இருக்கும் அளவிற்கு வருமானத்தை சேமித்து விட்டீர்களா? சூரிய வம்சத்தினர்
என்றால் 21 ஜென்மங்களுக்கு சேமிப்பு செய்பவர். எனவே எப்பொழுதும் ஒவ்வொரு விநாடியிலும் சேமித்துக்
கொண்டே இருங்கள். நல்லது.
3. சைத்தன்ய தீபாவளியின் தீபங்களின் கடமை லி இருளை ஒளிமயமாக ஆக்குவது
தன்னை எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும் தீபம் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் உலகின் தீபம்,
அழியாத தீபம் ஆவீர்கள். அதன் ஞாபகார்த்தமாகத் தான் இன்று வரையிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
அப்படியானால் நான் தீபாவளியின் தீபம் என்ற இந்த நிச்சயம் மற்றும் போதை இருக்கிறதா? இதுவரையிலும்
உங்களுடைய மாலையை எவ்வளவு ஜபித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஏன் ஜபிக்கிறார்கள்? ஏனென்றால்
இருளை ஒளிமயமாக ஆக்குபவர்களாக ஆகியிருக்கிறீர்கள். தன்னை அந்த மாதிரி எப்பொழுதும் சுடர் விட்டுக்
கொண்டிருக்கும் தீபம் என்று அந்த மாதிரி அனுபவம் செய்யுங்கள். அணைந்து அணைந்து எரிபவர் அல்ல.
எவ்வளவு தான் புயல் வந்தாலும் ஆனால் எப்பொழுதும் ஒரே சீரான, இடைவிடாது ஜோதிக்கு சமமாக எரிந்து
கொண்டிருக்கும் தீபம். அந்த மாதிரி தீபங்களை உலகமும் வணங்குகிறது. மேலும் தந்தையும் அந்த மாதிரி
தீபங்களுடன் இருக்கிறார். அணைந்து அணைந்து எரிந்து கொண்டிருப்பவர்களுடன் இருப்பதில்லை. தந்தை
மாதிரி எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும் ஜோதி, அகண்ட ஜோதி, அமர ஜோதி அந்த மாதிரி குழந்தைகளும்
எப்பொழுதும் அமர ஜோதி. அமர ஜோதி ரூபத்திலும் உங்களுடைய நினைவுச் சின்னம் இருக்கிறது.
சைத்தன்யத்தில் அமர்ந்து கொண்டே தன்னுடைய அனைத்து ஜட நினைவுச் சின்னங்களைப் பார்த்துக்
கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அந்த மாதிரி உயர்ந்த ஆத்மாக்கள். நல்லது.
வரதானம் : உள்நோக்கு பார்வை உடையவராகி தன்னுடைய நேரம் மற்றும் எண்ணங்களின்
சேமிப்பு செய்யும் தடைகளை வென்றவர் ஆகுக.
ஏதாவது புதிய சக்திசாலியான கண்டுபிடிப்பை செய்கிறார்கள் என்றால் பூமிக்கு அடியில் செய்வார்கள்.
நீங்களும் எந்தளவு உள்நோக்குப்பார்வை உடையவராக அதாவது பூமிக்கு அடியில் இருப்பீர்களோ அந்த
அளவு வாயுமண்டலத்திலிருந்து பாதுகாப்பு ஆகிவிடும், சிந்தனை சக்தி அதிகரிக்கும். மேலும் மாயாவின்
தடைகளிலிருந்தும் பாதுகாப்பாகி விடுவீர்கள். வெளிமுகமாக வந்தும் உள்நோக்குமுகம், சிரித்த முகம்,
ஆகர்ஷணம் (ஈர்ப்பு) செய்பவராக இருங்கள், காரியம் செய்து கொண்டும் இந்த பயிற்சியை செய்தீர்கள்
என்றால் நேரம் மிச்சமாகி விடும். மேலும் வெற்றியும் அதிகமாக அனுபவம் செய்வீர்கள்.
சுலோகன்: நோயைக் கண்டு பயப்படாதீர்கள், அதற்கு மருந்து என்ற
பழத்தை உண்ணக் கொடுத்து விடை கொடுங்கள்.
TAMIL MURLI 15 TO 21 AUGUST - 2016
15
.08.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! உயிரை பாதுகாக்கக்கூடிய பிரானேஷ்வர் பாபா குழந்தைகளாகிய
உங்களுக்கு ஞானத்தின் இனிமையான முரளி கூறி உயிரைக் காப்பாற்றுவதற்காக
வந்திருக்கிறார்.
கேள்வி: எந்த ஒரு நிச்சயம் அதிர்ஷ்டசாலி குழந்தைகளுக்குத் தான் இருக்கிறது?
பதில்: நம்முடைய உயர்ந்த அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துவதற்காக சுயம் பாபா வந்திருக்கின்றார். பாபாவிட
மிருந்து நமக்கு பக்தியின் பலன் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. மாயை துண்டித்துள்ள சிறகுகளைக்
கொடுப்பதற்காகவும், தன்னுடன் திரும்ப அழைத்துச் செல்வதற்காகவும் பாபா வந்துள்ளார். இந்த நிச்சயம்
அதிர்ஷ்டசாலி குழந்தைகளுக்குத் தான் இருக்கின்றது.
பாட்டு : இன்று யார் வந்தது அதிகாலையில்......
ஓம்சாந்தி. அதிகாலையில் யார் வந்து முரளியை வாசிக்கிறார்கள். உலகம் முற்றிலும் காரிருளில் மூழ்கியிருக்
கின்றது. இப்பொழுது நீங்கள் ஞானக்கடல் பதீத பாவனர் பிரானேஷ்வர் பாபாவிடமிருந்து முரளியை கேட்டுக்
கொண்டு இருக்கின்றீர்கள். அவரே உயிரை பாதுகாக்கக்கூடிய ஈஸ்வர் ஆவார். ஈஸ்வரா இந்த துக்கத்திலிருந்து
காப்பாற்றுங்கள் என கூறுகிறார்கள் அல்லவா? அவர்கள் எல்லைக்கு உட்பட்ட உதவியைக் கேட்கிறார்கள்.
இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லையில்லாத உதவி கிடைக்கின்றது. ஏனென்றால் எல்லையற்ற
தந்தையல்லவா? ஆத்மா குப்தமாக (மறைவாக) இருக்கின்றது. பாபாவும் குப்தமாக இருக்கின்றார். என நீங்கள்
அறிகிறீர்கள். குழந்தைகளின் உடல் பிரத்யக்ஷமாக இருக்கும் பொழுது பாபாவும் பிரத்யக்ஷமாக இருக்கின்றார்.
ஆத்மா குப்தமாக இருக்கும் பொழுது பாபாவும் குப்தமாக இருக்கின்றார். நமக்கு எல்லையற்ற ஆஸ்தியைக்
கொடுப்பதற்காக பாபா வந்திருக்கிறார் என நீங்கள் அறிகிறீர்கள். அவருடைய ஸ்ரீமத் ஆகும். அனைத்து
சாஸ்திரங்களுக்கும் தாயான கீதை பிரசித்தமானது. ஆனால் அதில் பெயரை மட்டும் மாற்றி விட்டனர். ஸ்ரீமத்
பகவான் வாக்கு என நீங்கள் இப்பொழுது அறிகிறீர்கள் அல்லவா? கீழானவர்களை உயர்ந்தவராக மாற்றக்கூடியவர்
ஒரே ஒரு தந்தை என புரிந்து கொண்டீர்கள். அவரே நரனிலிருந்து நாராயணராக மாற்றுகின்றார். கதை கூட
சத்திய நாராயணன் கதையாகும். அமரக்கதை என்று பாடப்படுகின்றது. அமரபுரிக்கு அதிபதியாவதற்கு மற்றும்
நரனிலிருந்து நாராயணன் ஆவதற்குமாகும். விஷயம் ஒன்று தான். இது மரண உலகமாக இருக்கின்றது.
பாரதம் தான் அமர புரியாக இருந்தது. இது யாருக்கும் தெரியவில்லை. இங்கே கூட அமரர் பாபா பாரதவாசி
களுக்குக் கூறினார். ஒரு பார்வதி அல்லது ஒரு திரௌபதி கிடையாது. இதை நிறைய குழந்தைகள் கேட்டுக்
கொண்டு இருக்கின்றார்கள். சிவபாபா பிரம்மா மூலமாகக் கூறுகின்றார். நான் பிரம்மா மூலமாக இனிமையிலும்
இனிமையான குழந்தைகளுக்கு பாபா கூறுகின்றார். குழந்தைகள் நிச்சயமாக ஆத்ம அபிமானியாக மாற வேண்டும்
என பாபா கூறுகின்றார். பாபா தான் மாற்ற முடியும். உலகில் ஆத்ம ஞானம் உடைய மனிதர் ஒருவர் கூட
கிடையாது. ஆத்மாவின் ஞானமே இல்லை என்றால், பரம்பிதா பரமாத்மாவின் ஞானம் எப்படியிருக்கும்?
ஆத்மாவிலிருந்து பரமாத்மா என கூறுகிறார்கள். எவ்வளவு பெரிய தவறில் முழு உலகமும் மாட்டிக் கொண்டிருக்
கின்றது. இச்சமயம் மனிதர்களின் புத்தி எதற்கும் பயன்படவில்லை. தன்னுடைய அழிவிற்காக ஏற்பாடு செய்து
கொண்டு இருக்கின்றார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு இது ஒன்றும் புது விஷயம் இல்லை. நாடகத்தின்
படி அவர்களின் நடிப்பு இருக்கின்றது. நாடகத்தின் பந்தனத்தில் கட்டப்பட்டு இருக்கின்றனர். இன்று உலகில்
நிறைய சண்டை சச்சரவுகள் நடக்கின்றன. இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு வினாசகாலத்தில் பாபாவிடம்
அன்பான புத்தியுள்ளது. பாபாவிடம் விபரீத புத்தி உடையவர்களுக்கு அழிவு என்று பாடப்பட்டிருக்கின்றது.
இப்பொழுது இந்த உலகத்தை மாற்ற வேண்டும். உண்மையில் மகாபாரதப் போர் நடந்தது, பாபா இராஜயோகத்தைக்
கற்பித்தார் என அறிகிறீர்கள். சாஸ்திரங்களில் மொத்தமாக அழிந்ததாக எழுதப்பட்டிருக்கின்றது. ஆனால் மொத்தமாக
அழிவு நடக்காது. அப்படி என்றால் பிரளயம் ஆகிவிடும். மனிதர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். 5 தத்துவங்கள்
மட்டும் இருக்கும். இது போன்று நடக்காது. பிரளயம் நடந்து விட்டால் பிறகு மனிதர்கள் எங்கிருந்து வருவர்?
கிருஷ்ணர் கட்டைவிரலை சப்பிக் கொண்டு ஆல இலையில் வந்ததாகக் காண்பிக்கின்றனர். குழந்தை இப்படி
எவ்வாறு (நீரில்) வரமுடியும். சாஸ்திரங்களில் இது போன்ற விஷயங்களை எழுதி விட்டனர். கேட்கவே
வேண்டாம் ! இப்போது குமாரிகளாகிய உங்கள் மூலமாக இந்த வித்வான்கள், பீஷ்ம பிதா போன்றோர்களுக்கு
ஞான அம்பு போட வேண்டும். அவர்களும் இன்னும் போகப்போக வருவார்கள். எவ்வளவுக் கெவ்வளவு
நீங்கள் சேவையில் வேகம் கொடுக்கிறீர்களோ, பாபாவின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுத்துக்
கொண்டேயிருக்கிறீர்களோ அவ்வளவு உங்களின் பிரபாவம் ஏற்படும். ஆம் தடைகளும் ஏற்படும் அசுர
சம்பிரதாயத்தின் இந்த ஞான யக்ஞத்தில் நிறைய தடைகள் வருகின்றன என்றும் பாடப்பட்டுள்ளது. நீங்கள்
கற்றுத் தர முடியாது. ஞானம் மற்றும் யோகத்தை பாபா தான் கற்பித்துக் கொண்டு இருக்கின்றார். சத்கதி
15.08.2016
(2/4)
அளிக்கும் வள்ளல் ஒரே ஒரு பாபா ஆவார். அவரே அழுக்கானவர்களை தூய்மையாக மாற்றுகின்றார். எனவே
நிச்சயம் அழுக்கானவர்களுக்குத் தான் ஞானம் கொடுப்பார் இல்லையா! பாபாவை சர்வவியாபி என்று ஏற்றுக்கொள்ள
முடியுமா? நாம் தங்கபுத்தி உள்ளவராகி தங்க உலகத்திற்கு அதிபதியாக மாறுகின்றோம் என குழந்தைகள்
புரிந்து கொள்கிறீர்கள். மனிதர்கள் எத்தனை கோவில்களைக் கட்டியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யார்?
என்ன செய்துவிட்டு போனார்கள்? பொருளை புரிந்து கொள்ளவில்லை. பாரஸ்நாத் கோவில் கூட இருக்கின்றது.
பாரதமே பாரஸ் புரியாக இருந்தது. தங்கம், வைரம், வைடூரியங்களின் மாளிகை இருந்தது. நேற்றைய விஷயமாகும்.
அவர்கள் ஒரு சத்யுகத்திற்கு மட்டும் லட்சக்கணக்கான வருடங்கள் என்று கூறிவிட்டனர். முழு நாடகமே 5000
வருடங்கள் தான் என்று பாபா கூறுகின்றார். ஆகவே தான் இன்று பாரதம் இப்படி ஆகியிருக்கின்றது.
நேற்றைய பாரதம் எப்படி இருந்தது என கூறப்படுகிறது. லட்சக்கணக்கான வருடங்கள் என்றால் யாருக்கும்
நினைவு இருக்காது. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது நினைவு வந்திருக்கிறது. 5000 வருடத்தின்
விஷயங்களை அறிகிறீர்கள். யோகத்தில் அமருங்கள் என பாபா கூறுகின்றார். தன்னை ஆத்மா என உணர்ந்து
தந்தையை நினையுங்கள். இது ஞானம் அல்லவா ! அவர்களோ ஹடயோகிகள் ஆவர். கால் மீது கால் போட்டு
அமர்கின்றனர். என்னென்ன செய்கின்றனர். தாய்மார்களாகிய நீங்கள் அவ்வாறு செய்ய முடியாது. உட்காரவும்
முடியாது. எவ்வளவு நிறைய படங்கள் பக்தி மார்க்கத்தில் உள்ளன. இனிமையான குழந்தைகளே ! நீங்கள்
இதையெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என பாபா கூறுகின்றார். பள்ளிக்கூடத்தில் மாணவர்கள்
முறைப்படி உட்காருகிறார்கள். பாபா அதையும் கூறவில்லை எப்படி வேண்டுமோ அப்படி அமருங்கள். உட்கார்ந்து
களைத்து போய்விட்டால், சரி படுத்துக் கொள்ளுங்கள். பாபா எந்த விஷயத்தையும் தடுக்கவில்லை. இது
முற்றிலும் எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். இதில் கஷ்டப்படக்கூடிய விஷயம் எதுவும்
இல்லை. எவ்வளவு தான் நோயாக இருந்தாலும், கேட்டுக் கொண்டே சிவபாபாவின் நினைவில் இருந்து
கொண்டே உயிர் உடலை விட்டுப் போக நேரிடலாம். கங்கை நீர் வாயில்..... அப்போது உயிர் உடலிலிருந்து
போகட்டும் என பாடப் படுகிறதல்லவா? அது அனைத்தும் பக்தி மார்கத்தின் விஷயமாகும். இது உண்மையில்
ஞான அமிர்தத்தின் விஷயம் ஆகும். உண்மையில் உயிர் இப்படித்தான் உடலில் இருந்து போக வேண்டும்
என நீங்கள் அறிகிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் வருகிறீர்கள் என்றால், என்னை விட்டு விட்டுப் போகிறீர்கள்.
நானோ குழந்தைகளாகிய உங்களை உடன் அழைத்துச் செல்கிறேன் என பாபா கூறுகின்றார். குழந்தைகளாகிய
உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக நான் வந்திருக்கின்றேன். உங்களுக்கு உங்கள் வீட்டைப்
பற்றியும் தெரியவில்û, ஆத்மா பற்றியும் தெரியவில்லை. மாயா முற்றிலும் சிறகுகளை துண்டித்து விட்டிருக்கிறது.
இதனால் ஆத்மா பறக்க முடியவில்லை. ஏனென்றால், தமோபிரதானமாக இருக்கின்றது. எது வரை சதோபிர
தானமாக ஆகவில்லையோ அது வரை சாந்தி தாமத்திற்கு எப்படிப் போக முடியும். நாடகத்தின் படி அனைவரும்
தமோபிரதானமாகத்தான் வேண்டும் என்றும் அறிகிறீர்கள். இச்சமயம் முழு மரமும் இற்றுப் போய்விட்டது.
இங்கே யாருக்கும் சதோபிரதான நிலை என்று கூற முடியாது. இங்கே ஆத்மா தூய்மையாகிவிட்டால் இங்கேயே
இருக்க முடியாது. ஒரேயடியாக ஓடிப் போய்விடும். அனைவரும் முக்திக்காக பக்தி செய்கிறார்கள். ஆனால்
யாரும் திரும்பப் போக முடியாது. சட்டம் இல்லை. பாபா இந்த ரகசியங்கள் அனைத்தையும் தாரணை
செய்வதற்காக புரிய வைக்கின்றார். இருப்பினும் முக்கியமான விஷயம் பாபாவை நினைத்தல், சுயதர்ஷன
சக்கரதாரி ஆகுதல் ஆகும். விதையை நினைவு செய்வதால் முழு மரமும் புத்தியில் நினைவிற்கு வந்துவிடும்.
நீங்கள் ஒரு நொடியில் அனைத்தையும் தெரிந்துகொள்கிறீர்கள். மனித சிருஷ்டியின் விதை ரூபம் ஒரு
தந்தையே என்பது யாருக்கும் தெரியவில்லை. கிருஷ்ணர் பகவான் கிடையாது. கிருஷ்ணரை சியாம் சுந்தர்
என்கிறார்கள். ஏதோ நாகப்பாம்பு தீண்டியது, அதனால் கருப்பாகி விட்டார் என்பது கிடையாது. காமச்சிதையில்
அமருவதால் மனிதர்கள் கருப்பாகின்றனர். இராமரையும் கருப்பாக காட்டுகின்றனர். சரி அவரை எது தீண்டியது,
கருப்பாகிவிட்டார். எதையும் புரிந்து கொள்ளவில்லை. இருப்பினும் யாருடைய அதிர்ஷ்டத்தில் இருக்கிறதோ,
நிச்சயம் இருக்கின்றதோ அவர்கள் பாபாவிடமிருந்து நிச்சயம் ஆஸ்தியை அடைவார்கள் ! நிச்சயம் இல்லை
என்றால் ஒரு போதும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் என்ன முயற்சி
செய்வார்கள்? அதிஷ்டத்தில் இல்லை என்றால் அவர்கள் அமர்ந்து இருந்தாலும் எதுவும் புரியாதது போன்ளே
இருக்கும். எல்லையற்ற ஆஸ்தியை வழங்குவதற்காக பாபா வந்திருக்கிறார் என்ற நிச்சயம் கூட இருக்கும். ஒரு
புது மனிதன் மருத்துவ கல்லூரியில் சென்று அமர்ந்தால் என்ன புரியும், எதுவும் புரியாது. இங்கும் அவ்வாறு
வந்து அமருகின்றார்கள். இந்த அழிவற்ற ஞானம் ஒரு போதும் அழிவதில்லை. பிறகு அவர்கள் வந்து என்ன
செய்வார்கள்? இராஜதானி உருவாகின்றது என்றால் வேலைக்காரர்கள், பிரஜைகள், பிரஜைகளுக்கும்
வேலைக்காரர்கள் அனைவரும் வேண்டும் அல்லவா? இன்னும் போகப்போக சிறிது படிக்க முயற்சி செய்வார்கள்.
ஆனால் கஷ்டமாக இருக்கும் அச்சமயம் நிறைய சண்டைகள் நடக்கும். ஒவ்வொரு நாளும் புயல் அதிகரித்துக்
கொண்டே போகிறது. இத்தனை சென்டர்கள் இருக்கின்றது. பலர் வந்து நன்கு புரிந்தும் கொள்கிறார்கள்.
