பரந்தாமம்

சிவபாபாவைப் பற்றி அறிந்த அறியாத இரகசியங்களை உங்களுக்கு சில நிமிடங்களில் தெளிவாக்கும்.

சிவபாபா-part-1-அறிந்ததும்-அறியாததும்
சிவபாபா-part-2-அறிந்ததும்-அறியாததும்
சிவபாபா-part-3-அறிந்ததும்-அறியாததும்.
சிவபாபா-part-4-அறிந்ததும்-அறியாததும்


2016 ·
5000 வருட நாடகத்தின்படி 16 கலைகள் பெற்று உயர்ந்த ஸ்திதியிலிருந்து படி படியாக நான்கு யுகங்களில் 84 பிறவிகளெடுத்து இப்போது எல்லா கலைகலையும் இழந்து தாழ்ந்த நிலையில் அறியாமை எனும் இருளில் துன்பத்தில் இருக்கின்றோம். கலியுக இறுதியிலெ அழகிய சங்கமயுகத்தில் தந்தை சிவன் தன் குழந்தைகளை துன்பங்களிலிருந்து விடுவிக்க வருகிறார்.

நான் யார்?                                                                                   நான் ஓர் அழிவற்ற ஆத்மா. இந்த அழியக்கூடிய உடலில் இரு புருவங்களுக்கும் மத்தியில் பிரகாசமான    சின்னஞ்சிறு     ஔி      புள்ளி   ஆத்மாவாகிய   எனக்குள் மணம் புத்தி சமஸ்காரம் என்று மூன்று சக்திகள் உள்ளன. மனதின் மூலம் எண்ணங்களை உருவாக்குகிறேன்.புத்தியின் மூலம் அந்த எண்ணம் சரியானதா என்தை தீர்மானிக்கிறேன் . சமஸ்காரத்தில் நான் செய்கின்ற காரியங்ளை பதிவு செய்கிறேன். மேலும் தன்னை பற்றிய வீவரங்ளை அறிய பிரம்மகுமாரி சென்டரை அனுகவும்                   
ஓம் சாந்தி      ஓம் சாந்தி      ஓம் சாந்தி

இது தான் உண்மை ஆகையாள் இந்த உண்மையை உணர்ந்து இனியாவது புண்ணியத்தை சேமித்து பாவதை அழித்துவிடுவது எப்படி என்பதை அறிய சிக்கிறம் உங்கள் விட்டிற்கு அறுகில் உள்ள பிரம்ம குமாரி சென்டரை அனுகவும் அதிகம் புண்ணியதை சேமிக்க வேண்டும் அப்பத்தான் கடவுளை காணமுடியும் புண்ணியத்தை எவ்வாறு சேமிக்க வேண்டும் நான் ஒரு நாள் ஆலயத்திற்கு சென்று சாமி கும்டுட்டு ஒரு ஆயிரம் பேருக்கு சாப்பாடு குடுத்தா புண்ணியம் தானா சேந்துடும் இதுக்கு எதுக்கு நான் பிரம்ம குமாரி சென்டருக்கு வரனும் ஏன்ன நீங்க ஆயிரம் பேருக்கு இல்ல ஐம்பதாயிரம் பேருக்கு சாப்பாடு இட்டு தர்மம் செய்தாலும் அவை அணைத்தும் ஒரு பிறவிக்கு மட்டுமே பலன் அலிக்க கூடியவை ஆணால் இறைவன் ஒருவரே அவரை நிணைவு செய்ய வேண்டும் அவரை நிணைவு செய்வதின் மூலம் 21 பிறவிக்கான ஆஸ்த்தியை அவர் நமக்கு தருகிண்றார் கடவுளை எவ்வாறு நிணைவு செய்வது ஆழ்ந்த தியனத்தின் மூலம் இறைணை அடையலாம் மேலும் விவரங்களுக்கு பிரம்மகுமாரி சென்டரை அனுகவும்                                                                                                 


பிரம்ம குமார் குமாரி விஸ்வ வித்யாளயம் என்றால் என்ன?                                        கடவுள் சிவ பரமாத்மா இந்த நரகத்தின் உச்சியில் சங்கம யுகத்தில் இந்த நரகதை செர்கமாக மாற்ற 60 வயது முதியவரின் உடலில் பிரவேசம் ஆகி இந்த பூமியில் என்ன நடக்கின்றது நம் எல்லாம் யார் எதற்காக இந்த பூமியில் பிறந்திருக்கின்றனர் என்கின்ற விஷயதையும் மற்றும் கடவுல் என்றால் யார் எதையும் அவர்நமக்கு என்ன உறவு என்கிறதையும் அவர் நமக்கு இந்த பிரம்ம குமார் குமாரி விஸ்வ வித்யாளயத்தின் மூலம் நமக்கு புரியவைக்கின்றார் இந்த இயக்கம் முழுவதும் பரமாத்மா சிவன் நடத்தகூடிய குருகுளம் ஆகும்    பரமாத்மா சிவன் வழிநடத்தும் இந்த குருகுளத்தில் பயில அருகில் உள்ள பிரம்மகுமாரி நிலயதை அனுகவும் இந்ந குருகுளம் முழுக்க முழுக்க சிவ பரமாத்மாவால் நடப்பதால் இந்த குருகுளத்தில் பயில கட்டணம் கிடையாது                                                                               
ஓம் சாந்தி      ஓம் சாந்தி        ஓம் சாந்தி
http://bramakumare.blogspot.my/
All Photos

A Spiritual Lifestyle
The journey awakens within, when the songs of remembrance begin, the child of the Father is lost in the Ocean of Love. Holding the hand of the Guide, through the path of confusion inside, tears become pearls in the silence and passing of time. The song of remembrance is sung in unlimited rhyme, the song of remembrance is sung in unlimited rhyme, Dance away, to the beautiful music you wanted to play, dance away, in your heart, in your heart.
Paanch Swaroop of Athma 1. Athma (At Shanti Dham) 2. Devatha ( At Sathya Yug & Thretha Yug) 3. Poojya ( At Dwabara Yug) 4. Soothra (At Kali Yug) 5. Brahmin (At Sangama Yug)