பிரம்மா மூலமாக ஸ்தாபனை என்றும் எழுதப்பட்டிருக்கின்றது. அழிவும் ஏற்படத்தான் வேண்டும். பிறப்பதே
15.08.2016
(3/4)
குறையட்டும் என்கிறார்கள். ஆனால் மரத்தின் வளர்ச்சி நடந்து கொண்டேயிருக்கும். எதுவரை பாபா இருக்கிறாரோ
அது வரை அனைத்து தர்மத்தின் ஆத்மாக்களும் இங்கே வந்து தான் ஆகவேண்டும். எப்பொழுது போகக்கூடிய
நேரம் வந்துவிடுமோ அப்போது ஆத்மாக்கள் வருவது நின்றுவிடும். இப்போதோ அனைவரும் வந்து தான்
ஆக வேண்டும். ஆனால் இந்த விஷயங்களை யாரும் புரிந்து கொள்ளவில்லை. பக்தர்களின் ரட்ஷகன்
பகவான் என்று கூறுகிறார்கள். நிச்சயம் பக்தர்களுக்கு ஆபத்து வருகிறது. இராவண இராஜ்யத்தில் முற்றிலும்
அனைவரும் பாவாத்மா ஆகியிருக்கின்றார்கள். கலியுக கடைசியில் இராவண இராஜ்யமாக இருக்கின்றது.
சத்யுக ஆரம்பத்தில் இராம இராஜ்யமாக இருக்கிறது. இச்சமயம் அனைவரும் அசுர இராவண சம்பிரதாயத்தினர்
அல்லவா? இன்னார் சொர்க்க வாசி ஆகிவிட்டார் என்கிறார்கள். அதன் பொருள் இது நரகம் அல்லவா !
சொர்க்கவாசி ஆகிவிட்டார் என்றால் நல்ல பெயராகும். அப்படியென்றால் இங்கே என்னவாக இருந்தனர்.
நிச்சயம் நரகவாசியாக இருந்தனர். நாம் நரகவாசியாக இருக்கின்றோம் என்பதையும் புரிந்து கொள்ளவில்லை.
இப்பொழுது பாபாதான் வந்து சொர்க்கவாசியாக மாற்றுகின்றார் என்று நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். சொர்க்கத்தின்
இறை தந்தை என்று பாடப்பட்டுள்ளது. அவரே வந்து சொர்க்கத்தை உருவாக்குகின்றார். பதீத பாவனர் சீதா
ராம், நாங்கள் அழுக்காக இருக்கின்றோம். தூய்மையாக மாற்றக்கூடியவர் தாங்களே என்று அனைவரும் பாடு
கின்றார்கள். அவர்கள் அனைவரும் பக்தி மார்க்கத்தின் சீதைகள் ஆவர். பாபா இராமர் ஆவார். யாருக்காவது
நேரடியாக சொன்னால் ஏற்றுக் கொள்வதில்லை. இராமரை அழைக்கிறார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய
உங்களுக்கு பாபா மூன்றாவது கண்ணைக் கொடுத்திருக்கின்றார். நீங்கள் தனி உலகத்தைச் சார்ந்தவர்கள்
ஆகிவிட்டீர்கள்.
இப்பொழுது அனைவரும் தமோபிரதானமாக நிச்சயம் ஆகவேண்டும். அப்பொழுது தான் பாபா வந்து
சதோபிரதானமாக மாற்றுவார் என பாபா புரிய வைக்கின்றார். பாபா எவ்வளவு நன்றாகப் புரிய வைக்கின்றார்.
குழந்தைகளாகிய நீங்கள் தங்களின் சேவை செய்தாலும் கூட தந்தையை நினைக்க வேண்டும் என்ற ஒரு
விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தூய்மையாவதற்கு வேறு எந்த வழியும் கூறமுடியாது.
அனைவருக்கும் ஆன்மீக சர்ஜன் ஒருவரே அவரே வந்து ஆத்மாக்களுக்கு ஊசி போடுகின்றார். ஏனென்றால்,
ஆத்மா தான் அழுக்காகியிருக்கின்றது. பாபாவிற்கு அழிவற்ற சர்ஜன் என கூறப்படுகிறது. ஆத்மா அழிவற்றது.
பரமாத்மா பாபாவும் அழிவற்றவர். இப்பொழுது ஆத்மா தூய்மையிலிருந்து அழுக்காகியிருக்கிறது. அதற்கு ஊசி
போட வேண்டும். குழந்தைகளே ! தன்னை ஆத்மா என்று நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். தங்களுடைய
தந்தையை நினையுங்கள் என பாபா கூறுகின்றார். புத்தியோகத்தை மேலே கொண்டு சென்றால், இனிமையான
உலகத்திற்குச் சென்றுவிடலாம். நாம் இப்போது நம்முடைய இனிமையான அமைதியான இல்லத்திற்குப் போக
வேண்டும் என உங்களுடைய புத்தியில் இருக்கின்றது. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்குத் தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை
வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம் :
1. ஞானம் மற்றும் யோகத்தினால் புத்தியை தங்கமாக மாற்ற வேண்டும். எவ்வளவு தான்
நோயாக இருந்தாலும், துன்பமாக இருந்தாலும் அப்போதும் ஒரு தந்தையின் நினைவு
இருக்கட்டும்.
2. தங்களின் உயர்ந்த அதிஷ்டத்தை உருவாக்கிக் கொள்ள முழுமையான நிச்சயபுத்தி
உடையவராக வேண்டும். புத்தி யோகத்தை தங்களின் இனிமையான இல்லத்தோடு இணைக்க
வேண்டும்.
வரதானம் : எண்ணம், விருத்தி மற்றும் நினைவில் இருந்து வீணானவைகளை நீக்கிவிடக் கூடிய
உண்மையான பிராமணர் சம்பூர்ண தூய்மையானவர் ஆகுக !
தங்களின் எண்ணம், விருத்தி மற்றும் நினைவை சோதியுங்கள் லி ஏதாவது தவறு நடந்து விட்டது,
பச்சாதாபப்பட்டீர், மன்னிப்பு கேட்டீர், விடுபட்டாயிற்று என்று இல்லையா? எவ்வளவு தான் மன்னிப்பு கேட்டாலும்
செய்த பாவம் அல்லது வீண்கர்மத்தின் அடையாளம் அழிவதில்லை. பதிவேடு சுத்தமாக தெளிவாக இருக்காது.
இப்படிப்பட்ட பழக்கத்தை தன்னுடையதாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். ஆனால் நான் சம்பூர்ண பவித்திர பிராமணன்
15.08.2016
(4/4)
என்பது நினைவில் இருக்கட்டும். அசுத்தமானது எண்ணம், விருத்தி அல்லது நினைவிலும் தொட முடியாது.
இதற்காக ஒவ்வொரு அடியிலும் எச்சரிக்கையோடு இருங்கள்.
சுலோகன் : பாபாவின் துணையில் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டால்
ஒரு போதும் மனச் சோர்வு ஏற்படாது.
(1/4)
16
.08.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! விசால புத்தி உடையவராக ஆகி, பெரியவர்களின்
அபிப்ராயங்களைப் பெற்று, அநேக ஆத்மாக்களுக்கு நன்மை செய்யுங்கள். அவர்களிடம்
மண்டபம் ஆகியவை வாங்கி, நிறைய கண்காட்சிகளை ஏற்பாடு செய்யுங்கள்.
கேள்வி: இப்பொழுது உங்களுக்கு வந்துள்ள எந்த ஒரு ஸ்மிருதியை (எண்ணம்) நினைவு செய்து
கொண்டே இருந்தீர்கள் என்றால் ஒரு பொழுதும் துக்கம் அடைய மாட்டீர்கள்?
பதில்: நாம் பூஜைக்குரிய இராஜாவாக இருந்தோம். பிறகு ஏழையாக ஆனோம் என்பது இப்பொழுது
நினைவிற்கு வந்துள்ளது. இப்பொழுது மீண்டும் பாபா நம்மை இராஜாவாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். பாபா
இப்பொழுது நமக்கு முழு உலகத்தின் செய்தியைக் கூறுகிறார். நாம் உலகத்தின் சரித்திரம் மற்றும் பூகோளத்தை
அறிந்து விட்டுள்ளோம். இதே ஸ்மிருதிகளை நினைவு செய்துக் கொண்டே இருந்தீர்கள் என்றால், ஒரு
பொழுதும் தங்களை துக்கமானவர்களாக நினைக்க மாட்டீர்கள். எப்பொழுதும் குμயாக இருப்பீர்கள்.
பாடல்: கண்ணில்லாதவர்க்கு வழி கூறுங்கள் பிரபுவே..
ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான அருமையான ஆன்மீகக் குழந்தைகள் பாட்டைக் கேட்டீர்கள்.
தந்தையை சந்திப்பது அல்லது தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுவது மிகவும் சுலபம் என்பதை குழந்தைகள்
புரிந்துள்ளார்கள். தந்தையிடமிருந்து ஒரு நொடியில் ஜீவன் முக்தியின் ஆஸ்தி கிடைக்கிறது. ஜீவன் முக்தி
என்றால் சுகம், சாந்தி, செல்வம் ஆகியவற்றின் ஆஸ்தி. இப்பொழுது ஜீவன் முக்தி மற்றும் ஜீவன் பந்தனம்
என்ற இரு வார்த்தைகள் உள்ளன. இச்சமயம் பக்தி மார்க்கம் மற்றும் இராவண இராஜ்யத்தின் காரணமாக
எல்லோரும் ஜீவன் பந்தனத்தில் உள்ளார்கள் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். தந்தை வந்து பந்தனத்
திலிருந்து விடுவிக்கிறார். ஆஸ்தி அளிக்கிறார். எப்படி பையன் பிறந்த உடனேயே வாரிசு பிறந்து விட்டான்
என்று தாய், தந்தை, நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் புரிந்து கொண்டு விடுகிறார்கள். எப்படி இது புரிந்து
கொள்வது சுலபமோ, அதே போல அதுவும் சுலபம் ஆகும். பாபா முந்தைய கல்பத்தைப் போல நீங்கள்
எங்களுக்கு வந்து கிடைத்துள்ளீர்கள் என்று குழந்தைகள் கூறுகிறார்கள். உங்கள் மூலமாகத் தான் சுலபமாக
ஆஸ்தி பெறுவதற்கான வழி கிடைத்துள்ளது. புதிய சிருஷ்டியின் படைப்புக்கர்த்தா பகவான் தான் ஆவார்
என்பதையோ ஒவ்வொவரும் அறிந்துள்ளார்கள். அவர் நம்மை அலைவதிலிருந்து காப்பாற்றுகிறார். நேற்றைக்கு
பக்தி செய்து கொண்டிருந்தோம். இன்றைக்கு தந்தையிடமிருந்து எளிய ஞானம் மற்றும் இராஜயோகத்தின் வழி
கிடைத்துள்ளது. இரண்டு தந்தை இருக்கிறார்கள் என்று நாங்கள் பி.கே. மூலமாக கேட்டோம் என்று குழந்தைகள்
தங்கள் அனுபவத்தைக் கூறுகிறார்கள். இரண்டு தந்தை இருக்கிறார்கள் என்பதை உங்களைத் தவிர வேறு
யாரும் வாயால் கூற முடியாது. உங்களுடைய ஒவ்வொரு விஷயமும் அதிசயமானதாகும். யார் இந்த
இடத்தைச் சேர்ந்தவர்களோ அவர்களுக்கு சட்டென்று நினைவிற்கு வந்து விடும். இப்பொழுது நினைவிற்கு
வருகிறது. ஆம், நினைவிற்கு கொண்டு வந்தவர்களைக் கூட மாயை ஏதாவதொரு நேரத்தில் பலமாக ஓங்கி
அறைந்து மறக்க வைத்து விடுகிறது. இதில் குழந்தைகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தந்தை
நினைவூட்டியே இருக்கிறார். தூய்மையின் கங்கணம் கூட முழுமையாக கட்ட வேண்டும். ரட்சாபந்தன் பற்றிய
இரகசியம் என்ன என்பதையும் இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். யார் இந்த உறுதியை எடுக்குமாறு
செய்வித்தது? காமமோ மகா எதிரி ஆகும். நான் ஒரு பொழுதும் பதீதமாக ஆக மாட்டேன் என்று என்னிடம்
உறுதி எடுங்கள். மேலும் என்னை நினைவு செய்துக் கொண்டே இருந்தீர்கள் என்றால், அரை கல்பத்தின்
பாவங்கள் எரிந்து முடிந்து போய் விடும். தந்தை உத்தரவாதம் அளிக்கிறார். ஆனால் இதுவோ குழந்தைகள்
புரிந்து கொண்டும் இருக்கிறார்கள் லி தந்தை உத்திரவாதம் அளிக்கிறார். இந்த விஷயம் சரி தானே? பொற்கொல்லன்
கூட நான் பழைய நகையை புதியதாக ஆக்குவேன் என்று உத்தவரவாதம் என்ன கொடுப்பார்? அவருடைய
வேலையே இது தான். நெருப்பில் போடுவதால் அவசியம் அது உண்மையான தங்கமாக ஆகியே விடும்.
எனவே ஆத்மாவில் கூட துரு படிந்துள்ளது என்று தந்தை புரிய வைக்கிறார். எப்படி சதோ ரஜோ தமோவில்
வருகிறீர்கள்? இது மிகவும் சுலபமானதாகும். படங்கள் கூட எதற்காக அமைக்கப்பட்டுள்ளன என்றால், அதன்
மூலம் சுலபமாகப் புரிய வைக்க முடியும். பல்கலைக்கழகம் கல்லூரிகள் ஆகிய இடங்களில் கூட அநேக
விதமான வரைபடங்கள் இருக்கும் அல்லவா? உங்களுடையதும் இது வரைபடம் ஆகும். நீங்கள் நல்ல
முறையில் எவரொருவருக்கும் புரிய வைக்கலாம். ஞானக் கடல் பதீத பாவன தந்தை தான் வந்து இந்த
வழியைக் கூறுகிறார். வேறு யாருமே பதீதர்களை பாவனமாக ஆக்க முடியாது. கண்ணில்லாத துக்கமுடைய
மனிதர்களாக இருக்கிறார்கள். முதல் இரண்டு யுகங்களில் துக்கம் இருப்பதில்லை என்பதை குழந்தைகளாகிய
நீங்கள் அறிந்துள்ளீர்கள். பக்தியும் இருப்பதில்லை. அது இருப்பதே சொர்க்கமாக ! பாரதத்தினுடைய இந்த
நேரத்தின் மனிதர்கள் மற்றும் பாரதத்தினுடைய பழைமையான மனிதர்களுக்கிடையே வேற்றுமை உள்ளது
16.08.2016
(2/4)
அல்லவா? ஆனால் இதை வேறு யாரும் புரிந்து கொள்வதில்லை. எவ்வளவு பூஜை நடக்கிறது. எவ்வளவுக்
கெவ்வளவு யார் செல்வந்தராக இருக்கிறார்களோ அந்த அளவிற்கு தேவி தேவதைகளுக்கு நல்ல நகைகள்
அணிவிக்கிறார்கள். பாபா சுயம் அனுபவம் உடையவர் ஆவார். மும்பையில் இருக்கும் இலட்சுமி நாராயணரின்
கோவிலின் டிரஸ்டி இலட்சுமி நாராயணருக்காக வைரங்களின் மாலை தயார் செய்வித்திருந்தார். பாபாவிற்கு
அந்த டிரஸ்டியின் பெயர் கூட நினைவிருக்கிறது. முதலில் சிவ பாபாவின் கோவில் கட்டினார். பின் நன்றாக
அலங்காரம் செய்தார். பிறகு தேவதைகளினுடையதை அமைத்தார். ஆக, இலட்சுமி நாராயணர் ஆகியோருக்கும்
எவ்வளவு நகைகள் அணிவித்தார். அச்சமயம் எவ்வளவு செல்வம் இருந்திருக்கக் கூடும். கஜினி முகம்மது
எவ்வளவு ஒட்டகங்களில் நிரப்பிக் கொண்டு சென்று விட்டார் . பாரதத்தில் எவ்வளவு ஏராளமான செல்வம்
இருந்தது. இப்பொழுது நீங்கள் சரியான முறையில் புரிந்துள்ளீர்கள். நமது பாரதம் என்னவாக இருந்தது. நமது
பாரதத்தில் குபேரரின் கஜானா இருந்தது. வைரம் வைடூரியங்களின் கோவில்கள் அமைத்துக் கொண்டிருந்தனர்.
இப்பொழுது அந்த பொருட்கள் இல்லை. எல்லாமே கொள்ளையடித்துக் கொண்டு போய் விட்டார்கள். இப்பொழுதோ
என்ன நிலைமை ஆகிவிட்டது.
நீங்கள் தான் பூஜிக்கத்தக்க செல்வந்தர்களாக இருந்தீர்கள். பிறகு நீங்களே 84 பிறவிகள் எடுத்து முழுமையாக
ஏழையாகி உள்ளீர்கள். இப்பேர்ப்பட்ட விஷயங்களை அடிக்கடி நினைவு செய்ய வேண்டும். அப்பொழுது ஒரு
பொழுதும் நீங்கள் தங்களை துக்கமுடையவர்களாக நினைக்க மாட்டீர்கள். நாம் பாபாவிடம் என்ன எடுத்துக்
கொண்டிருக்கிறோம் என்று மனதில் நினைத்துக் கொண்டே இருப்பீர்கள். பாபா வந்து நமக்கு முழு உலகத்தின்
சமாச்சாரத்தைக் கூறுகிறார். இந்த உலகத்தின் சரித்திரம் பூகோளம் பற்றி யாருக்குமே தெரியாது. முதலில் ஒரு
தர்மம், ஒரு இராஜ்யம், ஒரே வழி, ஒரு பாஷை இருந்தன என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எல்லோரும்
சுகமுடையவர்களாக இருந்தார்கள். பின்னால் இது போல தங்களுக்குள் சண்டையிட முற்பட்டார்கள் மற்றும்
பாரதம் துண்டு துண்டாக ஆகியது. முதலில் அவ்வாறு இருக்கவில்லை. அங்கு எந்த ஒரு துக்கமும் இருக்க
வில்லை. நோய் நொடியின் பெயர் அடையாளமே இருக்கவில்லை. அதன் பெயரே சொர்க்கம் என்பதாகும்.
உங்களுக்கு தங்களது நினைவு வந்து விட்டுள்ளது. உண்மையில் கல்ப கல்பமாக நமக்கு மறதி ஆகிறது.
பிறகு ஸ்மிருதியில் வருகிறது. படைப்பவர் மற்றும் படைப்பை மறந்து விட்டது தான் முதலில் ஏற்பட்ட ஒரே
தவறாகும். இப்பொழுது நீங்கள் முதல், இடை, கடையை அறிந்துள்ளீர்கள். சத்யுகத்தில் கூட இந்த ஞானம்
இருக்காது. பின் பரம்பரையாக எப்படி நடக்க முடியும். இச்சமயத்தில் முக்கியமாக ராஜாக்கள் தான் இருப்பார்கள்.
ரிμ முனிவர்கள் இருப்பார்களா என்ன? அவர்கள் துவாபரத்திலிருந்து வருகிறார்கள். அவர்கள் இராஜாக்களின்
ஆதாரத்தில் நடக்கிறார்கள். எங்களுக்கு படைப்பவர் மற்றும் படைப்பு பற்றி தெரியாது என்று கூறுகிறார்கள்.
சுயம் இந்த இராஜாக்களுக்குக் கூட தெரியாது. இந்த உலகத்தில் யாருக்குமே இந்த ஞானம் பற்றித் தெரியாது.
இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிவாளியாகி உள்ளீர்கள். இலட்சுமி நாராயணரின் கோவிலை அமைப்பவர்
களுக்கு நீங்கள் எழுதலாம். இத்தனை இலட்சக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து கோவில் கட்டியுள்ளீர்கள்.
ஆனால் அவர்களது வாழ்க்கைச் சரித்திரம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இவர்கள் இராஜ்யத்தை எப்படி
அடைந்தார்கள்? பிறகு எங்கு சென்று விட்டார்கள்? இப்பொழுது எங்கே இருக்கிறார்கள்? நாங்கள் உங்களுக்கு
எல்லா இரகசியங்களையும் கூற முடியும், இது போல அவர்களுக்கு நீங்கள் எழுதலாம். குழந்தைகளாகிய
நீங்களோ ஒவ்வொருவருடைய வாழ்க்கை சரித்திரத்தையும் அறிந்துள்ளீர்கள். எனவே ஏன் எழுதக் கூடாது?
பனாரஸில் சிவனின் கோவில் எவ்வளவு பெரியதாக உள்ளது. அங்கு கூட (டிரஸ்டிகள்) தர்மகர்த்தாக்கள்
இருப்பார்கள். அது போல பெரியவர்களுக்குப் புரிய வைப்பதற்கான முயற்சி செய்ய வேண்டும். பெரிய
மனிதர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள் என்றால், அவர்களுடைய சப்தம் நிறைய ஆகி விடும். ஏழைகள்
சட்டென்று கேட்டுக் கொண்டு விடுகிறார்கள். பெரியவர்களினுடைய உதவியைப் பெற வேண்டும்.
அபிப்பிராயங்கள் கூட பெரியவர்களினுடையதை எழுதுமாறு செய்விக்க வேண்டும். ஏனெனில், அவர்களுடைய
குரல் கூட உதவி செய்யும். உண்மையில் அவர்கள் எவ்வளவு வேண்டுமோ, அந்த அளவிற்கு சப்தம் செய்வ
தில்லை (விளம்பரப்படுத்துவது இல்லை). நீங்கள் ஜனாதிபதிக்குக் கூட புரிய வைக்கிறீர்கள். நன்றாக உள்ளது
என்று கூறவும் செய்கிறார்கள். முதல் மந்திரி, ஆளுனர் ஆகியோர் திறந்து வைக்கிறார்கள். இந்த பி.கே.க்களோ
இறைவனை சந்திப்பதற்கான மிகவும் நல்ல சுலபமான வழியைக் கூறுகிறார்கள் என்று எழுதுகிறார்கள். ஆனால்
இறைவன் என்றால் என்ன பொருள் லி இது எதுவுமே புரியாமல் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் மட்டும் வழி
மிகவும் நன்றாக உள்ளது என்று கூறுகிறார்கள். அமைதி கிடைப்பதற்கான வழி நன்றாக உள்ளது. ஆனால்
அவர்களோ புரியாமல் உள்ளார்கள்.
பாபா மிக பெரியவர்களுக்கு புரிய வைப்பதற்காகக் கூட கூறுகிறார். மிகப் பெரிய மனிதர்களிடமிருந்து
பெரியப் பெரிய பிரசித்தமான மண்டபங்களை வாங்கிக் கொள்ளுங்கள். நாங்கள் அனைத்து மனிதர்களின்
நன்மைக்காக இந்த கண்காட்சியை எப்பொழுதிற்குமாக வைக்க விரும்புகிறோம் என்று கூறுங்கள். விளம்பரம்
16.08.2016
(3/4)
மட்டுமே செய்தால் போதும். இது போல 50 அல்லது 100 மண்டபங்கள் எடுக்க வேண்டும். பாரதமோ மிகப்
பெரியதாகும் அல்லவா? ஒவ்வொரு நகரத்திலும் 10லி12 மண்டபங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். இத்தனை
மண்டபங்களில் கண்காட்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று பத்திரிக்கைகளில் வெளிப்பட வேண்டும்.
யாருக்குப் புரிந்து கொள்ள வேண்டும் என்று இருக்கிறதோ அவர்கள் வந்து புரிந்து கொள்ளட்டும். பின்
எத்தனை பேருக்கு நன்மை ஆகி விடும். குழந்தைகள் மிகவுமே பரந்த புத்தி உடையவர்களாக ஆக வேண்டும்.
குழந்தைகள் சேவை செய்ய வேண்டும் அல்லவா? கண்காட்சிகளை மிகவும் விமரிசையாக செய்யுங்கள் என்று
தந்தை எல்லா குழந்தைகளுக்கும் கூறுகிறார். பாபா ஏற்பாடு செய்வித்துக் கொண்டிருக்கிறார். குழந்தைகள்
முயற்சி செய்ய வேண்டும். இவை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். பகவான்
வருகிறார். பிரஜாபிதா பிரம்மா மூலமாக பிரஜைகளைப் படைக்கிறார். எனவே அவசியம் எவ்வளவு பிராமணர்களைப்
படைத்திருக்கக் கூடும். இப்பொழுது மீண்டும் படைத்துக் கொண்டிருக்கிறார். எத்தனை பிராமணர்கள், பிராமணிகள்
இருக்கிறார்கள். பாபா இந்த பிராமண தர்மத்தை சங்கமத்தில் படைக்கிறார். நீங்கள் நடைமுறையில் பார்த்துக்
கொண்டிருக்கிறீர்கள் மற்றும் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த விஷயங்கள் எந்த சாஸ்திரங்களிலும் இல்லை.
பதீத உலகத்தை பாவனமாக ஆக்க வேண்டி வரும் பொழுதே தந்தை வருகிறார் என்பதை குழந்தைகளாகிய
நீங்கள் புரிந்துள்ளீர்கள். பரமாத்மா பிரஜாபிதா பிரம்மா மூலமாகத் தான் படைப்பை படைக்கிறார் என்பதையும்
அறிந்துள்ளீர்கள். ஆனால் எப்பொழுது படைக்கிறார் என்பதை புரியாமல் உள்ளார்கள். ஏதோ புது படைப்பை
படைத்திருக்கக் கூடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். பிரம்மாவையோ சூட்சுமவதனத்தில் இருப்பதாக
நினைக்கிறார்கள். பிரஜாபிதா பிரம்மாவோ இங்கே இருக்கிறார் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள்.
நீங்கள் சூட்சுமவதனத்தில் செல்கிறீர்கள். தூய்மையாக ஆகி பின்னர் ஃபரிஷ்தா ஆகி விடுகிறீர்கள். சாட்சாத்காரம்
(காட்சி பார்த்தல்) செய்கிறார்கள். அங்கு (மூவி) அசைவுகளின் செயல்கள் நடக்கிறது என்று குழந்தைகள் வந்து
கூறுகிறார்கள். அது இருப்பதே மூவி வர்ல்ட் (சலனங்களின் உலகம்). நீங்கள் ஊமை திரைப்படம் கூட
பார்த்திருக்கிறீர்கள். இப்பொழுது நடைமுறையில் எல்லா விஷயங்களையும் நீங்கள் அறிந்து விட்டுள்ளீர்கள்.
மூலவதனம் என்பது அமைதியான உலகம். அங்கு ஆத்மாக்கள் இருப்பார்கள். சூட்சுமவதனத்தில் சூட்சும
சரீரம் கூட இருக்கிறது. எனவே அவசியம் ஏதோ பாஷை கூட இருக்கும். ஆத்மாக்களாகிய நம்முடைய இடம்
சாந்திதாமம் ஆகும் என்பது குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் உள்ளது. பிறகு இருப்பது சூட்சுமவதனம்.
அங்கு பிரம்மா, விஷ்ணு, சங்கரன் இருக்கிறார்கள். மேலும் இது கலியுகம் மற்றும் சத்யுகத்தின் சங்கமம் ஆகும்.
இங்கு தந்தை வருகிறார். இங்கிருந்து பிராமணர்களாகிய நீங்கள் செல்கிறீர்கள். பிறந்த வீடு மற்றும் புகுந்த
வீடு உள்ளது அல்லவா? இங்கு இருவருமே உங்களுடைய பிறந்த வீட்டினர் ஆவார்கள். பாப்தாதா இருவரும்
குழந்தைகளை மலராக ஆக்குவதற்காக உழைக்கிறார்கள். முகம்மதியர்கள் கூட கார்டன் ஆஃப் அல்லா என்று
கூறுகிறார்கள். கராச்சியில் ஒரு பயில்வான் இருந்தார். அவர் வந்து முன்னால் நிற்பார். பார்த்தபடியே விழுந்து
விடுவார். விசாரிக்கும் பொழுது நான் குதாவின் தோட்டத்திற்கு சென்றேன். குதா மலர் கொடுத்தார் என்று
கூறுவார். இப்பொழுது அவருக்கு ஞானமோ இருக்கவில்லை. தோட்டம் என்று எதற்குக் கூறப்படுகிறது என்பதை
இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். இது முட்களின் வீடு மற்றும் அது மலர்களின் தோட்டமாகும். உங்கள்
புத்தியில் முழு இரகசியம் உள்ளது. சத்யுகம் என்றால் என்ன? கலியுகம் என்றால் என்ன? உங்களுக்கு மிகுந்த
குμ இருக்க வேண்டும். முழு சக்கரம் உங்கள் புத்தியில் உள்ளது. இது பற்றிய விஸ்தாரமோ நிறைய
உள்ளது. உங்கள் புத்தியில் எவ்வளவு சுருக்கமாகப் பதிந்துள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் படைப்பவரான
தந்தை மூலமாக படைப்பவர் மற்றும் படைப்பை அறிந்துள்ளீர்கள். பிரம்மாவைப் படைப்பவர் என்று கூற
மாட்டார்கள். படைப்பவர் ஒருவர் தான். பலியாவது கூட ஒருவரிடம் தான்.. முதன் முதல் படைப்பு
பிரம்மாவினுடையது. பிறகு கிருஷ்ணரினுடையது என்று கூறுவார்கள். பிரம்மாவோ இருக்கிறார். பிராமணர்கள்
கூட அவசியம் வேண்டும். பாண்டவர்களை பிராமணர் என்று நினைக்க மாட்டார்கள். பிரம்மா மூலமாக
பிராமணர் வேண்டும். இது ஆன்மீக வேள்வி ஆகும். இதற்கு ஸ்பிரிச்சுவல் நாலேஜ் (ஆன்மீக ஞானம்) என்று
கூறப்படுகிறது. ஆத்மாவிற்கு அதே தந்தை ஞானம் அளிப்பார். நமக்கு மனிதர்கள் கற்பிப்பதில்லை என்பதை
நீங்கள் அறிந்துள்ளீர்கள். அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை கற்பிக்கிறார். பிரம்மா மூலமாக ஸ்தாபனை
என்றும் கூறுகிறார்கள். கிருஷ்ணர் என்று கூறுவார்களா என்ன? அவரோ இருக்கவும் முடியாது. பிரம்மா
மூலமாக ஸ்தாபனை யார் செய்விக்கிறார்? கிருஷ்ணரா? இல்லை பரமபிதா பரமாத்மா. விஷ்ணு மூலமாக
பாலனை. பிரம்மா மற்றும் விஷ்ணுவின் பாகம் எவ்வளவு இருக்கிறது. பிரம்மா முக வம்சாவளி தான் பிறகு
போய் விஷ்ணுபுரியின் தேவதை ஆகிறார்கள். பிரம்மாவே விஷ்ணு, விஷ்ணுவே பிரம்மா. இதுவும்
குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது. பிரம்மாவே விஷ்ணு ஆவதற்கு ஒரு நொடி. விஷ்ணுவே பிரம்மா
ஆவதில் 84 பிறவிகள். எவ்வளவு அதிசயமான விஷயங்கள்! யாருமே புரிந்துக் கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்.
இது எல்லையில்லாத விஷயங்கள் ஆகும். எல்லையில்லாத தந்தையிடமிருந்து எல்லையில்லாத படிப்பை
படித்து, எல்லையில்லாத இராஜ்யத்தைப் பெற வேண்டும். சிருஷ்டிச் சக்கரத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
16.08.2016
(4/4)
ஆத்மா தான் சரீரத்தின் மூலமாக அறிந்து கொள்கிறது. அப்படியின்றி சரீரம் ஆத்மா மூலமாக ஞானம்
எடுக்கிறது என்பதல்ல. இல்லை. ஆத்மா ஞானம் எடுக்கிறது. உங்களுக்கு எவ்வளவு குμ இருக்கிறது.
இது உள்ளூர மறைமுகமான குμ இருக்க வேண்டும். படைப்பினுடைய சம்ஸ்காரம் ஆத்மாவில் உள்ளது.
துக்கம் கூட ஆத்மாவிற்குத்தான் ஏற்படுகிறது. எனது ஆத்மாவை துக்கப்படுத்தாதீர்கள் என்று கூறுகிறார்கள்.
குழந்தைகளுக்கு இப்பொழுது எவ்வளவு தெளிவு கிடைத்துக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு குμ இருக்கிறது.
கடலிலிருந்து புத்துணர்வு பெற்று மேகங்கள் ஒன்று சேர்ந்து மழை பொழிய வேண்டும். தங்களுக்குள் ஒன்று
சேர்ந்து கண்காட்சி ஆகியவற்றை தயார் செய்வதில் உதவி செய்யுங்கள். ஆர்வம் இருக்க வேண்டும். சேவை,
சேவை மற்றும் சேவை. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட
குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை
வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தந்தை மூலமாகக் கிடைத்திருக்கும் ஞானத்தை நினைவு செய்து அளவற்ற குμயில் இருக்க
வேண்டும். பரந்த புத்தியுடையவராக ஆகி அமர்க்களமாக சேவை செய்ய வேண்டும்.
2. தந்தை மூலமாக கிடைத்திருக்கும் ஸ்மிருதிகளை (நினைவு) மறக்கக் கூடாது. தந்தையிடம்
தூய்மையாக இருப்பதற்காக கொடுத்திருக்கும் வாக்குறுதியை முழுமையாகக் கடைப்பிடிக்க
வேண்டும்.
வரதானம்: செய்வது மற்றும் சொல்வது லி இந்த இரண்டையும் சமானமாக ஆக்கி
தரமான சேவை செய்யக் கூடிய உண்மையான சேவாதாரி ஆவீர்களாக.
முதலில் செய்ய வேண்டும். பிறகு சொல்ல வேண்டும் என்பது எப்பொழுதும் கவனத்தில் இருக்க
வேண்டும். கூறுவது சுலபமாக இருக்கும். செய்வதில் உழைப்பு உள்ளது. உழைப்பினுடைய பலன் நல்லதாக
இருக்கும். ஆனால் மற்றவர்களுக்குக் கூறுகிறீர்கள் சுயம் செய்வது இல்லை என்றால் சேவையுடன் கூடவே
டிஸ்சர்வீஸ் கூட பிரத்யட்சம் ஆகிறது. எப்படி அமிர்தத்தில் விஷத்தின் ஒரு துளி பட்டவுடன் முழு அமிருதமுமே
விஷமாகி விடுகிறது. அதே போல எவ்வளவு தான் சேவை செய்தாலும் கூட ஒரு சிறிய தவறு, சேவையை
முடித்து விடுகிறது. எனவே முதலில் தங்கள் மீது கவனம் கொடுத்தீர்கள் என்றால், அப்பொழுது தான்
உண்மையான சேவாதாரி என்று கூறுவார்கள்.
சுலோகன்: வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டு வருவது, கெட்டுப் போனதை
சரி செய்வது லி இவை அனைத்தையும் விட பெரிய விசேஷத் தன்மையாகும்.
(1/4)
17
.08.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! தந்தை வந்துள்ளார். அனைவரின் வாழ்க்கையை துக்கத்திலிருந்து
விடுவித்து, சொர்க்கத்தின் ஆஸ்தி தருவதற்காக. இச்சமயம் அனைவருக்கும் முக்தி மற்றும்
ஜீவன்முக்தி கிடைக்கின்றது.
கேள்வி : குழந்தைகள் நீங்கள் இப்போது எந்த ஒரு கன்றை (நாற்றை) எந்த விதிப்படி நட்டுக்
கொண்டிருக்கிறீர்கள்?
பதில்: நாம் இப்போது தெய்வீகப் பூக்களின் கன்றை நட்டுக் கொண்டிருக்கிறோம். யார் பிராமண குலத்தைச்
சேர்ந்தவர்களாக இருப்பார்களோ, அவர்கள் இந்தக் கன்றில் வந்து கொண்டே இருப்பார்கள். இது தேவதா
தர்மத்தின் கன்று. இதில் மனிதர்கள் தேவதையாக ஆகின்றனர். இந்தக் கன்று ஸ்ரீமத்தின் ஆதாரத்தில் நடப்
படுகின்றது. பாபாவை நினைவு செய்வதன் மூலம் இரும்பு யுக ஆத்மா பொன் யுக ஆத்மாவாக மாறி
விடுகின்றது.
பாடல் : போலாநாத்தை விடவும் தனிப்பட்டவர் வேறு யாரும் கிடையாது..........
ஓம் சாந்தி. சிவபகவான் வாக்கு: தந்தையை இது போல் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் குழந்தை
களுக்குப் புரிய வைக்கப் படுகின்றதுலி சிவன் தான் பகவான். ஆக, குழந்தைகளிடம் சிவபகவானின் வாக்கு.
சிவனை சுப்ரீம் (மிக மேலான) ஆத்மா என்றும் சொல்கின்றனர். இப்போது சிவனுடைய அறிமுகம் குழந்தை
களுக்கு நன்கு புரிய வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் புரிய வைக்கப்படுகின்றதுலி அனைவருக்கும் சத்கதி அளிப்பவர்
சிவன். அவரை ஈஸ்வரன், பகவான், பிரபு என்றும் சொல்கின்றனர். அநேகப் பெயர்கள் வைத்துள்ளனர்.
சிவனை அந்தர்யாமி (மனிதர் மனதில் உள்ளதை அறிபவர்) என்றும் சொல்கின்றனர். உண்மையில் அந்தர்யாமி
என்று சொல்வதும் தவறாகும். அந்தர்யாமி என்றால் அனைவரின் மனதுக்குள் இருப்பதை அறிந்திருப்பவர்.
சிவபாபா சொல்கிறார், நான் யாருடைய மனதையும் அறிந்து கொள்வதில்லை. நானோ உங்களுடைய தந்தை.
நான் வருவதே அதுவும் கல்பலிகல்பமாக, கல்பத்தின் சங்கமயுகத்தில். இப்போது எனது பெயர் சிவன். பரம
ஆத்மா எனச் சொல்கின்றனர். உங்களுக்கும் ஆத்மா உள்ளது இல்லையா? ஆனால் உங்களுக்கு சரீரத்தின்
மீது பெயர் வைக்கப்படுகின்றது. ஆத்மாவின் பெயர் ஆத்மா தான். இப்போது பரமபிதா பரமாத்மாவுக்கும்
பெயர் வேண்டும் இல்லையா? அவருடைய பெயரே சிவன் தான். அவர் நிராகார். அவருக்கு சரீரத்தின் பெயர்
கிடையாது. இவர் ஆத்மா, ஆனால் அவர் பரம ஆத்மா அதாவது பரமாத்மா. ஆக, பாபா புரிய வைக்கிறார்,
எனது பெயர் சிவன். ஆத்மாவின் மீது சிவன் எனப் பெயரிடப் படுகின்றது. அவருடைய ஒரே பெயர் சிவன்
என்பது தான். பரமலிமிக மேலானவராக இருக்கும் காரணத்தால் பரம ஆத்மா சிவன் என்று சொல்லப்படுகிறார்.
வெறுமனே ஈஸ்வரன் அல்லது பிரபு என்று சொன்னால் அது பெயராகாது. பாபா சொல்கிறார்லி நான் சுப்ரீம்
úஸால் (மிக மேலான ஆத்மா). ஆனால் பெயரோ வேண்டும் இல்லையா? அதனால் டிராமாவின் திட்டப்படி
பெயர் சிவன் என வைக்கப்பட்டுள்ளது. அவர் அனைத்தையும் கடந்து அப்பால் வசிக்கக் கூடிய பரம ஆத்மா.
அவர் அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவரிலும் உயர்ந்தவரும் கூட. அனைவரைக் காட்டிலும் விலகியவராகவும்
அன்பானவராகவும் இருக்கிறார். அந்தப் பரம ஆத்மா இந்த சரீரத்தின் மூலம் சொல்கிறார், சிவ தந்தையாகிய
என்னை நினைவு செய்யுங்கள். காட் ஃபாதர் (இறைத் தந்தை) எனச் சொல்கின்றனர் இல்லையா? தந்தையின்
பெயர் சிவன். அந்த மனிதர்கள் காட் ஃபாதர் சிவன் எனச் சொல்வதில்லை. அவரது பெயர் சிவன் என்பதை
அவர்கள் அறிந்து கொள்ளவே இல்லை. சிவஜெயந்தியும் கொண்டாடுகின்றனர் லி எல்லா இடங்களிலும் லிங்கத்தைப்
பூஜிக்கின்றனர். லிங்கத்தின் பெயரே சிவன் தான். அவர் ஞானக்கடல் என்பதால் சிவாச்சாரியார் ஆகி விட்டார்.
சிவாச்சாரியார் வாக்கு. ஆக, பக்தி மார்க்கத்தில் அநேகப் பெயர்கள் வைத்துள்ள காரணத்தால் குழப்பி விட்டுள்ளனர்.
எல்லையற்ற தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார்லிஆத்மாக்களாகிய உங்கள் அனைவருக்கும் அவரவருக்கென
சரீரம் கிடைத்துள்ளது, பார்ட்டை நடிப்பதற்காக. சிவபாபாவும் வந்து ஸ்ரீமத் அல்லது அறிவுரை தருகிறார்.
அதனால் ஸ்ரீமத் பகவான் வாக்கு எனச் சொல்லப்படுகின்றது. வித்தியாசம் ஆகி விடுகின்றது இல்லையா?
சிவனுக்கோ அனைவருமே குழந்தைகள் தான். இப்போது கிருஷ்ணரை பிரஜாபிதா எனச் சொல்ல முடியாது.
பிரஜாபிதா என்று பிரம்மா மட்டுமே சொல்லப் படுகிறார். ஒருவர் சிவபாபா, பிறகு பிரஜாபிதா பிரம்மா. சிவபாபா
படைப்பைப் படைப்பவர். அவரிடமிருந்து தான் ஆஸ்தி கிடைக்கின்றது. அவர் தான் வந்து ஞானம் தருகிறார்.
ஞானக்கடல், அவருடைய ஆஸ்தி சொர்க்கம். அனைவருக்கும் ஜீவன்முக்தி தருபவர் பாபா தான். ஜீவன்முக்தி
என்ற ஒரு சொல் தான் அனைவருக்கும் பொருந்துகிறது. அனைவரின் வாழ்க்கையையும் துக்கத்தில் இருந்து
விடுவிக்கிறார். பிறகு புரிய வைக்கிறார்லிமுதலில் நீங்கள் தான் ஜீவன் முக்தியில் வருகிறீர்கள். இது உங்களுடைய
பார்ட். முதலில் கிறிஸ்து முதலானவர்கள் ஐரோப்பாவின் பக்கம் சென்று விட்டனர். இங்கே நீங்கள் பாரதத்தில்
(2/4)
17.08.2016
தான் வருகிறீர்கள். பாரதத்தில் தான் பகவான் பகவதியின் (தேவதைகளின்) இராஜ்யம் இருந்தது. பகவதி
ஸ்ரீலட்சுமி, பகவான் ஸ்ரீநாராயணர் எனச் சொல்கின்றனர். ஆனால் பகவான் எனச் சொல்ல முடியாது. அது
ஆதி சநாதன தேவிலிவேதா தர்மம், அது இப்போது மறைந்து விட்டுள்ளது. தேவதைகளின் சித்திரங்கள்
உள்ளன. ஆனால் அவர்களுக்கு இந்த சத்யுகத்தின் ஆஸ்தியை யார் கொடுத்தது? அதை யாரும் அறிந்து
கொள்ளவில்லை. நீங்கள் இப்போது அறிந்து கொண்டிருக்கிறீர்கள், பாரதத்தில் தேவிலிதேவதைகள் மூலம் தான்
உலகத்தின் சரித்திரலிபூகோளம் ஆரம்பமாகின்றது. முதல்லிமுதலில் தேவிலிதேவதா தர்மத்தினர் வருகின்றனர்.
பாபா புரிய வைக்கிறார், அவர்களுக்கு இந்த பிராலப்தம் (பலன்) கிடைத்துள்ளது. நிச்சயமாக முந்தைய ஜென்மத்தில்
அப்படிப்பட்ட புருஷார்த்தம் செய்துள்ளனர். சிருஷ்டியோ நடந்து கொண்டே இருக்கிறது இல்லையா? பாடப்
பட்டுள்ளது லி பாபா வந்து பிராமண், தேவதா மற்றும் சத்திரிய தர்மங்களை ஸ்தாபனை செய்கிறார். பாபா
இச்சமயம் பிராமணர்களுக்கு அமர்ந்து படிப்பு சொல்லித் தருகிறார். நீங்கள் முதலில் சூத்திரர்களாக இருந்தீர்கள்,
பிறகு சூத்திரரில் இருந்து பிராமண், பிரம்மா முகவம்சாவளி ஆகியிருக்கிறீர்கள். அவர் பாபா. இவர் தாதா. எது
வரை பிரம்மா வாய்வழி வம்சத்தினர் ஆகவில்லையோ, அது வரை ஆத்மா பாபாவிடம் இருந்து ஆஸ்தி பெற
முடியாது. பிரம்மாவை ஆடம் என்றும் சொல்கின்றனர். பிரம்மா சரஸ்வதி ஆதம் மற்றும் பீபி........ இவர்களோ
அனைவரின் தாய்லிதந்தை ஆகின்றனர். மனிதர்கள் அனைவரைக் காட்டிலும் பிரஜாபிதா பிரம்மா பெரியவர்
எனச் சொல்வார்கள். பிராமண தர்மம், பிறகு அதிலிருந்து தேவதாதர்மம், பிறகு தேவதா தர்மத்திலிருந்து
இரண்டாவது, மூன்றாவது தர்மங்கள்.
குழந்தைகளுக்குச் சொல்லப்படுகிறது லி சிவபாபாவை நினைவு செய்யுங்கள். ஈஸ்வரனை அல்லது
பரமாத்மாவை நினைவு செய்யுங்கள் எனச் சொல்லக் கூடாது. அவர் தந்தை ஆவார். உங்களுக்குப் புரிய
வைக்கப்பட்டுள்ளது, ஆத்மாவும் புள்ளி, பரம ஆத்மாவும் ஒரு புள்ளி. இந்தப் புள்ளியின் பெயர் ஆத்மா.
அந்தப் புள்ளியின் பெயர் பரம ஆத்மா, சிவன். சிவனுடைய கோவிலும் கூட மிகவும் புகழ் பெற்றதாகும். நாம்
ஆத்மா என்பதைக் குழந்தைகள் புரிந்துக் கொள்ள வேண்டும். ஒரு சரீரத்தை விட்டு வேறொன்றை எடுத்துக்
கொள்கிறோம். பல விதமான பார்ட் நடிக்கிறோம். சிவபாபாவும் கூட பார்ட் நடித்தாக வேண்டும். பகவானே,
வந்து எங்களை விடுவியுங்கள், தூய்மையற்றதிலிருந்து தூய்மையாக்குங்கள் என அழைக்கின்றனர். இது
யாருக்கும் தெரியாதுலிசிவபாபா தான் தூய்மையை இழந்தவர்களை தூய்மையானவர்களாக ஆக்குபவர். ஞானக்கடல்,
அன்பின் கடல். அவர் அமர்ந்து ஞானம் தருகிறார் லி இந்த சிருஷ்டிச் சக்கரம் எப்படிச் சுற்றுகிறது? முக்கியமான
சித்திரங்கள் இரண்டு லி கல்ப விருட்சம் மற்றும் சிருஷ்டிச் சக்கரம். சக்கரத்தில் முள்ளும் காட்டப்பட்டுள்ளது.
அதிலிருந்து தெரிய வருகிறதுலிஇன்னும் எவ்வளவு சமயம் உள்ளது? என்று கலியுகத்தில் எவ்வளவு ஏராளமான
மனிதர்கள் உள்ளனர்! சத்யுகத்தில் மிகக் குறைவாக இருப்பார்கள். பிறகு அதிகமாகும். இந்த ஞானம் முழுவதும்
உங்கள் புத்தியில் வந்து விட்டது. அதனால் சுயதரிசனச் சக்கரமும் கூட உங்களுக்குத் தரப் பட்டுள்ளது.
சங்கும் கூட உங்களுடையது. இது வாயினால் ஞானம் சொல்வதற்கான விசயமாகும். ஞானம் என்ற சங்கை
ஒலிக்கிறீர்கள். பாபா புரிய வைக்கிறார் லி ஹே ஆத்மா, தன்னுடைய தந்தையை நினைவு செய். பாடப் படவும்
செய்கிறது, தலால் (தரகர்) ரூபத்தில் எப்போது சத்குரு கிடைத்தாரோ...... பாபா தாமே இவருக்குள் அமர்ந்து
ஆத்மாக்களாகிய உங்களுக்கு நிச்சயதார்த்தம் செய்விக்கிறார். உங்களுக்கும் கற்றுத் தருகிறார். நீங்களும் தரகராக
ஆகிறீர்கள். இவரும் (பிரம்மா) சொல்கிறார், சிவபாபாவை நினைவு செய்யுங்கள். சிவபாபா பிரம்மா மூலம்
சொல்கிறார், தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். நீங்களும் சொல்கிறீர்கள் லி சிவபாபாவை நினைவு
செய்வீர்களானால் விகர்மங்கள் விநாசமாகும். அலஃப் லி தந்தையை நினைவு செய்வதன் மூலம் இந்த இராஜ்யம்
கிடைக்கும். அவர்களுடைய ஆத்மா பிறகு 84 பிறவிகளை எடுக்க வேண்டியதிருக்கும். உங்களுக்கு சுயதரிசனச்
சக்கரம் பற்றித் தெரிந்து விட்டது. எப்படி நாம் 84 பிறவிகளை எடுக்கிறோம்? ஜெகத் அம்பா, ஜெகத்தின்
(உலகத்தின்) தாய் ஆகிறார். ஆகவே நிச்சயமாக ஜெகத்பிதாவும் வேண்டும். இவர்கள் கணவன்லிமனைவி
என்பதல்ல. பிரம்மாவின் புதல்வி சரஸ்வதி ஆவார். பிரம்மாவுக்கு அனைவரும் குழந்தைகள். பிரம்மாவுக்கு
மனைவி கிடையாது. பிரம்மாவின் மகள் சரஸ்வதி என்பது பாடப் படுகின்றது. அவரைத் தான் ஜெகத் அம்பா
என்றும் பிரம்மாவை ஜெகத் பிதா என்றும் சொல்கின்றனர். சரஸ்வதி முக்கியமானவர். அதனால் பராமரிப்பதற்காக
அவர் நியமிக்கப் பட்டுள்ளார். அவருடைய பார்ட்டே அப்படித் தான். இப்போது நீங்கள் அறிவீர்கள், சிவபாபா
இந்த பிரம்மா மூலம் நமக்கு ஞானம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் தாய்லிதந்தை, நாங்கள் உங்களுடைய
குழந்தைகள்......... இந்த மகிமை அவருக்குப் (சிவபாபாவிற்குப்) பாடப்படுகின்றது. அவர் தந்தை. தாயோ கிடையாது.
சிவபாபா இல்லையா? ஆக, தந்தை வந்து இவருக்குள் பிரவேசமாகி, இவர் மூலமாகக் குழந்தைகளைத்
தத்தெடுக்கிறார். ஆனால் ஆணாக இருப்பதால் மாதாவுக்குக் கலசம் தரப் பட்டுள்ளது. அவர்கள் (உலகத்தார்)லி
கடலைக் கடைந்தார், கலசம் வெளிப்பட்டது, அதை லட்சுமிக்குக் கொடுத்தார் என்பதாக காட்டிவிட்டனர்.
அதுவும் தவறாகும். கலசத்தை மாதாவின் தலையில் வைக்கின்றார். ஞானலிஞானேஸ்வரி ஜெகதம்பா ஆவார்.
(3/4)
17.08.2016
சிவபாபா பிரம்மா மூலம் ஞானம் தருகிறார் என்றால் நீங்களும் கூட ஞானலிஞானேஸ்வரி ஆகி விட்டீர்கள்
இல்லையா? பிறகு ராஜலிராஜேஸ்வரி ஆவீர்கள். நீங்கள் சொல்வீர்கள், நாங்கள் ராஜரிμகள். ரிμ என்ற சொல்
தூய்மையைக் குறிப்பதாகும். உண்மையிலும் உண்மையான ராஜரிμகள் நீங்கள் தான். அவர்கள் ஹடயோகிகள்.
நீங்கள் இராஜ்யத்திற்காக விகாரங்களை சந்நியாசம் செய்கிறீர்கள். இப்போது நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள்.
இது கும்பம் (சங்கமம்) ஆகும். நீங்கள் ஞான ஸ்நானம் செய்து கொண்டிருக்கிறீர்கள். மேலும் யோகத்தையும்
கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த சிருஷ்டிச் சக்கரம் எப்படிச் சுற்றுகிறது? பாபா ஞானம் நிறைந்தவர். நீங்களும்
கூட மாஸ்டர் ஞானம் நிறைந்தவர்கள். இராஜதானி ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இதில் நம்பர்வார்
பாஸ் ஆகின்றனர். இராமருக்கு அம்பு ஏன் கொடுக்கப் பட்டுள்ளது? இதுவும் தெரியாது. இது புரிய வைப்பதற்காகக்
கொடுக்கப் படுகின்றது. இல்லையென்றால் அம்பெய்வதோ இம்சையின் சித்திரம் என மனிதர்கள் புரிந்து
கொள்வார்கள். எப்படி தேவிகளுக்கும் கூட இம்சையின் பாணம் முதலிய ஆயுதங்களைக் கொடுத்து விடுகின்றனர்.
இச்சமயம் சத்திரியர்கள் அனைவரும் யுத்த மைதானத்தில் உள்ளனர் என்பது புரிய வைக்கப் படுகின்றது.
ஆனால் உங்களுடைய யுத்தம் மாயாவுடன். நினைவில் முழுமையாக இல்லாத காரணத்தால் மாயா இராவணனை
வெற்றி கொள்ள முடியாது. இது உங்களுடைய யுத்த ஸ்தலம். யுத்தத்தில் ஸ்திரமாக இருப்பவரின் பெயர்
யுதிஷ்டிரர் என வைக்கப்பட்டுள்ளது. இப்படிலிஇப்படி பெயர்களை அமர்ந்து உருவாக்கியுள்ளனர். யுதிஷ்டிரர்
மற்றும் திருதராஷ்டிரரைக் காட்டுகின்றனர். அவர் பாண்டவர்களுடையவராக இருந்தார், இவர் கௌரவர்
களுடையவராக இருந்தார். இந்தக் கதைகள் அனைத்தையும் அமர்ந்து உருவாக்கியுள்ளனர். அந்த மாதிரிப்
பெயரே கிடையாது.
இந்த உங்களுடைய படிப்பு எவ்வளவு எளிமையானது! அதில் யார் எவ்வளவு அதிகம் படிக்கிறார்களோ,
அவ்வளவு உயர்ந்த பதவி பெறுகின்றனர். இங்கேயும் கூட நீங்கள் எந்தளவு யோகம் செய்கிறீர்களோ, மற்றும்
படிக்கிறீர்களோ, அந்தளவு உயர்ந்த பதவி பெறுவீர்கள். இதில் அதிக கவனம் இருக்க வேண்டும். பரீட்சையில்
பாஸாகவில்லை என்றால் பணம் வீணாகி விடுகின்றது. இதிலும் கூட நன்றாக கவனம் செலுத்திப் படிக்க
வேண்டும். நீங்கள் இறைவனின் மாணவர்கள். உங்களுக்கோ பெரிய பல்கலைக்கழகம் இருக்க வேண்டும்.
பிரம்மாகுமாரீஸ் காட்லி யுனிவர்சிட்டி. நீங்கள் முழு உலகத்திற்கும் முதல்லிஇடைலிகடை பற்றிய ஞானம் கொடுத்துக்
கொண்டிருக்கிறீர்கள். அதனால் நீங்கள் காட் ஃபாதர்லி யுனிவர்சிட்டி என்று எழுதி வைக்க முடியும். பாபா
அமர்ந்து கற்றுத் தருகிறார் லி எவ்வளவு உயர்ந்ததிலும் உயர்ந்த பதவியை நீங்கள் பெறுகிறீர்கள்! இது
மிகப்பெரிய படிப்பாகும். குழந்தைகள் யுக்தியுடன் புரிய வைக்க வேண்டும். நீங்கள் காட் ஃபாதர்லி யுனிவர்சிட்டி
என்று எழுதுகிறீர்கள். ஏனென்றால் உலகத்தின் சரித்திரலிபூகோளம் எப்படி மீண்டும் போலவே நடக்கிறது,
இந்தச் சக்கரம் எப்படிச் சுற்றுகிறது என்பதைப் புரிய வைப்பீர்கள். அதனால் அந்த மனிதர்களும் புரிந்து
கொள்வார்கள், இது காட்லி யுனிவர்சிட்டி என்பது சரி தான் என்று. யுனிவர்ஸ் என்றால் முழு உலகத்திற்கும்
ஞானம் இங்கே கிடைக்கின்றது. பாரதம் ஆரம்பத்தில் என்னவாக இருந்தது, நீங்கள் எப்படி எஜமானர்
ஆனீர்கள், இதில் புத்தி மிகவும் தூய்மையானதாக இருக்க வேண்டும். உங்களுடைய புத்திக்கு இப்போது
ஞானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. சிங்கத்தின் பால் தங்கப் பாத்திரத்தில்....... இதில் தங்கம் போன்ற தூய்மையான
(கோல்டன் ஏஜ்டு) புத்தி வேண்டும். பாபாவை நினைவு செய்வதன் மூலம் உங்களுடைய புத்தி கோல்டன்
ஏஜாக மாறி விடுகின்றது. நினைவு செய்யவில்லை என்றால் அயர்ன் ஏஜாக ஆகி விடும். அடிக்கடி பாபாவை
மறந்து விடுகின்றனர். இந்த முயற்சியில் நேரம் பிடிக்கின்றது, கல்பத்திற்கு முன் போல் யார் பிராமண
குலத்தவர்களோ, அவர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். மலர் செடிகளின் கன்று நடப்பட்டுக் கொண்டே
இருக்கும். கல்பத்திற்கு முன் போல் நீங்கள் மனிதரை தேவதை ஆக்குவதற்கான கன்றை நட்டுக் கொண்டிருக்
கிறீர்கள். இது தேவதா தர்மத்தின் கன்று. அந்த மனிதர்களோ வனத்தில் மரக்கன்றைத் தான் நடுகின்றனர்,
வனத்தை விரிவாக்குவதற்காக. இல்லையென்றால் விறகு அல்லது மரக்கட்டை கிடைக்காது. மிருகங்களும்
வசிக்க முடியாது. இங்கே நீங்கள் தேவதா தர்மத்தின் கன்றை நட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பாபாவின்
வழிமுறைப்படி தெய்விகப் பூக்களின் கன்றை நட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நாம் எந்த ஒரு விழா முதலிய
எதையும் கொண்டாடுவதில்லை. இவையோ புரிந்து கொள்வதற்கான விசயங்களாகும். நல்லது.
. இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம் :
1) உயர்ந்ததிலும் உயர்ந்த பதவி பெறுவதற்காக படிப்பின் மீது முழு கவனம் செலுத்த வேண்டும்.
இந்த போர்க்களத்தில் மாயாவை வெற்றி கொண்டு கர்மாதீத் நிலையை அடைய வேண்டும்.
(4/4)
17.08.2016
2) தனது புத்தியை சத்திய யுகத்திற்காக தூய்மையானதாக ஆக்குவதற்கு பாபாவின் நினைவில்
இருக்க வேண்டும். தெய்விகப் பூக்களின் கன்றை நட வேண்டும். சொர்க்கத்தின் ஸ்தாபனை
செய்ய வேண்டும்.
வரதானம் : அசரீரி நிலையின் பயிற்சி மூலம் நான் என்பதை
முடித்துவிடக் கூடிய அகங்காரமற்றவர்களாக ஆகுக !
நிகழ்காலத்தில் அனைத்திலும் நுட்பமான, அழகான கயிறுலிஇந்த நான் என்பது தான். இந்த நான் என்ற
சொல்லே தேக அபிமானத்திற்கு அப்பால் கொண்டு செல்வதாகவும் உள்ளது என்றால் தேக அபிமானத்தில்
கொண்டுவரக் கூடியதாகவும் உள்ளது. எப்போது நான் என்பது தலைகீழான (எதிர்மறை) ரூபத்தில் வருகிறதோ,
அப்போது பாபாவுக்கு அன்பானவராக ஆவதற்கு பதிலாக யாராவது ஆத்மாவின், பெயர்லிமரியாதைலிகௌரவம்
இவற்றிற்குப் பிரியமானவராக ஆக்கி விடுகின்றது. இந்த பந்தனத்தில் இருந்து விடுபடுவதற்கு நிரந்தர நிராகாரி
(அசரீரி) ஸ்திதியில் நிலைத்திருந்து சாகாரத்தில் (சரீரத்திற்கு) வாருங்கள் லி இந்த பயிற்சியை இயற்கையான
இயல்பாக ஆக்கி விடுவீர்களானால் அகங்காரமற்றவர்களாக ஆகி விடுவீர்கள்.
சுலோகன் : யாராவது ஒருவரின் நல்ல அல்லது கெட்ட விசயத்தைக் கேட்டு,
எண்ணத்தில் கூட வெறுப்புணர்வு வருவதும் கூட பரமத் (பிறர் வழிப்படி நடப்பது) ஆகும்.
(1/4)
18
.08.2016, காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! பாப்தாதாவின் அன்பு நினைவுகளை பெற வேண்டும் என்றால்
சேவை செய்யத் தகுந்தவராக ஆகுங்கள், புத்தியில் ஞானம் நிறைந்திருந்தது என்றால்
மழையாகப் பொழியுங்கள்.
கேள்வி: எந்த ஒரு போதை, (ஞானம்) நிறைந்திருக்கும் மேகங்களைக் கூட பொழிய விடாமல் ஓட
வைத்து விடும்?
பதில்: ஒருவேளை வீணான தேக அபிமானத்தின் போதை வந்தது என்றால், (ஞானம்) நிறைந்திருக்கும்
மேகங்கள் கூட பறந்து சென்று விடும். பொழிந்தாலும் கூட சேவைக்குப் பதிலாக எதிர் சேவை (டிஸ் லி சர்வீஸ்)
நடந்து விடும். பாபாவிடம் அன்பு இல்லை என்றாலும், அவருடன் நினைவின் தொடர்பு இல்லாவிட்டாலும்
ஞானம் இருந்தும் காலியாக இருப்பது போல்தான் ஆகும். இப்படிப்பட்ட காலியான மேகங்கள் பலருக்கு எப்படி
நன்மை செய்யும்?
ஓம் சாந்தி. கொஞ்சம் மேகங்கள் மீதி இருக்கின்றன. மழை குறையும்போது கடலுக்கு மேலே மேகங்கள்
குறைந்து, குளிர்ந்து விடுவது போல, இங்கும் கூட குளிர்ந்து போய் விடுகின்றனர். புத்துணர்ச்சி அடைந்து
சென்று ஞான மழையாய் பொழிகின்றவர்களை மேகங்கள் என சொல்லலாம். மழை பொழியவில்லை என்றால்
மேகங்கள் என சொல்ல மாட்டார்கள். இது ஞான மேகமாகும். அவை நீராலான மேகங்கள் ஆகும். சீஸன்
(பாப்தாதாவை சந்திக்க) வரும்போது ஞானத்தின் மேகங்கள் வருகின்றன. புத்துணர்வு அடைந்து சென்று
மற்றவர்களுக்கும் புத்துணர்வு கொடுக்கின்றன. மேகங்களும் வரிசைக்கிரமமாக இருக்கின்றன. சில
மேகங்களோ மிகவும் நன்றாகப் பொழிகின்றன. மேகங்களின் வேலையே நன்றாகப் பொழிந்து காய்ந்து கிடக்கும்
தாவரங்களை புத்துணர்வு அடையச் செய்வதாகும். யாருக்குள் முழுமையான ஞானம் உள்ளதோ அவர்கள்
மறைந்து இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு பாபாவின் அனுமதி கூட தேவையில்லை. மேகங்களாகவே
இருக்கின்றனர். இங்கு வருவதே நிரப்பிக் கொண்டு போய் பொழிவதற்காக ஆகும். எங்கு பார்த்தாலும் காய்ந்த
(வரண்ட) நிலம்தான் உள்ளது, எனவே அங்கு சென்று பசுமையாக ஆக்க வேண்டும். மகாரதி குழந்தைகள்
அனைத்து செண்டர்களையும் நல்ல விதமாக அறிவார்கள். எந்த செண்டர் குளிர்ந்து போய் கிடக்கிறது? எந்த
செண்டரின் குழந்தைகளுக்கு அதிகமாக புயல் காற்றுகள் வருகின்றன? சேவை செய்யக்கூடிய மகாரதி
குழந்தைகளுக்கு நன்றாகத் தெரியும். சேவை செய்யும் குழந்தைகளுக்கு அன்பு நினைவுகள் கொடுங்கள் என
பாபாவும் எப்போதும் சொல்கிறார். நல்ல நல்ல மேகங்கள் சேவைக்குச் செல்லும். கண்காட்சிகளிலும் அனைவருமே
ஒரே மாதிரியாக புரிந்து கொள்வதில்லை. முக்கியமான விசயமே இதுதானாகும் லி கீதையின் பகவான் பரமபிதா
பரமாத்மா ஆவார் சாகாரமான ஸ்ரீகிருஷ்ணர் அல்ல. புரிய வைப்பதற்கு மிக நல்ல நடத்தை தேவை.
அனைவருக்கும் சென்று விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என முழு நாளும் இதே சிந்தனையில் இருக்க
வேண்டும். அனைவரும் அடர்ந்த காரிருளில் கிடக்கின்றனர். அனைவருக்கும் அன்புடன் புரிய வைத்தபடி
இருங்கள் லி இரண்டு தந்தையர் இருக்கின்றனர். ஒருவர் எல்லைக்குட்பட்டவர், மற்றவர் எல்லைக்கப்பாற்பட்டவர்.
எல்லைக்கப்பாற்பட்ட தந்தையைத்தான் பதித பாவனர் என்று சொல்கின்றனர். இப்போது குழந்தைகளாகிய
உங்களுக்கு புத்தி கிடைத்துள்ளது. உலகில் உள்ள மனிதர்கள் பார்ப்பதற்கு என்னவோ மிகவும் பகட்டு
மிக்கவர்களாக இருக்கின்றனர், ஆனால் கல்புத்தியாக உள்ளனர். பெயர் பெற்ற இந்த சாதுக்கள் முதலானவர்களையும்
கூட நான்தான் முன்னேற்ற வேண்டியுள்ளது என தந்தை தாமே சொல்கிறார். அவர்களுக்கும் கூட படைப்பவர்
மற்றும் படைப்பைப் பற்றி தெரியாது. சத்யுகத்தில் இருந்து இந்த ஞானம் மறைந்து விடுகிறது. ஆனால் இது
யாருக்கும் தெரியாது. சாஸ்திரங்களில் இந்த ஞானம் கிடையாது. அதன் மூலம் யாருக்கும் சத்கதி கிடைக்காது,
கீதைக்கு எவ்வளவு மதிப்பு உள்ளது, ஆனால் அது பக்தி மார்க்கமாகும். தந்தை பதித பாவனர், அவர்
அமர்ந்து இராஜயோகம் கற்பிக்க்கிறார். ஆக கண்டிப்பாக இராஜ்யம் செய்வதற்காக புதிய உலகம் தேவைப்படுகிறது.
தந்தைதான் வந்து இராஜயோகத்தை கற்பிப்பார். யாருக்கு கல்பத்திற்கு முன்பு புரிய வைக்கப் பட்டிருக்குமோ
அவர்களுக்குத்தான் இப்போது புரிய வைப்போம், மீண்டும் புரிந்து கொள்வார்கள் என்பதும் கூட உங்களுக்கு
இப்போது தெரிந்துள்ளது. இந்த சண்டை அது அல்ல. எப்போதும் வழக்கமாக ஏற்படும் சண்டை போலத்தான்
ஆகும். 8லி10 வருடங்கள் நடந்து பிறகு நின்று போய்விடும். நாடகத்தின்படி உருவாகியுள்ள அணுகுண்டுகள்
எதுவும் அப்படியே வைப்பதற்கானவை அல்ல. தூய்மையற்ற மனிதர்களின் மரணம் ஏற்படாதவரை சத்யுகம்
வராது. அமைதி எப்படி ஏற்படும் என்பதையும் கூட புரிய வைக்க வேண்டும். அமைதியை ஸ்தாபனை
செய்வது மற்றும் சிரேஷ்டாச்சாரி (உயர்வான) உலகத்தை உருவாக்குவது என்பது ஒரு தந்தையின் வேலைதான்
ஆகும். மற்ற தொடர்புகளை புத்தியிலிருந்து நீக்கி ஒருவரின் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
தேகத்துடன் சேர்த்து கண்ணால் காணக்கூடிய அனைத்திலிருந்தும் நீக்க வேண்டும். இப்போது நாம் திரும்பிச்
(2/4)
18.08.2016
செல்ல வேண்டும், ஆகையால் வீட்டைத்தான் நினைவு செய்ய வேண்டும். இது மரணலோகம் என இப்போது
நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நாம் அமரலோகத்திற்குச் செல்வதற்காக அமரகதையை கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
தேவதைகள் தெய்வீக குணமுள்ள மனிதர்கள் என சொல்லப்படுகின்றனர். இங்கே ஒருவர் கூட இருக்க
முடியாது. கிருஷ்ணர் குறித்து கூட எவ்வளவு இழிவாக எழுதி விட்டுள்ளனர். புத்தியில் எதுவும் வருவதில்லை.
இப்போது குழந்தைகளாகிய நீங்கள் நல்ல விதமாக முயற்சி செய்ய வேண்டும், தெய்வீக குணங்களை
தாரணை செய்ய வேண்டும். தெய்வீக குணம் என எதற்கு சொல்லப்படுகிறது என்பதும் கூட புரிய வைக்கப்
படுகிறது. முழுமையான விகாரமற்றவராக கண்டிப்பாக ஆக வேண்டும். இது முக்கியமான முதன்மையான
குணமாகும். அங்கும் இங்கும் என எங்கே பார்த்தாலும் தூய்மையானவர் முன் தலை வணங்குகின்றனர்.
சத்யுகத்தில் தூய்மையாகத்தான் இருப்பார்கள், ஆகவே அங்கே கோவில் இருப்பதில்லை. பிறகு பூஜாரிகள்
ஆகும்போது கோவில்களை கட்டுகின்றனர், தூய்மையாய் இருந்தவர்களே தூய்மையற்றவராக ஆகின்றனர்.
இது பல பிறவிகளின் கடைசி பிறவியாகும்.. இந்த பழைய உலகத்தை, பழைய சரீரத்தையும் கூட மறந்து போக
வேண்டும். இந்த பழைய உலகம் இப்போது அழிய வேண்டியுள்ளது. இது முடிந்து போவதில் தாமதம் எதுவும்
ஆகாது. இந்த பழைய உலகம், செல்வம், சொத்துக்கள் அனைத்தும் போயே போய்விட்டது. கொஞ்ச நாட்கள்
மீதி உள்ளது. இந்த பழைய உலகம் அழியப்போகிறது என உலகில் யாருக்கும் தெரியாது. நீங்கள் சொல்கிறீர்கள்,
ஆனால் நம்பிக்கை இருக்க வேண்டுமே. பகவானுடைய மகா வாக்கியம் என எப்போது புரிந்து கொள்கிறார்களோ
அப்போது புத்தியில் பதியும்.
தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு தந்தையான என்னை நினைவு செய்யுங்கள் என தந்தை
குழந்தைகளாகிய உங்களுக்கு கூறுகிறார். எல்லைக்கப்பாற்பட்ட தந்தை நமக்கு இராஜயோகம் கற்பிக்கிறார் என
குழந்தைகளுக்குத் தெரியும். அவர் அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஆவார். அனைவரும் சகோதரர்கள்
ஆவர். சொர்க்கத்தில் அனைத்து சகோதரர்களும் சுகம் மிக்கவர்களாக இருந்தனர், நரகத்தில் அனைத்து
சகோதரர்களும் துக்கம் மிக்கவர்களாக இருக்கின்றனர். அனைத்து ஆத்மாக்களும் நரகவாசிகள் ஆவர். அனைத்து
ஆத்மாக்களுமே நரகவாசிகளாக உள்ளனர். ஆத்மா மட்டும் இருக்காது அல்லவா. சரீரமும் தேவை அல்லவா.
இப்போது குழந்தைகளாகிய நீங்கள் ஆத்ம அபிமானி ஆக வேண்டும். இதில்தான் உழைக்க வேண்டியுள்ளது.
சித்தி வீடு போல அல்ல. முதலில் பரமபிதா பரமாத்மா நம்மை படிப்பிக்கிறார் என்ற நிச்சயம் ஏற்படும்போது
இந்த நிலை உறுதியாக ஆகும். சிவபாபா வருவதே இந்த சரீரத்தின் மூலம் படிப்பிப்பதற்காகும். நாமும்
சரீரத்தின் மூலம் கேட்கிறோம், தாரணை செய்கிறோம். சம்ஸ்காரங்களை அனுசரித்துத்தான் ஒரு சரீரத்தை
விட்டு மற்றொன்றை தாரணை செய்கிறோம். பாபா சண்டை செய்பவர்களின் உதாரணத்தை சொல்வது போல
ஆகும். சண்டை போடும் சம்ஸ்காரத்தை எடுத்துச் சென்றால் பிறகு அப்படிப்பட்டவர்களாகத்தான் (மறுபிறவியில்)
வருவார்கள். நிராகாரமான எல்லைக்கப்பாற்பட்ட தந்தைக்குள் என்ன சம்ஸ்காரங்கள் உள்ளன என இப்போது
தந்தையின் சம்ஸ்காரங்கள் பற்றியும் உங்களுக்குத் தெரியும். அவர் மனித சிருஷ்டியின் விதை ரூபம் ஆவார்.
பதித பாவனர், ஞானக் கடல் ஆவார். அவர்தான் வந்து தூய்மையாக்குவார். என்னை மட்டும் நினைவு
செய்தீர்கள் என்றால் உங்களின் பிறவி பிறவிகளின் பாவ கர்மங்கள் அழிந்து போகும் என தந்தை சொல்கிறார்.
இல்லாவிட்டால் அதிக தண்டனைகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். பதவி எதுவும் கிடைக்காது.
பாபா நமக்கு சகஜமான வழியைச் சொல்லிக் கொடுக்கிறார் என இப்போது குழந்தைகள் அறிவீர்கள்.
மன்மனாபவ என சொல்கிறார். இந்த வார்த்தையும் கீதையில் இருக்கிறது, ஆனால் இதன் அர்த்தத்தை புரிந்து
கொள்வதில்லை. என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என தந்தை சொல்கிறார். தேகத்துடன் சேர்த்து தேகத்தின்
அனைத்து தர்மங்களையும் விடுத்து தன்னை ஆத்மா என புரிந்து பரமபிதா பரமாத்மாவாகிய என்னை
நினைவு செய்யுங்கள். நினைவுதான் யோக அக்னி எனப்படுகிறது. யோகம் என்பது பொதுவான வார்த்தை
ஆகும். கீதையிலும் உள்ளது, ஆனால் கிருஷ்ணரின் பெயரைப் போட்டுவிட்டதால் மட்டுமே அடர்ந்த காரிருளாக
ஆக்கி விட்டனர். இப்போது நீங்கள் எடுத்துக் கூறினால், இவையெல்லாம் உங்கள் கற்பனை என்று சொல்லி
விடுகின்றனர். கொஞ்சமும் தெரிவதில்லை. அவர்கள் ஆஸ்தியை எடுத்துத்தான் ஆக வேண்டும். இவர்
எல்லைக்கப்பாற்பட்ட தந்தை, தந்தையாகவும் இருக்கிறார், ஆசிரியராகவும் இருக்கிறார், சத்குருவாகவும் இருக்கிறார்,
அவர் நம்மைப் படிப்பிக்கிறார் என முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உறுதியான நம்பிக்கை தேவை.
புதிய மனிதர்களுக்கு நம்பிக்கை ஏற்படுவது என்பது நடக்காத ஒன்று. ஒரு சில புதிய புதியவர்கள்
புத்திசாலிகளாகவும் இருக்கின்றனர், புரிந்து கொள்கின்றனர். சிலரோ இங்கே வரவே விரும்புவதில்லை, கொஞ்சமும்
புரிந்து கொள்வதில்லை. கொஞ்சமும் புத்தியில் வருவதில்லை. இவ்வளவு அளவற்ற பி.கு.க்கள் (பிரம்மா
குமார்லிகுமாரிகள்) இருக்கின்றனர், கண்டிப்பாக இவர்களுக்கு தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைத்திருக்கும். அது
குடும்பமாக ஆகிவிட்டது. பெயரும் பிரஜாபிதா பிரம்மாகுமார் லி பிரம்மாகுமாரி என எழுதப்பட்டுள்ளது எனும்போது
குடும்பம் என்றாகிவிட்டது அல்லவா. பிரஜாபிதா பிரம்மாவின் குடும்பம் எவ்வளவு பெரியது, ஆனால் இந்த
18.08.2016
(3/4)
விஷயம் யாருடைய புத்தியிலும் வர வாய்ப்பில்லை. உங்களுடைய இலட்சியம் குறிக்கோள் என்ன? என
யாராவது கேட்டால் சொல்லுங்கள் லி வெளியே பெயர்ப்பலகையில் பிரஜாபிதா பிரம்மாகுமார் குமாரிகள் என
போடப்பட்டுள்ளது எனும்போது குடும்பம் என்றாகிவிட்டது. தாத்தாவிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. பிரஜாபிதா
பிரம்மாவின் வாய் மூலம் சிவபாபா படைப்பை படைக்கிறார். எனவே இவர் படைப்பவர் ஆகிறார், சொர்க்கத்தைப்
படைக்கிறார் எனும்போது கண்டிப்பாக குழந்தைகளுக்கு சொர்க்கத்தின் ஆஸ்தியை கொடுப்பார். ஆக இது
குடும்பமாகி விட்டதல்லவா. தந்தை, குழந்தைகள் மற்றும் தாத்தா ஆகியோர் உள்ளனர். பிரம்மாவும் இருக்கிறார்,
சிவனும் இருக்கிறார். அவர் படைப்பவர் ஆவார். நிராகாரமானவர் எனும்போது குழந்தைகளுக்கு ஆஸ்தியை
எப்படி கொடுப்பார்? பிரம்மாவின் மூலம் ஆஸ்தியை கொடுக்கிறார். இதை நல்ல விதமாக புரிய வைக்க
வேண்டும். இது உங்களுடைய தந்தையின் வீடு என சொல்லுங்கள். இதை ருத்ர ஞான யக்ஞம் என
சொல்கிறோம். நாங்கள் பிராமணர்கள், தந்தையைத் தவிர இராஜயோகத்தை வேறு யாராலும் கற்பிக்க முடியாது.
கீதையிலும் உள்ளதல்லவா லி மன்மனாபவ அதாவது (மாமேகம்) என்னை மட்டும் நினைவு செய்யுங்கள்.
ஆக, நாங்கள் அந்த ஒரு தந்தையைத்தான் நினைவு செய்கிறோம். பாபா நீங்கள் வந்தீர்கள் என்றால் நாங்கள்
பலியாகி விடுவோம், நாங்கள் உங்களுடையவர் ஆவோம் என பக்தி மார்க்கத்தில் பாடுகின்றனர். ஆத்மாக்களாகிய
நாங்கள் இந்த தேகத்தை விட்டு விட்டு உங்களுடன் சென்று விடுவோம். உங்களுடையவர்களாக ஆகுவோம்
எனும்போது உங்களுடன் கூட செல்வோம். நிச்சயதார்த்தம் செய்தால் மணமகன் உடன் அழைத்துச் செல்வார்
அல்லவா. இந்த சிவனாகிய மணமகனும் சொல்கிறார் லி நான் உங்களை இந்த துக்கத்திலிருந்து விடுவித்து
சுகதாமத்திற்கு அழைத்துச் செல்வேன். பிறகு அவரவருடைய முயற்சிக்குத் தகுந்தாற்போல சென்று இராஜ்யம்
செய்வோம், யார் எவ்வளவு ஞான செல்வத்தை தாரணை செய்கின்றனரோ அந்த அளவு உயர்ந்த பதவியை
அடைவார்கள். சின்ன சின்ன குமாரிகள் கூட சேவை செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள்தான் பெரிய
பெரிய வித்வான்கள், பண்டிதர்கள் முதலானவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். ஆர்வம் இருக்க வேண்டும்.
குத்துச் சண்டை நடக்கும்போது இவர்களுடன் நாம் சண்டையிடுவோம் என பெரிய பெரிய சவால்கள் விடுகின்றனர்.
சேவை செய்யத்தக்க குழந்தைகள் ஓய்ந்து தூங்கக் கூடாது. ஓய்வு தவிர்க்க வேண்டிய ஒன்றாகும். தம்மை
மகாரதி என புரிந்து கொண்டிருப்பவர்கள் சுகமாக தூங்கக் கூடாது. சேவையில் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும்.
இன்றைய நாட்களில் பாபா கண்காட்சிகள் நிறைய நடத்திக் கொண்டிருக்கிறார். பெரிய பெரியவர்களுக்கு
அழைப்பிதழ் அனுப்புங்கள். இப்போதில்லாவிட்டாலும் பின்னர் வருவார்கள். சாது சன்னியாசிகள், மஹாத்மாக்கள்
யாராயினும் எழுப்பியபடி இருங்கள், ஆனால் அவர்களுடன் பேசுவதற்கு மகாரதிகள் தேவைப்படுகிறார்கள்.
யாருக்கு தந்தையிடம் நினைவின் தொடர்பு இல்லையோ, அன்பில்லையோ அவர்கள் காலி மேகங்கள்
போன்றவர்கள். அவர்கள் என்ன செய்வார்கள்? படித்தவர்களின் முன்னால் படிக்காதவர்கள் மூட்டை தூக்குவார்கள்
என்பதையும் அறிவீர்கள். நாம் எதுவரை படித்திருக்கிறோம் என அனைவருமே தன்னைப் பற்றி புரிந்து
கொள்ள முடியும். சேவை செய்து காட்டுவேன் எனக் கூற வேண்டும். மேகம் நிரம்பியிருந்தும் பொழியவில்லை
என்றால் அந்த மேகத்தால் என்ன லாபம்? ஒவ்வொருவருக்கும் தன்னைப் பற்றி புரிந்திருக்க வேண்டும்.
வீணான தேக அபிமானத்தின் போதையில் இருந்தால் எப்போதும் உயர்ந்த பதவியே அடைய முடியாமல்
இழந்து விடுவீர்கள். பாபாவுக்கு சேவையின் ஆர்வம் எவ்வளவு இருக்கிறது. எங்களுக்கு ஹால் கொடுங்கள்,
அங்கே நாங்கள் இந்த ஆன்மீக சேவை செய்து மனிதர்களை தேவதைகளாக ஆக்குவோம் என அரசாங்கத்திற்குப்
புரிய வைக்க வேண்டும். தந்தை வந்ததே இராஜயோகம் கற்பிப்பதற்காக, ஆனால் யுக்தி யுக்தமாக புரிய
வைக்க வேண்டும். சொற்பொழிவு செய்யவே தெரியாதவர்கள் புரிய வைக்க முடியாது. சேவை செய்பவர்கள்
பதவியை அடைய முடியும். இந்த ஞானம் இல்லாமல் பாரதத்தின் மற்றும் உலகின் நன்மை ஏற்பட முடியாது.
படிப்பு முக்கியமானது. இந்த லட்சுமி நாராயணர் கூட படிப்பின் மூலமே உயர் பதவியை அடைந்தனர்
அல்லவா. முந்தின பிறவியில் இராஜயோகம் கற்றனர். நாமும் கூட இப்போது இங்கே படித்துக் கொண்டிருக்கிறோம்.
நாங்கள் இந்த பரீட்சை எழுதி பின் சென்று இன்னாராக ஆகப் போகிறோம் என பள்ளியில் மாணவர்களும்
புரிந்து கொள்கின்றனர். உங்களுக்கு கிடைக்கும் இந்த ஞானம் இந்த உலகிற்கானதல்ல. நீங்களும் எதிர்காலத்தின்
21 பிறவிகளுக்கான பலனை உருவாக்குவதற்காக படிக்கிறீர்கள். அவர்கள் இந்த பிறவியின் சுகத்திற்காகப்
படிக்கின்றனர். எனவே அதையும் படிக்க வேண்டும், கூடவே இந்த படிப்பையும் கற்றுக் கொள்ள வேண்டும்,
இதில் பயப்பட வேண்டிய விசயம் ஏதுமில்லை. ஆன்மீக ஞானத்தை ஏன் எடுக்கக் கூடாது? படங்களை
எடுத்துச் சென்று புரிய வைக்க வேண்டும். ஞானம் அனைவருக்கும் மிக அவசியமாகும் என சொல்லுங்கள்.
ஆனால் குழந்தைகள் எழுந்து நிற்பதில்லை (தயாராவதில்லை). வேலைச் சுமையில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
பந்தனத்திலிருந்து விடுபட்டவர் என்றால் பிறகு சேவையில் ஈடுபட்டு விடவேண்டும். அனைவரும் ஸ்ரீமத்படி
நடப்பவர்களாக இல்லை. இடையில் மாயை அடி கொடுத்து விடுகிறது. சில குழந்தைகளுக்கு மிகவும் ஆர்வம்
இருக்கிறது, ஆனால் நாம் சென்று பலருக்கும் நன்மை செய்வோம் என்ற போதை ஏறுவதில்லை. பாபாவும்
இந்த இளமைப்பருவத்தில் ஏமாற்றத்தை ஏன் அடைய வேண்டும் என புரிந்து கொள்வார். நாங்கள் பாரதத்தை
18.08.2016
(4/4)
முன்னேற்ற வேண்டும் என சொல்ல முடியும். உண்மையான சேவை செய்து மனிதர்களை தேவதைகள்
ஆக்க வேண்டும். பாபாவுக்கு ஆச்சரியம் ஏற்படுகிறது, போதை ஏறுவதில்லை ஆகையால் ரஜோ புத்தி என
பாபா சொல்கிறார். மிக நல்ல வாய்ப்புள்ளது. பலரும் ஞானத்தின் கர்வம் மிக்கவர்களாக உள்ளனர் ஆனால்
எதிர் சேவை (டிஸ்லிசர்வீஸ்) நிறைய செய்கின்றனர். அவர்களுக்கும் பாபாவுக்கும் மட்டுமே இது தெரியும். (இது
வெல்லத்துக்குத் தெரியும், வெல்லப் பைக்குத் தெரியும்) ராகுவின் கிரகாச்சாரம் பிடித்து விடுகிறது. பிருஹஸ்பதி
தசை (குரு பார்வை) இறங்கி ராகுவின் தசை அமர்ந்து விடுகிறது. அவ்வப்போது பாருங்கள் நன்றாக நடந்து
கொண்டிருக்கின்றனர், அப்போது பாருங்கள் கிரகாச்சாரம் பிடித்து விடுகிறது, விழுந்து விடுகின்றனர். குழந்தை
களுக்கு நிறைய தைரியம் இருக்க வேண்டும். சபதம் எடுக்க வேண்டும். நாங்கள் இந்த பாரதத்தை சொர்க்க
வாசியாக ஆக்கிவிட்டுத்தான் ஓய்வோம். உங்களின் தர்மம் நரகவாசிகளை சொர்க்கவாசிகளாக ஆக்குவதாகும்.
பிரஷ்டாச்சாரிகளை (கீழானவர்களை) சிரேஷ்டாச்சாரிகளாக (உயர்வானவர்களாக) ஆக்க வேண்டும். பாபா நன்றாக
போதையை ஏற்றுகிறார், ஆனால் குழந்தைகளுக்குள் வரிசைக்கிரமமாகத்தான் போதை ஏறுகிறது. நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு
தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம் :
1. பந்தனத்திலிருந்து விடுபட்டவர் ஆகி பாரதத்திற்கு உண்மையான சேவை செய்ய வேண்டும்.
ஆன்மீக சேவை செய்து மனிதர்களை தேவதைகள் ஆக்க வேண்டும். ஞானத்தின் கர்வத்தில்
வரக்கூடாது. ஆன்மீக போதையில் இருக்க வேண்டும்.
2. நிச்சய புத்தியுள்ளவராகி முதலில் தன் நிலையை உறுதியாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
தேகத்துடன் சேர்த்து கண்ணால் பார்க்கக் கூடிய அனைத்தையும் மறந்து ஒரு தந்தையுடன்
தொடர்பை ஈடுபடுத்த வேண்டும்.
வரதானம் : சுயநலமற்ற சேவையின் மூலம் உலக இராஜ்யத்தை பலனாக அடையக் கூடிய
உலகத்திற்கு நன்மை செய்யக் கூடியவர் மற்றும் இரக்க மனமுள்ளவர் ஆகுக !
சுயநலமற்ற சேவாதாரிகளுக்கு நான் இவ்வளவு செய்தேன், எனக்கு இதன் மூலம் கொஞ்சம் மரியாதை,
கௌரவம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் வர முடியாது, இதுவும் கேட்டும், பெறுவது போல்தான்
ஆகும். வள்ளலின் குழந்தைகளுக்கு, பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கூட அவர்கள் வள்ளல்
அல்ல. இப்படி பெறுவதும் கூட தருபவர்களுக்கு முன்னால் அழகாக இருக்காது. எப்போது இந்த எண்ணம்
முடிந்து போகுமோ அப்போது உலக மஹாராஜன் என்னும் அந்தஸ்து (உயர் பதவி) பிராப்தி ஆகும். இப்படிப்பட்ட
சுயநலமற்ற சேவாதாரி, எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியமுள்ளவர்தான் உலக நன்மையாளராகவும் இரக்க
மனமுள்ளவராகவும் ஆகிறார்.
சுலோகன் : தனது தவறை பிறர் மீது போடுவதும் கூட பரசிந்தனையே ஆகும்.
(1/4)
19
.08.2016 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! நினைவில் இருப்பதன் மூலம் நல்ல திசை (சத்குருவின் பார்வை)
அமர்கிறது இப்போது உங்களுக்கு குரு திசை நடைபெறுகிறது, ஆகையால் நீங்கள் முன்னேறும்
கலையில் இருக்கிறீர்கள்.
கேள்வி: நினைவில் முழு கவனம் செலுத்தவில்லையெனில் அதன் பலன் என்னவாக இருக்கும்?
நிரந்தரமாக நினைவில் இருப்பதற்கான யுக்தி என்ன?
பதில்: நினைவின் மீது முழு கவனம் செலுத்தவில்லையெனில் நாளடைவில் மாயை பிரவேசம் ஆகிவிடும்,
கீழே விழுந்து விடுவர். 2) தேக அபிமானமுடையவர்களாகி பல தவறுகள் செய்து கொண்டே இருப்பர். மாயை
தவறான காரியங்களைச் செய்வித்துக் கொண்டே இருக்கும். தூய்மை இழக்கச் செய்துவிடும். நிரந்தரமாக
நினைவில் இருப்பதற்கு வாயில் கூழாங்கல்லைப் (வாய்ப்பூட்டு) போட்டுக் கொள்ளுங்கள், கோபப்படாதீர்கள்,
தேகம் உட்பட அனைத்தையும் மறந்து, நான் ஆத்மா, பரமாத்மாவின் குழந்தை என்ற பயிற்சி செய்யுங்கள்.
யோக பலத்தினால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை நினைவில் வையுங்கள்.
பாட்டு: ஓம் நமச் சிவாய .......
ஓம்சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் தங்களது ஆன்மீகத் தந்தையாகிய
சிவபாபா வின் மகிமை கேட்டீர்கள். எப்போது பாவம் அதிகரிக்கிறதோ அதாவது மனிதர்கள் பாவ ஆத்மாக்களாக
ஆகிவிடுகிறார்களோ அப்போது தான் அனைவரையும் தூய்மையாக்குகின்ற தந்தை வருகின்றார், வந்து
தூய்மையற்றவர்களை தூய்மை ஆக்குகிறார். அந்த எல்லையற்ற தந்தைக்குத் தான் மகிமை இருக்கிறது, அவர்
விருட்சபதி என்றும் அழைக்கப்படுகின்றார். இந்த நேரத்தில் எல்லையற்ற தந்தையின் மூலம் எல்லையற்ற
திசை, குரு திசை உங்களுக்கு (நன்மை) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுவாக மற்றும் குறிப்பாக
இரண்டு வார்த்தைகள் இருக்கும் அல்லவா! இதற்கான பொருளும் இங்கு தான் நிரூபணம் ஆகிறிது. குரு
திசையின் மூலம் குறிப்பாக பாரதம் ஜீவன்முக்தி உடையதாக ஆகிவிடுகிறது, அதாவது தனது சுய இராஜ்ய
பதவியை அடைகிறது, ஏனெனில் எந்த சத்திய தந்தையை சத்தியமானவர் என்று கூறுகிறார்களோ அவர்
வந்து நம்மை நரனிலிருந்து நாராயணனாக ஆக்குகின்றார். மற்றவர்கள் அனைவரும் வரிசைக் கிரமமாக
அவரவர்களது தர்மத்திற்கான பிரிவில் (செக்சன்) சென்று அமருவார்கள் மற்றும் வருவதும் வரிசைக் கிரமமாக
வருவார்கள். கலியுகத்தின் கடைசி வரை வந்து கொண்டே இருக்கின்றனர். ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அவரவது
தர்மத்தில் அவரவர்களுக்கென்று பாகம் கிடைத்திருக்கிறது. இராஜ்யத்தில் இராஜாவிலிருந்து பிரஜை வரைக்கும்
அனைவருக்கும் அவரவர்களுக்கான பாகம் கிடைத்திருக்கிறது. நாடகம் என்றாலே இராஜாவிலிருந்து பிரஜை
வரைக்கும் ஆகும். அனைவரும் அவரவர்களது பாகம் நடிக்க வேண்டும். இப்போது நமக்கு குரு திசை
நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை குழந்தைகள் அறிவீர்கள். ஒரே ஒரு நாள் மட்டுமே அமர்கிறது
என்பது கிடையாது. உங்களுக்கு குரு திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போது நீங்கள் முன்னேறும்
கலையில் இருக்கிறீர்கள். எந்த அளவு நினைவு செய்வீர்களோ அந்த அளவு முன்னேற்றம் ஆகும். நினைக்க
மறந்து விடுவதால் மாயையின் தடைகள் வருகின்றன. நினைவின் மூலம் நல்ல திசை வந்து விடுகிறது. நல்ல
முறையில் நினைவு செய்யவில்லையெனில் அவசியம் கீழே விழுவார்கள். பிறகு அவர்கள் மூலம் ஏதாவது
தவறுகள் நிகழும். நாடகப்படி அனைத்து தர்மத்தினர்களும் ஒருவருக்குப் பின்னால் நடிப்பு நடிப்பதற்காக
வருகின்றனர் என்பதை பாபா புரிய வைத்திருக்கின்றார். சொர்கத்தின் திசை அதாவது ஜீவன்முக்தி அடைவதற்கான
குரு பார்வை இப்போது நம் மீது ஏற்பட்டிருக்கிறது என்பதை குழந்தைகள் அறிவீர்கள். இந்த நாடகச் சக்கரம்
எவ்வாறு சுழல்கிறது? என்பதையும் விரிவாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். இந்த சிருஷ்டிச் சக்கரம் குறிப்பாக
பாரதத்திற்காகத் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. தந்தையும் பாரதத்தில் தான் வருகின்றார். ஆச்சரியத்துடன்
கேட்பர், கூறுவர் பிறகு சென்று விடுவர் ........ என்றும் பாடப்பட்டிருக்கிறது. நாளடைவில் மாயை பிரவேசம்
ஆகின்ற காரணத்தினால் கீழே விழுந்து விடுவர். யோகா மீது முழு கவனம் கொடுப்பது கிடையாது, பிறகு
தந்தை வந்து சஞ்சீவினி மூலிகை கொடுக்கின்றார், அதாவது மயக்கத்தைப் போக்கக் கூடிய மூலிகையாகும்.
நீங்கள் தான் ஹனுமானாகவும் இருக்கிறீர்கள். இராவணனை விரட்ட இந்த மூலிகையை முகரச் செய்வதற்காகக்
கொடுக்கிறேன் என்ற தந்தை புரிய வைத்திருக்கின்றார். தந்தை உங்களுக்கு அனைத்து சத்தியமான
விசயங்களையும் கூறுகின்றார். சத்தியமானவர் ஒரே ஒரு தந்தை ஆவார், அவர் வந்து உங்களுக்கு சத்திய
நாராயணன் கதை கூறி சத்திய யுகத்தை ஸ்தாபனை செய்கின்றார். இவர் சத்தியமானவர் என்று அழைக்கப்
படுகின்றார், சத்தியத்தை கூறக் கூடியவர். நீங்கள் சாஸ்திரங்களை ஏற்றுக் கொள்வீர்களா? என்று உங்களிடம்
கேட்கின்றனர். ஆம், நாங்கள் ஏன் சாஸ்திரங்களை ஏற்றுக் கொள்ளமாட்டோமா என்ன ! இவை அனைத்தும்
(2/4)
19.08.2016
பக்தி மார்கத்தின் சாஸ்திரங்கள் ஆகும் என்பதை அறிவீர்கள். இதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று
கூறுங்கள். ஞானம் மற்றும் பக்தி இரண்டு விசயங்களாகும். ஞானம் கிடைத்து விடும் போது பிறகு பக்திக்கு
என்ன அவசியம் இருக்கிறது? பக்தி என்றால் கீழே இறங்கும் கலையாகும். ஞானம் என்றால் முன்னேறும்
கலையாகும். இந்த நேரத்தில் பக்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போது நமக்கு ஞானம் கிடைத்திருக்கிறது,
இதன் மூலம் சத்கதி கிடைக்கிறது. பக்தர்களை பாதுகாக்கக் கூடியவர் ஒரே ஒரு பகவான் ஆவார். பாதுகாப்பது
என்றால் எதிரியிடமிருந்து பாதுகாப்பதாகும் அல்லவா! நான் வந்து உங்களை இராவணனிடமிருந்து உங்களை
பாதுகாக்கிறேன் என்று தந்தை கூறுகின்றார். இராவணனிடமிருந்து எப்படியெல்லாம் பாதுகாப்பு கிடைக்கிறது!
என்பதை பார்க்கிறீர்கள் அல்லவா! இந்த இராவணனின் மீது வெற்றி அடைய வேண்டும். இனிமையான
குழந்தைகளே! இந்த இராவணன் உங்களை தமோபிரதானமாக ஆக்கி விட்டது என்று தந்தை புரிய வைக்கின்றார்.
சத்யுகமானது சதோ பிரதானம், சொர்க்கம் என்று கூறப்படுகிறது. பிறகு கலைகள் குறைய ஆரம்பித்து விடுகிறது.
கடைசியில் எப்போது முற்றிலும் தேக அபிமானத்தில் வந்து விடுடூர்களோ அப்போது தூய்மையை இழந்து
விடுகிறீர்கள். புது கட்டடம் உருவாக்கப்படுகிறது. சில மாதங்களுக்குப் பிறகு அதாவது 6 மாதத்திற்குப் பிறகு
சிறிது கலைகள் குறைந்து விடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கட்டிடத்திற்கு சுண்ணாம்பு பூசப்படுகிறது. கலைகள்
குறைந்து விடுகிறது அல்லவா! புதியதிலிருந்து பழையது, பழையதிலிருந்து பிறகு புதியதாக ஆகிவிடுகிறது,
இவ்வாறு ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு விசயத்திற்கும் நடைபெற்று வருகிறது. இந்த கட்டடம் 100, 150
ஆண்டு காலம் வரை இருக்கும் என்று கூறுவர். புது உலகம் தான் சத்யுகம் என்று கூறப்படுகிறது என்று
தந்தை புரிய வைக்கின்றார். பிறகு திரேதாவை 25 சதவிகிதம் குறைந்து விட்டது என்று கூறலாம். ஏனெனில்
சிறிது பழையதாக ஆகிவிடுகிறது. அது சந்திரவம்சமாகும். அதற்கு சத்ரியனின் அடையாளம் கொடுக்கின்றனர்,
ஏனெனில் புது உலகிற்கு தகுதியானவர்களாக ஆகவில்லை, அதனால் தான் குறைந்த பதவி ஏற்பட்டு விட்டது.
கிருஷ்ணபுரிக்குச் செல்ல வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். இராமபுரிக்கு செல்ல வேண்டும்
என்று ஒருபோதும் கூறுவது கிடையாது. அனைவரும் கிருஷ்ணபுரி தான் கூறுகின்றனர். பிருந்தாவனம்
செல்லுங்கள், இராதா கோவிந்தன் என்று பஜனை செய்யுங்கள் ........ என்றும் பாடுகின்றனர் அல்லவா! பிருந்தாவனத்
திற்கான விசயமாகும். அயோத்தியாவிற்காக கூறுப்படுவது கிடையாது. அனைவருக்கும் ஸ்ரீகிருஷ்ணர் மீது
மிகுந்த அன்பு இருக்கிறது. கிருஷ்ணரை மிக அன்பாக நினைவு செய்கின்றனர். கிருஷ்ணரைப் பார்த்ததும்
இவரைப் போன்று கணவர் கிடைக்க வேண்டும், இவர் போன்ற குழந்தை வேண்டும், இவர் போன்ற சகோதரன்
வேண்டும் என்று கூறுகின்றனர். புத்திசாலி சகோதர சகோதரிகள் கிருஷ்ணரின் மூர்த்தியை எதிரில் வைத்ததும்
இவர் போன்று குழந்தை வேண்டும் என்று நினைப்பர். கிருஷ்ணரின் அன்பில் பலர் இருக்கின்றனர் அல்லவா!
அனைவரும் கிருஷ்ணபுரியை விரும்புகின்றனர். இப்போது கம்சபுரியாக, இராவணபுரியாக இருக்கிறது.
கிருஷ்ணபுரிக்கு மிகுந்த மகத்துவம் இருக்கிறது. கிருஷ்ணரை அனைவரும் நினைவு செய்கின்றனர். அதனால்
தான் தந்தை கூறுகின்றார் லி நீங்கள் அதிக காலம் நினைவு செய்து வந்தீர்கள். இப்போது கிருஷ்ணபுரி
செல்வதற்கான முயற்சி செய்யுங்கள், அவரது வம்சத்தில் வந்து விடுங்கள். சூரியவம்சத்தில் 8 வம்சம் இருக்கிறது
எனில் அந்த அளவிற்கு முயற்சி செய்யுங்கள், அதாவது இராஜ்யத்தில் வந்து இராஜகுமாரருடன் ஊஞ்சல்
ஆட வேண்டும். இது புரிந்து கொள்ள வேண்டிய விசயம் அல்லவா! தந்தை கூறுகின்றார் லி குழந்தைகளே!
எவ்வளவு முடியுமோ மன்மனாபவ, இந்த நிலையில் இருங்கள். நினைவில் இல்லாததால் தான் கீழே விழுந்து
விடுகிறீர்கள். ஞானம் ஒருபோதும் கீழே விழு வைப்பது கிடையாது. நினைவில் இருப்பது கிடையாது, அதனால்
தான் கீழே விழுந்து விடுகிறீர்கள். இதைப் பற்றி தான் அல்லா, அலாவுதீன், ஹாத்மதாயி போன்ற நாடகங்களையும்
உருவாக்கியிருக்கின்றனர். நினைவில் இருப்பதற்காகவே வாயில் கூழாங்கற்களை போட்டுக் கொள்கின்றனர்.
யாருக்காவது கோபம் வந்து விட்டால் பேசி விடுகின்றார், அதனால் தான் வாயில் ஏதாவது போட்டுக் கொள்ளுங்கள்
என்று கூறுவர். பேசவேயில்லை எனில் கோபம் வராது. ஒருபோதும், யார் மீதும் கோபப்படக் கூடாது என்று
தந்தை கூறுகின்றார். ஆனால் இந்த விசயங்களை முழுமையாக புரிந்து கொள்ளாததால் சாஸ்திரங்களில் வேறு
விதமாக எழுதி விட்டனர். தந்தை யதார்த்தமாக அமர்ந்து புரிய வைக்கின்றார். தந்தை எப்போது வருகின்றாரோ
அப்போது தான் வந்து புரிய வைக்க முடியும். யார் வாழ்ந்திருந்து சென்றிருக்கிறார்களோ அவர்களுக்குத் தான்
மகிமை பாடப்படுகிறது. தாகூர், ஜான்சி ராணி போன்றவர்கள் வாழ்ந்து சென்றிருப்பதால் அதை நாடகமாக
உருவாக்குகின்றனர். நல்லது, சிவனும் இருந்து சென்றிருப்பதால் தான் சிவஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது
அல்லவா! ஆனால் சிவன் எப்போது வந்தார்? வந்து என்ன செய்தார்? என்பது தெரியாது. அவர் முழு
சிருஷ்டிக்கும் தந்தை ஆவார். அவர் வந்து அனைவருக்கும் அவசியம் சத்கதி கொடுத்திருக்க வேண்டும்.
இஸ்லாமி, பௌத்தர் போன்று யாரெல்லாம் தர்மத்தை ஸ்தாபனை செய்து விட்டு சென்றிருக்கிறார்களோ
அவர்களுக்கு ஜெயந்தி கொண்டாடுகின்றனர். அனைவருக்கும் தேதி, நாள் இருக்கிறது, இவரைப் (சிவபாபா)
பற்றி யாருக்கும் தெரியாது. கிறிஸ்து பிறப்பதற்கு இத்தனை ஆண்டுகளுக்கு முன்பு பாரதம் சொர்க்கமாக
இருந்தது என்று கூறவும் செய்கின்றனர். சுவஸ்திகா வரைகின்ற போது அதில் முழு 4 பாகமாக செய்கின்றனர்.
(3/4)
19.08.2016
4 யுகங்களாகும். ஆயுள் குறைவாகவோ, அதிகமாக இருக்க முடியாது. ஜெகந்நாத் புரியில் அண்டா நிறைய
சாதம் படைக்கின்றனர், அதை 4 பாகங்களாக பிரித்து விடுகின்றனர். பக்தி மார்க்கத்தில் இவ்வாறு ஒழுங்கு
முறை இல்லாமல் ஆக்கி விட்டனர் என்று தந்தை கூறுகின்றார். தேக சகிதமாக இவை அனைத்தையும்
மறந்து விடுங்கள் என்று இப்போது தந்தை கூறுகின்றார். நான் ஆத்மா, பரம்பிதா பரமாத்மாவின் குழந்தை
என்ற பயிற்சி செய்யுங்கள். பாபா சொர்க்கத்தை படைப்பவர் எனில் அவசியம் அவர் நம்மை சொர்க்கத்திற்கு
அனுப்பி வைத்திருக்கக் கூடும். நரகத்திற்கு அனுப்பி வைத்திருக்கமாட்டார். தந்தை யாரையும் நரகத்திற்கு
அனுப்பி வைப்பது கிடையாது. முதன் முதலில் அனைவரும் சுகம் அனுபவிக்கின்றனர். முதலில் சுகம், பிறகு
துக்கம். தந்தை அனைவரின் துக்கத்தைப் போக்கி சுகம் கொடுப்பவர் அல்லவா! ஆத்மா முதலில் சுகம், பிறகு
துக்கத்தை அனுபவிக்கிறது. நாம் முதலில் சதோ பிரதானமாக, பிறகு சதோ, ரஜோ, தமோவில் வருகிறோம்
என்று விவேகம் கூறுகிறது. அயல்நாட்டினர் புத்திசாலிகள் என்று மனிதர்களும் புரிந்திருக்கின்றனர். அங்கு
அணு ஆயுதங்களை அந்த அளவிற்கு தயாரிக்கின்றனர், அதாவது உடனேயே அழிந்து விடுவர். எவ்வாறு
இன்றைய நாட்களில் பிணத்தை கரண்ட் மூலம் உடனேயே எரித்து விடுகின்றனரோ, அவ்வாறு அணுகுண்டு
போடுவதன் மூலம் நெருப்பு பற்றிக் கொள்கிறது, மனிதர்கள் உடனேயே அழிந்து விடுவர். காடு தீ பற்றி எரிய
வேண்டும். அந்த அளவிற்கு புயல் வருகிறது அதாவது ஊர் முழுவதும் அழிந்து விடுகிறது. பிறகு
பாதுகாப்பதற்கான எந்த ஏற்பாடும் அந்த நேரத்தில் செய்ய முடியாது. விநாசம் ஏற்பட்டே ஆக வேண்டும்.
பழைய உலகம் அழிய வேண்டும். கீதையிலும் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பியர்கள் யாருக்கும் தெரியாத
அளவிற்கு அணுகுண்டுகளை ஏவுவார்கள். கல்பத்திற்கு முன்பும் விநாசம் ஏற்பட்டிருந்தது, இப்போதும் ஆகப்
போகிறது என்பதை குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள். நீங்களும் முந்தைய கல்பத்தைப் போன்று படித்துக்
கொண்டிருக்கிறீர்கள். சிறிது சிறிதாக மரம் வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கும். வளர்ச்சி அடைந்து அடைந்து
பிறகு ஸ்தாபனை ஆகிவிடும். மாயையின் புயல்கள் மிகவும் நல்ல நல்ல குழந்தைகளையும் கீழே தள்ளி
விடுகிறது. யோகாவில் முழுமையாக இல்லையெனில் மாயை தடைகளை உருவாக்குகிறது. தந்தையின்
குழந்தையாக ஆகி, தூய்மைக்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டு, பிறகு விகாரத்தில் விழுந்து விட்டால்
பெயர் கெடுத்து விடுவீர்கள். பிறகு மிகவும் ஜோராக அடி விழுகிறது. இந்த காமத்திடம் ஒருபோதும் அடி
வாங்கி விடக் கூடாது என்று தந்தை கூறுகின்றார். இங்கு ரத்த நதி பாயும் என்பதை குழந்தைகள் அறிவீர்கள்.
சத்யுகத்தில் பாலாறு ஓடும். அது புது உலகம், இது பழைய உலகமாகும். கலியுகத்தில் பாருங்கள் என்ன
இருக்கிறது! புது உலகின் மேன்மையை (செழிப்பை) பாருங்கள்! இங்கு இருப்பது அதற்கு ஈடாகாது. குழந்தைகள்
சாட்சாத்காரத்தின் போது சென்று பார்த்து விட்டு வருகின்றனர். சூட்சுமவதனத்தில் சூபீரஸ் (அமுதம்) குடித்தனர்,
இது செய்தனர், அது செய்தனர் போன்ற சாட்சாத்காரம் ஏற்பட்டது. நாம் மூலவதனத்திற்குச் செல்கிறோம்
என்று கூறுகின்றனர். பாபா வைகுண்டத்திற்கு அனுப்பி வைத்து விடுவார். இது போன்ற ஆரம்ப கால சாட்சாத்
காரமும் நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. இதனால் எந்த லாபமும் கிடையாது. பல குழந்தைகள் சூட்சும
வதனத்திற்கு சென்றவர், சூபீரஸ் (அமுதம்) போன்றவைகளை குடித்தனர், இன்று கிடையாது. நல்ல நல்ல
முதல்தரமான குழந்தைகள் காணாமல் போய் விட்டனர். அதிகமாக காட்சி பார்த்தவர்களும் சென்று திருமணம்
செய்து கொண்டனர். மாயை எப்படியெல்லாம் இருக்கிறது லி ஆச்சரியமாக இருக்கிறது. அதிர்ஷ்டம் எப்படி
தலை கீழாக ஆகிவிடுகிறது! பலர் நல்ல நல்ல பாகங்கள் நடித்திருக்கின்றனர். கஷ்டமான நேரத்தில் அதிக
உதவிகளும் செய்திருக்கின்றனர். இருப்பினும் இன்று கிடையாது. அதனால் தான் தந்தை கூறுகின்றார் லி
மாயையே! நீ மிகவும் வலிமையுடையதாக இருக்கிறாய். மாயையிடம் நீங்கள் யுத்தம் செய்கிறீர்கள். இது தான்
யோக பலத்தின் யுத்தம் என்ற கூறப்படுகிறது. யோக பலத்தின் மூலம் என்ன பலன் கிடைக்கும்? என்பது
யாருக்கும் தெரியாது. பாரதத்தின் பழமையான யோகா என்று மட்டுமே கூறுகின்றனர். இனிமையிலும்
இனிமையான குழந்தைகளுக்கு யோகா பற்றி புரிய வைக்கப்படுகிறது லி பழமையான இராஜயோகா என்று
கூறப்பட்டிருக்கிறது. தத்துவ ஞானிகள் யாராக இருந்தாலும் யாரிடத்திலும் ஆன்மீக ஞானம் கிடையாது.
ஆன்மீகத் தந்தை தான் ஞானக் கடல் ஆவார். அவரைத்தான் சிவாய நமஹ ! என்று பாடுகின்றனர். அவரது
மகிமைதான் பாடப்பட்டிருக்கிறது. தந்தை வந்து உங்களுக்கு எவ்வளவு ஞானத்தைப் புரிய வைக்கின்றார்! இது
தான் ஞானத்தின் மூன்றாவது கண் என்று கூறப்படுகிறது, தன்னை திரிகாலதர்சி என்ற கூறக் கூடிய சக்தி
வேறு யாரிடத்திலும் கிடையாது. திரிகாலதர்சிகளாக பிராமணர்கள் தான் ஆகின்றனர், அந்த பிராமணர்களின்
மூலம் யக்ஞத்தை படைத்திருக்கின்றார். ருத்ர ஞான யக்ஞம் அல்லவா! ருத்ரன் என்ற சிவனையும் கூறுகின்றனர்.
பல பெயர்கள் வைத்து விட்டனர். ஒவ்வொரு தேசத்திலும் வெவ்வேறு பெயர்கள் பல வைத்திருக்கின்றனர்.
ஒரு தந்தைக்குத் தவிர வேறு யாருக்கும் இந்த அளவிற்கு பெயர்கள் கிடையாது. இவரை பபுல்நாத் (முட்களை
மலராக ஆக்கக் கூடியவர்) என்றும் கூறுகின்றனர். யாரிடம் முட்கள் இருக்கிறதோ அவர்கள் தான் பபுல் (முள்
போன்றவர்) என்று அழைக்கப்படுகின்றனர். பாபா முட்களை மலர்களாக ஆக்கக் கூடியவர் ஆவார். அதனால்
தான் அவருக்கு பபூல்நாத் என்று பெயர் வைத்திருக்கின்றனர். மும்பையில் அவருக்கு அதிகமாக திருவிழா
(4/4)
19.08.2016
நடைபெறுகிறது. அர்த்தம் எதையும் புரிந்து கொள்வது கிடையாது. அவரது சரியான பெயர் சிவன் என்பதை
தந்தை அமர்ந்து புரிய வைக்கின்றார். வியாபாரிகளும் பிந்துவை சிவன் என்று கூறி விடுகின்றனர். ஒன்றையொன்று
எண்ணும் போது, 10 வருகின்ற பொழுது சிவா என்று கூறுவர். தந்தையும் கூறுகின்றார் லி நான் பிந்துவாக,
நட்சத்திரமாக இருக்கிறேன். பலர் இவ்வாறு இரண்டு திலகமும் வைத்துக் கொள்கின்றனர். தாய் மற்றம் தந்தை.
ஞான சூரியன் மற்றும் ஞான சந்திரனின் அடையாளமாகும். அவர்கள் சரியான அர்த்தத்தை அறிந்து
கொள்ளவில்லை. ஆக பாபா யோகாவைப் பற்றி புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். யோகா எவ்வளவு
பிரபலமாக இருக்கிறது! இப்போது குழந்தைகளாகிய நீங்கள் யோகா என்ற வார்த்தையை விட்டு விடுங்கள்,
நினைவு செய்யுங்கள். தந்தை கூறுகின்றார் லி யோகா என்ற வார்த்தையின் மூலம் புரிந்து கொள்ளமாட்டார்கள்,
நினைவு என்பதன் மூலம் புரிந்து கொள்வர். தந்தையை அதிகமாக நினைவு செய்ய வேண்டும். அவர்
நாயகன் என்றம் கூறப்படுகின்றார். பட்டத்து ராணிகளாக ஆக்குகின்றார் அல்லவா! உலக இராஜ்யத்திற்கான
ஆஸ்தியை தந்தை கொடுக்கின்றார். சத்யுகத்தில் ஒரே ஒரு தந்தை தான் இருப்பார். பக்தியில் இரண்டு
தந்தைகள் இருப்பர், மற்றும் ஞான மார்க்கத்தில் இப்போது உங்களுக்கு மூன்று தந்தைகள் உள்ளனர். எவ்வளவு
ஆச்சரியமான விசயமாகும்! நீங்கள் அர்தத்துடன் அறிவீர்கள் லி சத்யுகத்தில் அனைவரும் சுகமாக இருப்பர்.
அதனால் தான் பரலௌகீகத் தந்தையை அறியவில்லை. இப்போது நீங்கள் மூன்று தந்தையை அறிவீர்கள்.
புரிந்துக் கொள்வதற்கு எவ்வளவு எளிய விசயமாகும்! நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய்
தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) நினைவில் இருப்பதற்காக வாயினால் எதுவும் பேசக் கூடாது. வாயில் கூழாங் கற்களை
போட்டுக் கொண்டால் கோபம் அழிந்து விடும். யாரிடமும் கோபித்து கொள்ளக் கூடாது.
2) இந்த துக்கதாமம் இப்போது தீ பற்றி எரியப் போகிறது, ஆகையால் இதை மறந்து புது
உலகை நினைவு செய்ய வேண்டும். தந்தையிடம் செய்த தூய்மைக்கான உறுதிமொழியில்
உறுதியாக இருக்க வேண்டும்.
வரதானம்: கட்டளைப்படி நடப்பதன் மூலம் அனைத்து
ஆசைகளையும் அழிக்கக் கூடிய மாயை புரூஃப் ஆகுக.
அமிர்தவேளையிலிருந்து இரவு வரைக்குமான தினச்சரியங்களில் என்ன கட்டளை கிடைத்திருக்கிறதோ
அதன் படி தனது மனநிலை, பார்வை, எண்ணம், நினைவு சேவை மற்றும் சம்மந்தங்கள் இருக்கிறதா? என்று
சோதனை செய்யுங்கள். யார் ஒவ்வொரு எண்ணத்திலும், ஒவ்வொரு அடியிலும் கட்டளைப்படி நடக்கிறார்களோ
அவர்களது அனைத்து ஆசைகளும் அழிந்து போய் விடும். ஒருவேளை உள்ளுக்குள் முயற்சி அல்லது
வெற்றிக்காக ஆசை இருந்தாலும் அவசியம் ஏதோ ஒரு கட்டளையை கடைபிடிக்கவில்லை என்பதாகும். ஆக
எப்போதெல்லாம் குழப்பம் வருகிறதோ அப்போது நாலாபுறமும் சோதனை செய்யுங்கள் லி இதன் மூலம்
தானாகவே மாயா புரூஃப் ஆகிவிடுவீர்கள்.
சுலோகன்: தனது சூட்சும (மிகச் சிறிய) பலவீனங்களை சிந்தனை செய்து
அதனை அழித்து விடுவது தான் சுய சிந்தனை ஆகும்.
(1/4)
20
.08.2016 காலைவகுப்பு ஓம்சாந்தி பாப்தாதா, மதுபன்
இனிமையான குழந்தைகளே! உங்கள் அதிர்ஷடத்தை விழிக்கச் செய்ய பாபா வந்துள்ளார்,
பாவனமானால் தான் அதிர்ஷடம் விழிப்படையும்.
கேள்வி: குழந்தைகளின் அதிர்ஷ்டம் விழித்துள்ளது என்றால் அவர்களின் அடையாளம் என்ன?
பதில்:லி அவர்கள் சுகத்தின் தேவதையாக இருப்பார்கள். அவர்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து
சுகத்தின் ஆஸ்தியை பெற்று அனைவருக்கும் சுகத்தினைக் கொடுப்பார்கள். அவர்கள் ஒருபோதும் மற்றவர்களுக்கு
துக்கம் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் வியாசரின் உண்மையிலும் உண்மையான சுகதேவர்கள். 2) அவர்கள்
ஐந்து விகாரத்தினை சன்யாசம் செய்வது உண்மையிலும்லிஉண்மையான இராஜயோகி, இராஜரிμ என்று
அழைக்கப்படுகின்றனர். 3) அவர்களின் மனநிலை ஒருநிலையாக இருக்கும், அவர்கள் எந்த விஷயத்திற்காகவும்
அழ மாட்டார்கள். அவர்களைத் தான் மோகத்தை வென்றவர்கள் என்று கூறலாம்.
பாட்டு:லி அதிர்ஷ்டத்தை விழிக்கச் செய்து வந்துள்ளேன்.....
ஓம்சாந்தி. பாடலின் ஒரு வரியைக் கேட்டவுடன் இனிமையிலும்லி இனிமையான குழந்தைகளுக்கு
மெய்சிலிர்ப்பு ஏற்பட வேண்டும். இது பொதுவான பாடல் தான், ஆனால் இந்த பாடலின் சாரத்தை யாரும்
அறியவில்லை. பாபா தான் வந்து ஒவ்வொரு பாடலின், சாஸ்த்திரத்தின் அர்த்தத்தை புரிய வைக்கின்றார்.
இனிமையிலும்லி இனிமையான குழந்தைகள் கூட இந்த கலியுகத்தில் அனைவரின் அதிர்ஷ்டம் உறங்கி
உள்ளது என்பதை தெரிந்து கொண்டீர்கள். சத்தியயுகத்தில் அனைவரின் அதிர்ஷ்டம் விழிப்படைந்திருக்கும்.
உறங்கிக் கொண்டிருக்கும் அதிர்ஷ்டத்தை விழிக்கச் செய்யக் கூடியவர், மேலும் வழி காட்டக் கூடியவர்,
அதாவது அதிர்ஷ்டத்தை உருவாக்கக் கூடியவர் ஒரு பாபா தான். அவர் தான் வந்து குழந்தைகளின்
அதிர்ஷ்டத்தை விழிக்கச் செய்கின்றார். உலகத்தில் எப்படி குழந்தைகள் பிறந்தவுடன் அதிர்ஷ்டம் விழித்து
விடுகின்றது. குழந்தைகள் பிறந்தவுடன் நாங்கள் வாரிசுகள் என்பது புரிந்து விடுகின்றது. இது நிச்சயிக்கப்பட்ட
எல்லையற்ற விஷயம் ஆகும். கல்பலிகல்பமாக நம்முடைய அதிர்ஷ்டம் விழிக்கின்றது பின்பு உறங்கி விடுகின்றது.
பாவனம் ஆகின்றீர்கள் என்றால், அதிர்ஷ்டம் விழித்துக் கொள்கின்றது என்று அர்த்தமாகும். பாவன கிரஹஸ்த
ஆசிரமம் என்று கூறப்படுகின்றது. ஆசிரமம் என்ற சொல்லே துôய்மையைக் குறிக்கின்றது. பவித்திர கிரஹஸ்த
ஆசிரமம் ஆகும், அதற்கு எதிர்மறையாக உள்ளது அபவித்திர பதீத தர்மம் ஆகும், ஆசிரமம் என்று சொல்ல
முடியாது. கிரஹஸ்த தர்மம் என்பது அனைவருக்கும் உள்ளது. மிருகங்களுக்கும் கூட உள்ளது. குழந்தைகளை
அனைவரும் பெற்று எடுக்கின்றார்கள். மிருகங்களுக்கும் கூட கிரஹஸ்த தர்மம் என்று கூறுவார்கள். இப்பொழுது
நாம் சொர்க்கத்தில் பவித்திர கிரஹஸ்த ஆசிரமமாக இருந்தது என்பதை குழந்தைகள் நீங்கள் அறிந்து
கொண்டீர்கள். அவர்கள் தேவிலிதேவதைகளாக இருந்தார்கள். அவர்களைத் தான் சர்வகுண சம்பன்ன என்று
புகழ்பாடப் படுகின்றது, நீங்கள் உங்களையே பாடிக் கொண்டு இருந்தீர்கள். இப்பொழுது நாம் மனித நிலையிலி
ருந்து தேவதையாக மீண்டும் ஆகிக் கொண்டு இருக்கின்றோம் என்று நீங்கள் அறிந்து கொண்டீர்கள்.
தேவிலிதேவதைகளின் தர்மமாக இருந்தது. பின்பு பிரம்மாலிவிஷ்ணுலிசங்கரர் கூட தேவதை என்று கூறுகின்றார்கள்.
பிரம்மா தேவதாய நமஹ! விஷ்ணு தேவதாய நமஹ! சிவனுக்காக பரமாத்மாய நமஹ! என்று கூறுகின்றார்கள்
வித்தியாசம் ஏற்படுகின்றது அல்லவா? சிவனையும், மேலும் சங்கரையும் ஒன்று என்று கூற முடியாது. கல்
புத்தியாக இருந்த நீங்கள் பாரஸ் புத்தியாக ஆகிக் கொண்டிருக்கின்றீர்கள். தேவதைகளை கல் புத்தி என்று கூற
முடியாது. பின்பு நாடகத்தின் படி இராவண இராஜ்யம் வரும் போது அவர்களும் கூட ஏணிப்படியில் கீழே
இறங்க வேண்டி உள்ளது. பாரஸ் புத்தியிலிருந்து கல் புத்தி ஆக வேண்டும். அனைவரையும் விட புத்திசாலி
யாக ஆக்கக் கூடியவர் ஒரு சிவபாபா தான். உங்களை பாரஸ் புத்தி ஆக்குகின்றார். நீங்கள் இங்கே பாரஸ்
புத்தி ஆக வந்துள்ளீர்கள். பாரஸ்நாத்துக்குக் கூட கோவில் உள்ளன. அவர் தான் புத்திசாலிக்கெல்லாம்,
புத்திசாலி ஆவார். இந்த ஞானம் குழந்தைகளின் புத்திக்கு டானிக் ஆகும். புத்தி எவ்வளவு மாறுகின்றது.
தீயதைப் பார்க்காதீர்கள்! என்று பாடப்படுகின்றது இதற்கு குரங்கைக் காட்டுகின்றார்கள். மனிதர்கள் தான்
குரங்குக்கு சமமாக ஆகி விட்டார்கள். வனக்குரங்கையும் மனிதனோடு ஒப்பிடுகின்றார்கள். இதைத்தான் முட்கள்
நிறைந்த காடு என்று சொல்லப்படுகின்றது. ஒருவருக்கு ஒருவர் எப்படி துக்கம் கொடுக்கின்றார்கள். இப்பொழுது
குழந்தைகள் உங்களது புத்திக்கு டானிக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. எல்லையற்ற தந்தை டானிக் கொடுத்துக்
கொண்டு இருக்கின்றார். இதை படிப்பு என்று கூறலாம், இதை ஞான அமிர்தம் என்றும் கூறுகின்றார்கள். இது
தண்ணீர் ஒன்றும் இல்லை. தற்காலத்தில் அனைத்து விஷயங்களையும் அமிர்தம் என்று கூறுகின்றார்கள்.
கங்கை நீரைக் கூட அமிர்தம் என்று கூறுகின்றார்கள். தேவதைகளின் கால்களைக் கழுவி அதை குடிக்கின்றார்கள்,
தண்ணீரை தேவதை முன்னால் வைக்கின்றார்கள் அதைத் கூட அமிர்தத்தின் அஞ்சலி என்று நினைக்கின்றார்கள்.
அஞ்சலியைப் பெறக் கூடியவர்களை பதீதலிபாவனமாக ஆக்கக் கூடியவர் என்று கூற முடியாது. கங்கை நீரை
(2/4)
20.08.2016
பதீதலிபாவனி என்று கூறுகின்றார்கள். மனிதர்கள் இறந்து விட்டால் அவர்கள் வாயில் கங்கை நீரை ஊற்ற
வேண்டும் என்று கூறுகின்றார்கள். அர்ச்சுனன் அம்பை எய்தார் அதிலிருந்து வெளிப்பட்ட அமிர்த ஜலத்தை
அனைவருக்கும் கொடுத்தார் என்று கூறப்படுகின்றது. குழந்தைகள் உங்களுக்கு யாரும் இங்கு அம்பு எதுவும்
எய்யவில்லை. ஒரு கிராமத்தில் அம்புகளால் தான் சண்டை போடுவார்கள். அங்குள்ள இராஜாவை அவர்கள்
ஈஸ்வரரின் அவதாரம் என்று கூறுவார்கள். இவர்கள் அனைவரும் பக்தி மார்க்கத்தின் குருக்கள் என்று பாபா
கூறுகின்றார். உண்மையிலும்லிஉண்மையான சத்குரு ஒருவர்தான். அனைவருக்கும் சத்கதியைத் தரும் வள்ளல்
ஒருவர் தான். அவர் தான் அனைவரையும் அழைத்துச் செல்லக் கூடியவர். பாபாவைத் தவிர வேறு யாரும்
அழைத்துச் செல்ல முடியாது. பிரம்மத்தில் யாரும் ஐக்கியம் ஆக முடியாது. இந்த நாடகம் உருவாக்கப்பட்டது.
இந்த சக்கரம் அழியாதது சுற்றிக் கொண்டிருக்கின்றது. உலகத்தின் சரித்திரலி பூகோளம் எப்படி திரும்பிச்
சுற்றுகின்றது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். மனிதர்கள் என்றால் ஆத்மாக்கள் தன்னுடைய
தந்தையின் படைப்பைக் கூட அறியவில்லை, அவரைத் தான் ஹே கடவுளே! தந்தையே! என்று
நினைக்கின்றார்கள். எல்லைக்குட்பட்ட தந்தையை ஒருபோதும் இறை தந்தை என்று கூற முடியாது. இறை
தந்தை என்ற வார்த்தையை மிகவும் மரியாதையோடு கூறுகின்றார்கள். அவரைத்தான் பதீதலிபாவனர் என்று
கூறுகின்றார்கள், துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுக்கக் கூடியவர் என்று கூறுகின்றார்கள். ஒரு புறம் துக்கத்தை
நீக்கி, சுகத்தைக் கொடுப்பவர் என்று கூறுகின்றார்கள், இன்னொரு புறம் குழந்தை இறந்து விட்டால் ஈஸ்வரர்
தான் சுகம்லிதுக்கம் கொடுக்கின்றார் என்று கூறுகின்றார்கள். ஈஸ்வரன் நம்முடைய குழந்தையை எடுத்துக்
கொண்டார் என்று சொல்கின்றார்கள், இது என்ன செயல்! ஈஸ்வரனை நிந்தனை செய்கின்றோம் அல்லவா!
ஈஸ்வரன் தான் குழந்தையைக் கொடுத்தார் என்று சொல்கின்றார்கள் பின்பு திருப்பி அவரே எடுத்துக் கொண்டார்
என்றால், ஏன் அழுகின்றார்கள்? ஈஸ்வரனிடம் போய்விட்டது அல்லவா! சத்திய யுகத்தில் யாரும் ஒரு போதும்
அழுவதில்லை. அழுவதற்கு எந்த அவசியமும் இல்லை என்று பாபா புரிய வைக்கின்றார். ஆத்மாவுக்கு தனது
கணக்குலி வழக்குப்படி போய் நடிக்க வேண்டியுள்ளது. ஞானம் இல்லாத காரணத்தால் மனிதர்கள் எவ்வளவு
அழுகின்றார்கள். பைத்தியம் போல் ஆகின்றார்கள், அம்மா இறந்தாலும் அல்வா சாப்பிடுங்கள் ! அப்பா இறந்தாலும்
அல்வா சாப்பிடுங்கள்! என்று பாபா புரிய வைக்கின்றார், நஷ்டமோகா ஆக வேண்டும். நமக்கு ஒரு சிவபாபாவைத்
தவிர வேறு யாரும் இல்லை, இப்படிப்பட்ட ஸ்திதி (நிலை) குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். மோகத்தை
வென்ற இராஜா கதையைக் கேட்டிருப்பீர்கள். சத்தியயுகத்தில் ஒரு போதும் துக்கம் என்ற விஷயமே இருக்காது.
ஒரு போதும் அகால மரணம் ஏற்படாது. இப்பொழுது நாம் காலன் மீது வெற்றி அடைகின்றோம் என்பதை
குழந்தைகள் அறிவீர்கள். பாபாவை மகாகாலன் என்றும் கூட கூறுவார்கள், அவர் தான் காலனுக்கு எல்லாம்
காலனாக இருக்கின்றார். நீங்கள் காலன் மீது வெற்றி அடைய வேண்டும் அதாவது காலன் ஒரு போதும்
பிடிக்காது. காலன் ஆத்மாவையோ, உடலையோ பிடிக்க முடியாது, ஆத்மா ஒரு உடலை விட்டு இன்னொரு
உடலை எடுக்கின்றது. அதைத் தான் காலன் பிடித்து விட்டது என்று சொல்கின்றார்கள், மற்றபடி காலன் என்ற
விஷயம் வேறு இல்லை. மனிதர்கள் கூறுகின்றார்கள், அச்சுதம், கேசவம் (அச்சுதம், கேசவம் என்று
மகிமைபாடுகிறார்கள்) ஆனால் அர்த்தம் ஒன்றுமே புரிந்து கொள்வதில்லை. இந்த ஐந்து விகாரங்கள் உங்களை
எவ்வளவு கெடுத்து விட்டது என்று பாபா புரிய வைக்கின்றார். இந்த நேரம் யாரும் பாபாவை அறியவில்லை,
அதனால் தான் இந்த உலகை அனாதை உலகம் என்று கூறப்படுகின்றது. தங்களுக்குள் எத்தனை சண்டை
போட்டுக் கொள்கின்றார்கள். முழு உலகம் பாபாவின் வீடு அல்லவா! பாபா முழு உலக குழந்தைகளையும்
பதீததர்களிலிருந்து பாவனம் ஆக்குவதற்காக வந்துள்ளார். அரைக்கல்பம் முற்றிலும் பாவன உலகமாக இருந்தது.
இராம இராஜா, இராம பிரஜா என்று பாடுகின்றார்கள் என்றால், அங்கே அதர்மம் என்ற விஷயம் எப்படி
இருக்க முடியும்? அங்கே ஆடும், புலியும் ஒரே ஓடையில் ஓடும் நீரைக் குடித்தது என்று பாடப்படுகின்றது.
பிறகு அங்கே இராவணன் எங்கிருந்து வருவார்? வெளியில் உள்ளவர்கள் இதையெல்லாம் கேட்டு
சிரிக்கின்றார்கள், புரிந்து கொள்வதில்லை. பாபா வந்து ஞானம் கொடுக்கின்றார், இது பதீத உலகம் இல்லையா?
இப்பொழுது ப்ரேரணையில் பதீதர்களை பாவனம் ஆக்க முடியுமா என்ன! பதீத பாவனரே வாருங்கள் என்று
அழைக்கின்றார்கள் என்றால், அவசியம் பாரதத்தில் தான் வந்திருப்பார். இப்பொழுது கூட நான் ஞானக்கடல்
வந்துள்ளேன் என்று கூறுகின்றார்லி உங்களை தனக்குச் சமமாக மாஸ்டர் ஞானக் கடல் ஆக்குகின்றார். பாபாவைத்
தான் உண்மையிலும்லிலி உண்மையான வியாசர் என்று கூறப்படுகின்றது. அதனால் அவர் வியாச தேவர் மற்றும்
நீங்கள் அவரது குழந்தைகள் சுகதேவன், நீங்கள் இப்பொழுது சுகதேவதை ஆகின்றீர்கள். சிவனின் குழந்தைகள்
ஆகின்றீர்கள். அவரின் உண்மையான பெயர் சிவன். ஆத்மாவையும் தெரிந்து கொள்ள வேண்டும், வியாசர்,
சிவாச்சாரி இடமிருந்து சுகம் என்ற ஆஸ்தியை எடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள். வியாசரின் குழந்தைகள்
நீங்கள்! ஆனால் நீங்கள் குழப்பம் அடையக் கூடாது ஆகையால் தான் சிவனின் குழந்தைகள் என்று
கூறுகின்றோம். அவருடைய உண்மையான பெயர் சிவன். ஆத்மாவை அறிந்து கொள்ள வேண்டும்,
பரமாத்மாவையும் அறிந்து கொள்ள வேண்டும். அவர் தான் பதீதமானவர்களை வந்து பாவனம் ஆவதற்கான
(3/4)
20.08.2016
வழியைக் கூறுகின்றார். நான் ஆத்மாக்களாகிய உங்களுக்கு தந்தையாக உள்ளேன் என்று கூறுகின்றார். நான்
கட்டை விரல் போல் உள்ளேன் என்று கூறுகின்றனர். இவ்வளவு பெரியவராக இருந்தால் இங்கே உட்கார
முடியாது. அவர் மிகவும் சூட்சமமாக இருக்கின்றார். ஆத்மாவைப் பார்பதற்காகலி டாக்டர்களும் தலை உடைத்துக்
கொள்கின்றார்கள். ஆனால் பார்க்க முடிவதில்லை. ஆத்மாவை உணர வேண்டும். இப்பொழுது நீங்கள் ஆத்மாவை
உணர்ந்தீர்களா? என்று பாபா கேட்கின்றார். இவ்வளவு சிறிய ஆத்மாவில் அழியாத நடிப்பு பதிவாக்கப்பட்டுள்ளது.
ரிக்கார்டு போல் பதிவாக்கப்பட்டுள்ளது. முதலில் நீங்கள் தேக அபிமானத்தில் இருந்தீர்கள், இப்பொழுது நீங்கள்
ஆத்மா அபிமானி ஆகிவிட்டீர்கள். நம்முடைய ஆத்மா 84 ஜென்மம் எப்படி எடுக்கின்றது என்று நீங்கள்
அறிவீர்கள். அதற்கு முடிவே கிடையாது. இந்த நாடகம் எப்பொழுது இருந்து ஆரம்பம் ஆனது என்று சிலர்
கேட்கின்றார்கள். ஆனால் இது அனாதி, இது ஒருபோதும் அழிவதே இல்லை. இதைத்தான் ஏற்கனவே
உருவாக்கப்பட்ட அழியாத உலக நாடகம் என்று கூறப்படுகின்றது. உலகத்தைக் கூட நீங்கள் அறிவீர்கள்.
படிக்காத குழந்தைகளுக்கு எப்படி கல்வி புகட்டப்படுகின்றது. அது போல பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு
கற்பிக்கின்றார். ஆத்மாதான் இந்த உடல் மூலமாக படிக்கின்றது. இது கல் புத்திக்கான உணவு. புத்திக்கு அறிவு
கிடைக்கின்றது. குழந்தைகளுக்காகத் தான் பாபா இந்த படங்களை உருவாக்கியுள்ளார். மிகவும் எளிதாக
உள்ளது. திரிமூர்த்தி பிரம்மா, விஷ்ணு, சங்கரர், இப்பொழுது பிரம்மாவை திரிமூர்த்தி என்று ஏன் சொல்லப்படுகின்றது!
தேவ்லிதேவ் மகாதேவ்! என்று புகழ் பாடுகின்றார்கள். ஒருவருக்கு மேல் ஒருவரை புகழ்பாடுகின்றனர். ஆனால்
அர்த்தம் ஒன்றும் புரிந்து கொள்வதில்லை. இப்பொழுது பிரம்மா எப்படி இருக்க முடியும், பிரம்மாவை பிரஜாபிதா
என்று கூறுகின்றார்கள். அப்படியென்றால், சூட்சும லோகத்தில் தேவதை எப்படி இருக்க முடியும்? பிரஜாபிதா
இங்கே தானே வேண்டும். இந்த விஷயங்கள் எந்த சாஸ்த்திரத்திலும் கிடையாது. நான் இந்த உடலில்
பிரவேசம் செய்து இவர் மூலமாக புரிய வைக்கின்றேன், இவரை என்னுடைய ரதமாக ஆக்குகின்றேன்.
இவரின் அநேக ஜென்மத்தின் கடைசியில் நான் வருகின்றேன் என்று பாபா கூறுகின்றார். இவர் கூட ஐந்து
விகாரத்தை தியாகம் செய்கின்றார். சன்யாசம் செய்பவர்களை யோகி, ரிμ என்று கூறப்படுகின்றது. இப்பொழுது
நீங்கள் இராஜரிμயாக உள்ளீர்கள். நீங்கள் உறுதிமொழி கொடுக்கின்றீர்கள். உலகில் உள்ள சன்யாசிகள் வீட்டை
விட்டுச் செல்கின்றார்கள். இங்கே ஆண்லிபெண் இருவரும் ஒன்றாக இருக்கின்றார்கள். நாங்கள் ஒரு போதும்
விகாரத்தில் போக மாட்டோம் என்று கூறுகின்றார்கள். விகாரம் தான் முக்கியமான விஷயமாகும். சிவபாபா
புதிய உலகத்தைப் படைக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் புதியதைப் படைக்கின்றார். அவர்
விதை ரூபமாக இருக்கின்றார் சத்லிசித்லிஆனந்தக்கடல், ஞானக்கடலாக இருக்கின்றார். ஸ்தாபனை, பாலனை,
வினாச காரியங்களை எப்படி செய்கின்றார் லி பாபா தான் அறிவார். இந்த விஷயங்களை மனிதர்கள் அறிய
மாட்டார்கள். குழந்தைகள் நீங்கள் இப்பொழுது இந்த அனைத்து வியங்களையும் அறிந்து கொண்டீர்கள்.
ஆகையால் அனைவருக்கும் புரிய வைக்க முடியும். நல்லது.
இனிமையிலும்லிஇனிமையான செல்லமான குழந்தைகளுக்கு தாய்லிதந்தை பாப்தாதாவின்
அன்புலிநினைவுகள் மேலும் காலை வணக்கங்கள். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) ஒவ்வொருவரின் கணக்குலிவழக்கும் தனித்னியானது, ஆகையால் யார் சரீரம் விட்டாலும்
அழக் கூடாது. முழுமையாக மோகத்தை அழிக்க வேண்டும். நமக்கு ஒரு பாபாவைத் தவிர
வேறு யாரும் இல்லை என்பது புத்தியில் இருக்க வேண்டும்.
2) ஐந்து விகாரம் புத்தியை கெடுத்து விடுகின்றது , ஆதலால் அதனை தியாகம் செய்ய (நீக்கி
விட) வேண்டும். சுகதேவதையாகி அனைவருக்கும் சுகம் கொடுக்க வேண்டும். யாருக்கும்
துக்கம் கொடுக்கக்கூடாது
20.08.2016
(4/4)
வரதானம்: அனைத்து ஆத்மாக்களின் பதீத எண்ணங்களைஅதாவது உள்உணர்வுகளை பஸ்பம்
செய்யக்கூடிய மாஸ்டர் ஞான சூரியன் பவ.
சூரியன் எப்படி தன்னுடைய கிரணங்களால் குப்பைகள், அழுக்கான பூச்சிகளை பஸ்பம் செய்து விடுகின்றதோ.
அது போல நீங்கள் மாஸ்டர் ஞான சூரியனாகி எந்த ஒரு பதீத ஆத்மாவைப் பார்த்தீர்களென்றாலும் அவர்களின்
பதீத எண்ணங்கள், பதீத உள் உணர்வுகள் மற்றும் பார்வை பஸ்பம் ஆகிவிடும். பதீதலி பாவனி ஆத்மா மீது
பதீத எண்ணங்கள் போர் செய்ய முடியாது. பதீத ஆத்மாக்கள் பதீதலிபாவனிகளிடம் பலி ஆகிவிடுவார்கள்.
இதற்காக சக்தி விளக்காக (மைட் ஹவுஸ்) அதாவது ஞான சூரியன் என்ற நிலையில் சதா இருக்க வேண்டும்.
சுலோகன்: தன்னை தாரணை சொரூபத்தால் யோகி வாழ்க்கையில்